தேர்தல் விதிமீறல்! முக்கிய அமைச்சர் மீது வழக்கு பதிவு!

தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. தேர்தல் பரப்புரை வேட்புமனுத்தாக்கல் வேட்பாளர் நேர்காணல் என நேற்றிலிருந்து அமைதியாக காணப்படுகிறது.தேர்தல் பரப்புரைகளில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இரு கட்சிகளை சார்ந்த முக்கிய தலைவர்களுமே தங்களுக்கு எதிரான கட்சியை சார்ந்தவர்கள் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளையும் வைத்து வந்தார்கள். அதன்படி பல அரசியல்வாதிகள் மீது வழக்கும் பதியப்பட்டிருக்கிறது. அந்த விதத்தில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது வழக்குப்பதியப்பட்டிருக்கிறது.அதாவது நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேர்தல் பிரச்சாரத்திற்கு 18 வயதிற்கும் … Read more

இந்த கட்சி தான் வெற்றி! அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்துக் கொண்டுள்ளார்களாம்!

This party just won! May be waiting for the official announcement!

இந்த கட்சி தான் வெற்றி! அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்துக் கொண்டுள்ளார்களாம்! தமிழக சட்டமன்ற தேர்தலானது நேற்று நடந்து முடிந்தது.மக்கள் அனைவரும் தங்களின் வாக்குகளை அவர்களுக்கு விருப்பமுள்ள வேட்பாளர்களுக்கு செலுத்தி வந்தனர்.இந்த தேர்தல் பெரும் இரு கட்சியின் தலைவர்கள் இன்றி முதல் முறையாக நடக்கிறது.பரப்புரை ஆரம்பித்ததிலிருந்தே அனைத்து கட்சிகளும் பல காரியங்களில் கையும் களவுமாக சிக்கினார்கள்.ஒரு வழியாக நேற்று வாக்குபதிவு நடைபெற்று முடிந்த நிலையில்,திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஸ்டாலின் அதில் தெரிவித்தது,தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் … Read more

தேர்தல் விதிமீறல்! அமைச்சர் வேலுமணி மீது வழக்குப் பதிவு!

ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி காண நேற்றையதினம் தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் மிக அமைதியாக நடைபெற்றது இதில் 234 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வந்தது.இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களும், திமுக சார்பாக கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஆகவே இந்த தொகுதியில் இந்த இருவருக்குமே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், குனியமுத்தூர் அரசு … Read more

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுத்தடுத்து 2 வழக்குப்பதிவு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

2 cases filed against Minister SB Velumani in a row! Volunteers in shock!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுத்தடுத்து 2 வழக்குப்பதிவு! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது நேற்று நிறைவடைந்த நிலையில் பல அசம்பாவிதங்கள் பல வாக்குச்சாவடிகளில் நடிபெற்றது.அந்தவகையில் கோவை தொண்டமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சிவசேனாதிபதி கார்த்திக்கேயன் வாக்கிச்சாவடியை பார்வையிட சென்றார்.அப்போது அங்கிருந்த அதிமுக மற்றும் திமுக தொண்டர்களிடையே கை களப்பு ஏற்பட்டது.அச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்குச்சாவடிக்குள் அதிமுக கொடி மற்றும் துண்டுடன் வந்த புகாரில் அவர் மீது … Read more

திமுக அதிமுக 200 பேர் மீது வழக்கு பதிவு! உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார்!

DMK, AIADMK file case against 200 people Police took immediate action!

திமுக அதிமுக 200 பேர் மீது வழக்கு பதிவு! உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார்! நேற்று தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற வாக்கு பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆவலாக வாக்களித்து வந்தனர்.இந்த முறை ஆட்சியை யார் கை பற்றுவார் எனக் குறித்து பல எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில் சில வாக்கு பதிவு இடங்களில் பரபரப்பான சம்பவங்கள் நடந்த வண்ணமாக தான் இருந்தது.அந்தவகையில் தொண்டமுத்தூர் பகுதியை பார்வையிட வந்த திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியின் கார் மீது … Read more

வாக்குச்சாவடியில் திமுக மற்றும் அதிமுகவிற்கு இடையே அடி தடி மோதல்! அனைத்தையும் நின்று வேடிக்கை பார்த்த போலீசார்!

DMK, AIADMK file case against 200 people Police took immediate action!

வாக்குச்சாவடியில் திமுக மற்றும் அதிமுகவிற்கு இடையே அடி தடி மோதல்! அனைத்தையும் நின்று வேடிக்கை பார்த்த போலீசார்! சட்டமன்ற தேர்தல் நேற்று முடிந்த நிலையில் அனைவரும் தங்களின் வாக்குகளை செலுத்தி வந்தனர்.அதனைத்தொடர்ந்து பல வாக்குசாவடிகளில் சில கொளறு படிகள் நடந்த வண்ணம் தான் இருந்தது.அந்தவகையில் நேற்று புதுக்கோட்டை அறந்தாங்கி தொகுதியில் வாக்களிக்க வந்த ஆனந்த் என்பவர் குடித்துவிட்டு அரிவாளால் வாக்களிக்கும் பெட்டியை சரமாரியாக தாக்கினார்.அந்த பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து செல்வபுரம் வாக்குப்பதிவு மையத்தை … Read more

இரவும்பகலும் கண் விழித்து பெட்டியை பாதுகாக்க வேண்டும்! தொண்டர்களிடம் ஸ்டாலினின் வேண்டுகோள்..!

Keep an eye on the box day and night to protect it! Stalin's appeal to volunteers ..!

இரவும்பகலும் கண் விழித்து பெட்டியை பாதுகாக்க வேண்டும்! தொண்டர்களிடம் ஸ்டாலினின் வேண்டுகோள்..! தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டு தேர்தலானது திருவிழாப்போல ஜெ ஜெ என்ற களைக்கட்டியது.அதுமட்டுமின்றி இரு மூத்த தலைவர்கள் மறைவுக்கு பிறகு அவர்களது சிஷிய பிள்ளைகளாக அவர்களது வழி வந்த வாரிசு மற்றும் கட்சி உறுப்பினர்கள் போட்டியிடும் முதல் தேர்தல்களம் இதுவே ஆகும்.அதனால் இந்த தேர்தளில் யார் ஆட்சியை கைபிடிப்பார்கள் என்று அதிக அளவு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மக்களும் அந்த ஆர்வத்துடன் வாக்களித்ததால் … Read more

அதிர்ஷ்டக்கார முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தமிழகத்தில்.இருக்கும் 234 சட்டசபை தொகுதிக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தில் இருக்கின்ற திரைப்பட பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என்று எல்லோரும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தார்கள். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் டிநகரில் இருக்கின்ற வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை செலுத்தினார்..அதேபோல டிடிவி தினகரன் அடையாறு பகுதியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். நாம் … Read more

வருமான வரி சோதனையினர் தன் மகள்வீட்டில் பிரியாணி சாப்பிட்டு சென்றனர்! ஸ்டாலின் பேசிய சர்ச்சைக்குரிய பரப்புரை!

ncome tax inspectors went to eat biryani at her daughter's house! Controversial campaign by Stalin!

வருமான வரி சோதனையினர் தன் மகள்வீட்டில் பிரியாணி சாப்பிட்டு சென்றனர்! ஸ்டாலின் பேசிய சர்ச்சைக்குரிய பரப்புரை! தமிழக சட்டமன்ற தேர்தலானது நாளை மறுநாள் நடக்க இருக்கிறது.இந்நிலையில் மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இன்றே பிரச்சாரம் செய்ய கடைசி நாள் என்பதால் அனைத்து தலைவர்களும் தன் சொந்த தொகுதியில் வாக்குகளை கேட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.அந்தவக்யில் தனது சொந்த தொகுதியில் இன்று ஸ்டாலின் பரப்புரை ஆற்றுகிறார். அப்போது அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தேர்தல் நெருங்கி வரும் … Read more

கமல்ஹாசன் தேர்தலில் வெற்றிபெற அவரது மகள் செய்த காரியம்! திகைத்துப்போன பொதுமக்கள்!

What Kamal Haasan did to his daughter to win the election! Stunned public!

கமல்ஹாசன் தேர்தலில் வெற்றிபெற அவரது மகள் செய்த காரியம்! திகைத்துப்போன பொதுமக்கள்! சட்டமன்ற தேர்தலானது நாளை மறுநாள் நடக்க இருக்கிறது.இந்நிலையில் மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இன்றே பிரச்சாரம் செய்ய கடைசி நாள் என்பதால் அனைத்து தலைவர்களும் தன் சொந்த தொகுதியில் வாக்குகளை கேட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி இன்று இரவு 7 மணி முன்பே பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் வெளியேறிவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. அதனால் இன்று விருவிருப்பாக கடைசி பரப்புரை நடைபெற்று … Read more