டிசம்பர் மாதம் முதல் 4ஜி சேவை! பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிப்பு!!

டிசம்பர் மாதம் முதல் 4ஜி சேவை! பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிப்பு!! இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தங்களுடைய 3ஜி நெட்வொர்க்கை 4ஜி நெட்வோர்க்காக மாற்றபடவுள்ளதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, விஐ, பி.எஸ்.என்.எல் ஆகிய நான்கு நெட்வொர்க் நிறுவனங்கள் தொலைதொடர்பு நெட்வொர்க் மற்றும் இணைய சேவையை வழங்கி வருகின்றது. இதில் ஏர்டெல், ஜியோ, வகை ஆகிய நிறுவனங்கள் 4ஜி சேவையையும், ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் … Read more

குட் நியூஸ் மக்களே..! இனி இந்த நகரத்தில் ஏர்டெல்லின் 5ஜி சேவை கிடைக்கும்..!

ஏர்டெல் நிறுவனது தனது 5ஜி ப்ளஸ் சேவையை கடந்த அக்டோபர் மாதத்தில் மக்களுக்கு வழங்கியது, ஆனால் நிறுவனம் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இந்த அதிவேக 5ஜி சேவையை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் 5ஜி சேவையை கூடுதலாக மற்றொரு நிறுவனத்திற்கும் வழங்கியுள்ளது. தற்போது 5ஜி பிளஸ் சேவை லக்னோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது லக்னோ நகரின் கோமதி நகர், ஹஸ்ரத்கஞ்ச், அலிகஞ்ச், ஐஷ்பாக், ராஜாஜிபுரம், அமினாபாத், ஜான்கிபுரம், ஆலம்பாக் மற்றும் விகாஸ் … Read more

சென்னையில் ஏர்டெல் 5G சேவை:! 5G – க்கு கட்டணம் இவ்வளவு தான்!!

சென்னையில் ஏர்டெல் 5G சேவை:! 5G – க்கு கட்டணம் இவ்வளவு தான்!! இந்தியாவில் சென்னை,மும்பை, ஹைதராபாத்,டெல்லி உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் ஏர்டெல் தனது 5g சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.முதன் முதலில் இந்தியாவில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த 5G சேவையின் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை என்றும்,கட்டணம் நிர்ணயிக்கப்படும் வரை 4ஜிக் சேவைக்கான கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.மேலும் மார்ச் 2024 ஆண்டிற்குள் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் 5 ஜி … Read more

கைப்பேசி மாநாட்டில் பங்கேற்கும் மோடி! இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்!

Modi will participate in the mobile conference! 5G service starts today!

கைப்பேசி மாநாட்டில் பங்கேற்கும் மோடி! இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்! இன்று மோடி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைப்பெறும் ஆறாவது இந்திய கைப்பேசி மாநாட்டை தொடங்கி வைகின்றார்.கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐஐடிகள் ,பெங்களூர் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் நிறுவனமான சமீர் போன்றவைகள் தீவிர  ஆய்வு மேற்கொண்டனர்.அதன பிறகு 5ஜி சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைமுறையில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு … Read more

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகை! முழு விவரங்கள் இதோ!

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய சலுகை! முழு விவரங்கள் இதோ! மொபைல் போன்கள் முதன் முதலில் வந்த காலத்திலிருந்து ஏர்டெல், ஏர்செல், வோடாபோன், பிஎஸ்என்எல், டொகோமோ போன்ற எண்ணற்ற நிறுவனங்கள் இருந்து வந்தது. முதன்மை வாய்ந்ததாக ஏர்டெல் தான் திகழ்ந்து வருகிறது. காரணம் பெரும்பாலான மக்கள் ஏர்டெல் சிம்மை தான் பயன்படுத்துகிறார்கள். தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் தான் பயன்படுத்தி வருகின்றனர். அதற்கென டேட்டா ரீசார்ஜ் செய்தால் மட்டுமே உலகத்தையே கைக்குள் வைத்திருக்கும் நிலை … Read more

60 சாதனங்களை ஒரே நேரத்தில் இணைத்து பயன்படுத்தலாம்! ஏர்டெல்லின் அதிரடியான அறிவிப்பு

வீட்டிலிருந்தே வேலை செய்யும் மக்கள் அதிகமானதால் அவர்களுக்கு ஏற்ற வகையில் ஏர்டெல் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரே நேரத்தில் 60 டிவைஸ்கலை பயன்படுத்தக்கூடிய ஒரு ஸ்கீம் ஏர்டெல் உருவாக்கியுள்ளது. அதற்கு மாதாந்திர கட்டணமாக ரூ 3, 999 ரூபாய் என கூறியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் தவிர்த்து வருகின்றனர். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டிலும் வீட்டிலிருந்து அலுவலக வேலைகள் அனைத்தையும் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. … Read more

ஜியோ மற்றும் ஏர்டல் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி ரீஜார்ச் தேவையில்லை!

Jackpot to score for Geo and Airtel customers! No need to rehearse anymore!

ஜியோ மற்றும் ஏர்டல் வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி  ரீஜார்ச் தேவையில்லை! கொரோனா தொற்று காலத்தில் பெருமளவு மக்கள் பாதித்து வருகின்றனர்.வேலைவாய்ப்பு இன்றியும் உணவின்றியும் மக்கள் தவித்து வருகின்றனர்.இந்த சூழலில் பல மக்கள் உதவி செய்தும் வருகின்றனர்.அந்தவகையில் ஜியோ மற்றும் ஏர்டல் நிறுவனமும் மக்களுக்கு உதவ முன் வந்துள்ளது.நெட்வர்க் நிறுவனத்தில் அதிக படியாக ஜியோ மற்றும் ஏர்டல் இடையே தான் அதிக போட்டி நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் தற்போது மக்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.ஏர்டல் … Read more

கொரோனா காலர்டியூனை(caller tune) நிரந்தரமாக டி-ஆக்டிவேட் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!

கொரோனா காலர்டியூனை(caller tune) நிரந்தரமாக டி-ஆக்டிவேட் செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்! தற்போதைய சூழலில் அவசரத்திற்காக கால் செய்யும் பொழுது கூட இந்த கொரோனா காலர் டியூனால் நாம் பெரிதும் அவஸ்தைக்கு உள்ளாகிருப்போம்.ஏன் தற்போது எட்டாம்கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்ட பொழுதுகூட இந்த காலர் டியூனை கட் (cut) செய்வதற்கான மீம்ஸ்கள்(memes) சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.தற்போது கொரோனா காலர் டியூனை நிரந்தரமாக டி ஆக்டிவேட் செய்ய அந்தந்த நெட்வொர்கள் ஒரு எண்ணை வெளியிட்டுள்ளனர். அதை என்னவென்று … Read more

தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டாவினை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டாவினை வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இலவச டேட்டா அனைவருக்கும் வழங்கப்படாமல், 1 ஜிபி டேட்டா ரூ. 48 டேட்டா சலுகையை ரீசார்ஜ் செய்வோரில் சிலருக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இலவச டேட்டா மூன்று நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. வழக்கமாக ஏர்டெல் ரூ. 48 ரீசார்ஜ் சலுகையில் 3 ஜிபி டேட்டா வழங்கப்படும். எனினும், சிலருக்கு 4 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடுதல் டேட்டா இலவசமாக … Read more

கடன் தொகை 10000 கோடியை செலுத்திய ஏர்டெல் ! மீதி எப்போது?

கடன் தொகை 10000 கோடியை செலுத்திய ஏர்டெல் ! மீதி எப்போது? ஏர்டெல் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அடுத்து 10000 கோடு ரூபாயை செலுத்தியுள்ளது. தொலைதொடர்பு துறையில் ஜியோவின் வருகைக்குப் பின்னர் மற்ற நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. இதில் ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் அடக்கம். இதனால் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தாமல் நிறுத்தி வைத்திருந்தது ஏர்டெல். இந்த வகையில் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட … Read more