ஜாதிக்கு ஒரு நீதி என திமுக அரசு நடைபெறுகிறது!! வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு!!

The DMK government is taking place as a justice for the caste!! Accusation of VP Duraisamy!!

ஜாதிக்கு ஒரு நீதி என திமுக அரசு நடைபெறுகிறது!! வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு!! திமுக ஆட்சி வந்த பிறகு அதிகாரிகளுக்கு திமிர் அதிகம் ஆகிவிட்டதாக தமிழக பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி சாடியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்க தவறியதாகவும், படுகொலை செய்யப்பட்ட பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கருக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் வி.பி.துரைசாமி தலைமையில் பாஜக பட்டியல் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய … Read more

தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்!! இவர்கள் தான் அடுத்து தமிழ்நாட்டின் அமைச்சர்கள்!!

A sudden change in the Tamil Nadu cabinet!! These are the next Ministers of Tamil Nadu!!

தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்!! இவர்கள் தான் அடுத்து தமிழ்நாட்டின் அமைச்சர்கள்!! தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையில் இன்று மாற்றம் ஏற்படப் போகிறது என்று தகவல்கள் வந்துள்ளது. அமைச்சரவையில் புது அமைச்சர்களின் பட்டியலில் ஒரு சில பேரின் பெயர்கள் இருக்கின்றது. அதன்படி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போதே மன்னார்குடி தொகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த டி.ஆர்.பி ராஜா அவர்களின் பெயரும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் … Read more

அதிமுக ஆட்சியில் உயர்கல்வியில் 2030ஆண்டில் 52 சதவீதமாக அடைய வேண்டிய இலக்கை 2020க்குள் கொண்டு வந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் பெருமிதம்!

அதிமுக ஆட்சியில் உயர்கல்வியில் 2030ஆண்டில் 52 சதவீதமாக அடைய வேண்டிய இலக்கை 2020க்குள் கொண்டு வந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் பெருமிதம்!

அதிமுக ஆட்சியில் உயர்கல்வியில் 2030ஆண்டில் 52 சதவீதமாக அடைய வேண்டிய இலக்கை 2020க்குள் கொண்டு வந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் பெருமிதம் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2011 முதல் 2021 ஆண்டு வரை தமிழகத்தில் கல்வியின் புரட்சியும், மறுமலர்ச்சியும் ஏற்படுத்தியது என்றும் கூறினார். சேலத்தில் தனியார் கல்வி அறக்கட்டளை மற்றும் தனியார் தொலைக்காட்சி இணைந்து நடத்திய கல்வி கண்காட்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இதைதொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.அப்போது அவர் … Read more

தேர்தல் பரப்புரையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்!! அதிமுக தம்பிதுரை கண்டனம்!

தேர்தல் பரப்புரையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம்!! அதிமுக தம்பிதுரை கண்டனம்!

பரப்புரையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதற்கு அதிமுக கண்டனம். அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை பேட்டி. கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூரில், பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஜ்யசபா உறுப்பினரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தம்பிதுரை கூறுகையில். தமிழக நிதி அமைச்சர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக … Read more

மதுபான வெண்டிங் மிஷின்னின் செயல்பாடுகள்!! டாஸ்மாக் வெளியிட்ட வரைமுறை!!

functions-of-liquor-vending-machine-the-definition-released-by-tasmac

மதுபான வெண்டிங் மிஷின்னின் செயல்பாடுகள்!! டாஸ்மாக் வெளியிட்ட வரைமுறை!! சென்னையில் 4 மால்களில் உள்ள தானியங்கி மது விற்பனை இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் விற்பனை விலையை விட கூடுதலான விலைக்கு மது விற்பனை செய்வதாக புகார்கள் வந்ததை … Read more

1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!!

1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!!

1 கோடி நஷ்டஈடா இல்லை மன்னிப்பா!! தனது கவுன்டவுனை ஸ்டார் செய்த கனிமொழி!! விழிபிதுங்கும் அண்ணாமலை!! அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் ஆனது தமிழகத்தில் பூதாகரமாக புரட்டிப் போட்டது, ஏனென்றால் குறிப்பிட்ட சில கஷ்டமைஸ் வாட்சிகளிக்  இதுவும் ஒன்று. இதன் விலை கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் மேல் உள்ளதால் பலரும் இது குறித்து கேள்வி எழுப்ப தொடங்கினர். அந்த வகையில் திமுக, அண்ணாமலை வாங்கிய வாட்ச் ஊழல் பணத்தில் வாங்கப்பட்டது என குற்றச்சாட்டை வைத்ததை அடுத்து அவர்களுக்கு … Read more

அதிமுக பொதுகுழு வழக்கு ஒத்திவைப்பு! ஜூன் 8 ல் விசாரணை

அதிமுக பொதுகுழு வழக்கு ஒத்திவைப்பு! ஜூன் 8 ல் விசாரணை

அதிமுக பொதுகுழு வழக்கு ஒத்திவைப்பு! ஜூன் 8 ல் விசாரணை. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று 3ம் நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக கடந்து 2 நாட்களாக விசாரணை நடைபெற்றது. இன்று மூன்றாம் நாள் விசாரணையில் வைத்திலிங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர்  … Read more

கர்நாடக தேர்தலில் திருப்பம்! அதிமுக வாபஸ் எடப்பாடி அறிவிப்பு

கர்நாடக தேர்தலில் திருப்பம்! அதிமுக வாபஸ் எடப்பாடி அறிவிப்பு

கர்நாடக தேர்தலில் திருப்பம்! அதிமுக வாபஸ் எடப்பாடி அறிவிப்பு. கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட விரும்பியது. ஆனால் அதிமுகவுக்கு பாஜக எந்த ஒரு தொகுதியையும் ஒதுக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவர் அன்பரசன் அறிவிக்கப்பட்டார். இன்னொரு பக்கம் ஓபிஎஸ் தரப்பும் புலிகேசி நகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது. பின்னர் ஏற்பட்ட வேட்பு … Read more

பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு  செல்கிறதா??அதிமுக முன்னாள் அமைச்சர்  சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு! 

பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு  செல்கிறதா??அதிமுக முன்னாள் அமைச்சர்  சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு! 

பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு  செல்கிறதா??அதிமுக முன்னாள் அமைச்சர்  சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு!  நாடாளுமன்ற தேர்தல்யொட்டி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மை ,ஆதிதிராவிடர் ஓட்டு திமுகவிற்கு தானாக செல்கிறது என அதிமுகமுன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான மோகன் சின்னசேலத்தில் பரபரப்பு பேச்சு. தமிழகத்தில் ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவைச் சேர்ந்த சில முன்னாள் அமைச்சர்களும் கூட்டணி குறித்து மற்றும் பல்வேறு … Read more

அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்!

அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்!

அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்!  அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் என்ற முறையில் பா. ராம்குமார் ஆதித்தன் .கே. சி. சுரேன் பழனிச்சாமி ஆகிய இருவரும் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவில், அதிமுக பொதுக்குழுவின் தீர்மானத்தை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக கடந்த … Read more