யுகாதிக்கு ஓபிஎஸ் தமிழ் புத்தாண்டிற்கு இபிஎஸ்! அதிமுக குள்ளே நடக்கும் வாழ்த்து போட்டி!

OBS for Yugadhi EPS for Tamil New Year! Congratulations to AIADMK!

யுகாதிக்கு ஓபிஎஸ் தமிழ் புத்தாண்டிற்கு இபிஎஸ்! அதிமுக குள்ளே நடக்கும் வாழ்த்து போட்டி! இன்று தெலுங்கு வருடபிறப்பான யுகாதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று யுகாதினால் என்பதால் அதிமுக துணை முதல்வர் ஓபிஎஸ் யுகாதி நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது,தெலுங்கு வருடபிறப்பான யுகாதி நாளை உவகையோடும்,உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசும் அனைவருக்கும் எனது உளமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டள்ளார். அதே போல நாளை தமிழர்கள் … Read more

அதிமுக வெற்றிபெற சசிகலா செய்த காரியம்! அதிர்ச்சியில் எதிர் கட்சியினர்!

What Sasikala did to win AIADMK! Opposition parties in shock!

அதிமுக வெற்றிபெற சசிகலா செய்த காரியம்! அதிர்ச்சியில் எதிர் கட்சியினர்! சொத்துகுவிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைக்கு சென்று சிறை தண்டனையை அனுபவித்தார்.அதற்கடுத்து தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கும் நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.வெளிவந்த பிறகு பெங்களூரில் வசித்து வந்தார்.கூடிய விரைவிலேயே மக்களை சந்திப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார். அதிமுக வினர்,வாக்குகள் பிரியக்கூடும் என அச்சமுற்று இருந்தனர்.அதற்கடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவிற்கு அடுத்தடுத்து  அதிர்சிகரமான செய்திகள் காத்திருந்தது.சசிகலா,டிடிவி தினகரன் சில சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட்டது.அதற்கடுத்து சசிகலா சில … Read more

மீண்டும் லாக்டௌன்! எடப்பாடியின் அவசர ஆலோசனைக்கூட்டம்!

Lockdown again! Edappadi's emergency consultation meeting!

மீண்டும் லாக்டௌன்! எடப்பாடியின் அவசர ஆலோசனைக்கூட்டம்! கொரோனா  தொற்று பரவி வரும் நிலையில் தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகி வருகிறது.அந்தவகையில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் நரேந்திரமோடி கண்டு காணொளி  காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.நம் தமிழ்நாட்டில் பேருந்து,திரையரங்குகள்,கடைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே இருக்கும் படி அனுமதி தந்துள்ளனர். அத்தோடு உழவர்சந்தைகளில் சில்லரை வியாபாரங்களுக்கு தடை விதித்தனர்.மேலும் அவர்கள் … Read more

அதிமுகவின் முக்கியபுள்ளிக்கு அலட்சியத்தால்.ஏற்ப்பட்ட விபரீதம்!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் அதனை பொதுமக்கள் உணராமல் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். இதனால் இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.அதோடு தமிழகத்தில் பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் இந்த தொற்று பரவி வருகிறது. அந்த வகையில், திமுகவின் ஜெ.அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதிக்கு இந்த தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான, எம் எஸ் … Read more

இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ்! கே.எஸ்.அழகிரி பேட்டி!

Congress back in by-elections! Interview with KS Alagiri!

இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ்! கே.எஸ்.அழகிரி பேட்டி! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில்,கட்சி வேட்பாளர்கள் பரப்புரை மூலம் மக்களிடம் சென்று வாக்குகளை தங்களுக்கு செலுத்தும்படி கேட்டுக்கொண்டனர். அந்தவகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவிற்கு தேர்தல் பிரச்சாரத்தின் போதே கொரோனா தொற்று உறுதியானது.அதன்பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த நேரத்தில் இவர் செய்ய வேண்டிய பரப்புரை வேலைகளை இவரது மகள் திவ்யா தீவீரமாக களத்தில் இறங்கி … Read more

அடுத்த மாஸ் ஹீரோ எடப்பாடி தான்! செல்லூர் ராஜின் அதிரடி பேச்சு!

The next Mass Hero is Edappadi! Cellur Raj's action speech!

அடுத்த மாஸ் ஹீரோ எடப்பாடி தான்! செல்லூர் ராஜின் அதிரடி பேச்சு! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலானது அனைத்து தேர்தல்களை காட்டிலும் புதிய விதமாக நடைபெறும் தேர்தல் ஆகும்.ஏனென்றால் இரு பெரிய மூத்த தலைவர்கள் இன்றி நடக்கும் தேர்தல் இதுவே ஆகும்.அதனால் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கப்போகிறது என தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.அந்தவகையில் பல நூதன முறைகளில் தேர்தல் பரப்புரை நடந்து முடிந்துள்ளது. அதில் … Read more

அதிமுகவின் 6 எம்எல்ஏ க்கள்  நீக்கம்! ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் யின் அதிரடியான நடவடிக்கை!

AIADMK fires 6 MLAs Stunning action of OBS and EPS!

அதிமுகவின் 6 எம்எல்ஏ க்கள்  நீக்கம்! ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் யின் அதிரடியான நடவடிக்கை! முதலமைச்சர் மற்றும் இணை ஒருங்கிணப்பாளர் பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் ஆகியோர் அதிரடி நடவடிக்கை ஒன்றை  எடுத்தனர்.மேற்கொண்டு அந்த நடவடிக்கையின் அறிவிப்பை நேற்று வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது,கட்சிக்கு எதிராக செயல்பட்டதாலும்,கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும்,கட்சியின் கட்டுபாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும்,கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதாலும்,கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து செயல்பட்டதாலும்,எதிர்கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாலும் கடலூர் … Read more

மீண்டும் அரசியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் சசிகலா! 2 மணி நேர அவசர அலோசனை!

Sasikala re-enters politics! 2 hours of emergency consultation!

மீண்டும் அரசியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் சசிகலா! 2 மணி நேர அவசர அலோசனை! சொத்துகுவிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைக்கு சென்று சிறை தண்டனையை அனுபவித்தார்.அதற்கடுத்து தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கும் நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.வெளிவந்த பிறகு பெங்களூரில் வசித்து வந்தார்.கூடிய விரைவிலேயே மக்களை சந்திப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார். அதிமுக வினர்,வாக்குகள் பிரியக்கூடும் என அச்சமுற்று இருந்தனர்.அதற்கடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவிற்கு அடுத்தடுத்து  அதிர்சிகரமான செய்திகள் காத்திருந்தது.சசிகலா,டிடிவி தினகரன் சில சொத்துக்கள் அரசுடமை … Read more

மீண்டும் முழு ஊரடங்கா? முதல்வர் விளக்கம்!

தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் 25ம் தேதி தொடங்கிய கொரோனா ஊரடங்கு தற்போது வரை தளர்வுகளுடன் நீடித்து வருகிறது.இந்த நிலையில், தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படலாம் என்று நேற்றைய தினம் தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து முழு ஊரடங்கு ஏற்படுத்தப்படுமா என்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் நேற்றையதினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி … Read more

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! படுகுஷியில் இ.பி.எஸ்!

தமிழக சட்டசபை தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று முன் தினம் நடந்து முடிந்தது.தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 88 ஆயிரத்தி 937 வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்றபடி தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அனைத்து பொதுமக்களும் வாக்குப்பதிவை மேற்கொண்டார்கள்.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டது தேர்தல் ஆணையம். அதில் தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளில் மொத்தமாக 72.78சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாக்குசதவீதமானது கடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிட்டுப்பார்த்தால்2.03 சதவீதம் குறைவாக இருக்கிறது. … Read more