முனுசாமியின் மூலம் பிரதிபலித்த ஈபிஎஸ் மன எண்ணம்!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் என்று பல தலைமை இருந்து வருகிறது. இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு ஒற்றை தலைமையின் கீழ் கொண்டுவர வேண்டும் அதாவது பொதுச் செயலாளர் என்ற பதவியை மறுபடியும் உருவாக்க வேண்டும் என்று நினைத்து வருகிறார்கள் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியும், ஆனால் பொதுச்செயலாளர் யார் என்ற கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் இரண்டு திசையில் பயணித்துக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த இருவருக்கும் இருக்கும் பனிப்போரை பயன்படுத்திதான் ஒருசிலர் சசிகலாவை … Read more

ஆடியோ லீக்கான விவகாரம்! விளக்கம் அளித்த அதிமுக!

அதிமுகவின் ஒரே ஒரு தொண்டர் கூட சசிகலாவிடம் உரையாற்றவில்லை அதிமுகவை சார்ந்தவர்களிடம் சசிகலா தான் பேசி வருகின்றார். சசிகலாவிடம் உரையாற்றியதாக சொல்லப்படும் நபர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் அதிமுகவின் முனுசாமி. சசிகலாவின் எந்த ஒரு எண்ணமும் இங்கே ஈடாகப்போவதில்லை சசிகலாவின் பேச்சுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் யாரும் இசை அளிக்க போவதில்லை. ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் சசிகலாவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அதிமுகவில் … Read more

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தலைமறைவு? அதிர்ச்சியில் அதிமுக தலைமை!

நாடோடிகள் திரைப்படத்தில் நடித்த துணை நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்துவிட்டு தற்சமயம் திருமணம் செய்ய மறுப்பதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடித்த நாடோடிகள் திரைப்படத்தின் பணக்கார வீட்டு காதலர்களாக நடித்து இருந்த துணை நடிகை சாந்தினி பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார். சில காலங்களாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் அவர் திடீரென்று சென்னை காவல் … Read more

முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்! காரணம் இதுதான்!

நோய்த்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பானது பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு அரசின் இல்லங்களிலும் மற்றும் விடுதிகளிலும் முன்னுரிமை அடிப்படையில் இடம் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த குழந்தைகளின் பெயரில் செலுத்தப்படும் ஐந்து லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையை அவர்களுடைய 18 வயது பூர்த்தியான பின்னர் … Read more

அதிமுகவில் விரைவில் ஏற்படவிருக்கும் அதிரடி மாற்றம்! யார் தெரியுமா?

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது ஆனாலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இருந்தாலும் அந்த கட்சியின் தலைமை கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தோல்வியை முன்னிட்டு அந்த கட்சி இரு தலைவர்களுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் வெடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சசிகலா காய் நகர்த்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.சட்டசபை உறுப்பினர்களிடையே ஒற்றுமை இல்லை என்று சொல்லப்படுகிறது. தலைமையும் மோதல், முன்னாள் தலைவர்களுக்கு பாதுகாப்பு … Read more

காலியாகும் அதிமுக கூடாரம்? அதிர்ச்சியில் தலைமை!

அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது ஆனாலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இருந்தாலும் அந்த கட்சியின் தலைமை கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தோல்வியை தொடர்ந்து பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் இடையே மறுபடியும் பனிப்போர் வெடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக தெரிவிக்கப்படுவது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி தான் என்று சொல்லப்படுகிறது. அதனை பொது மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அதிலும் குறிப்பாக சிறுபான்மையினருக்கு இது … Read more

எதிர்க்கட்சித் தலைவர் தமிழக அரசுக்கு வழங்கிய முக்கிய ஆலோசனை!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழவிச்சாமி வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில் அதிமுகவைப் பொறுத்தவரையில் மக்களின் நலனே முக்கியமானது. 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் 14 நல வாரியங்களை விசாரணை 35 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு அம்மா ஆட்சியில் வழங்கப்பட்டது போல அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் நிவாரண உதவியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். என்னுடைய தலைமையிலான அம்மாவின் அரசு வழங்கியது … Read more

அதிமுகவின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் காலமானார்! அதிர்ச்சியில் தலைமை!

கோயம்புத்தூரை அதிமுககோவையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராஜு உடல்நல குறைவு காரணமாக காலமானதாக சற்றுமுன் தகவல் கிடைத்திருக்கிறது. கோயம்புத்தூரை சார்ந்த கே டிவி ராஜ் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கோயம்புத்தூரில் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார் அதோடு கோயம்புத்தூர் மாவட்ட ஒன்றிய தலைவர், முன்னாள் தமிழ்நாடு பஞ்சாலை அமைப்பின் தலைவர், முன்னாள் மாவட்ட கழக செயலாளர், போன்ற பல பொறுப்புகளை வகித்தவர் கே.பி.ராஜு இந்த சூழலில் சிறுநீரக கோளாறு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட … Read more

அணி மாறும் முன்னாள் அமைச்சர்கள்! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவில் சமீபகாலமாக ஒரு சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மத்திய அரசின் நெருக்கடி காரணமாக தான் முன்னாள் அமைச்சர்கள் வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அணுகுமுறை மற்றும் வியூகங்கள் காரணமாக தங்களுக்கு எந்த விதமான லாபமும் இல்லை என்று நினைக்கின்றனர் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள். என்று சொல்லப்படுகிறது. இதன் மூலமாக ஓ பன்னீர்செல்வம் வழியாக சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கான முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக எடப்பாடி … Read more

திமுகவில் இணைகிறாரா? அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பரபரப்பு ஆலோசனையில் அதிமுக தலைமை!

அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில் இவருக்கு சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அண்மையில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பலரின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது, இருந்தாலும் … Read more