சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம்- அன்புமணி ராமதாஸ் அறிக்கை

This attack cannot be tolerated- BAM leader condemns against Sinhalese navy!!

பாமக மாநில இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் அவர்கள் சென்னை சேலம் 8 வழிச்சாலை குறித்து கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சென்னை சேலம் 8 வழிச்சாலை குறித்து, தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவது குறித்து, தர்மபுரி மாவட்ட நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அளித்துள்ள விளக்கம் விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். எனவே, … Read more

இதனை உடனே தடை செய்யுங்கள்! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் விடுத்த முக்கிய வேண்டுகோள்!

இதனை உடனே தடை செய்யுங்கள்! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் விடுத்த முக்கிய வேண்டுகோள்!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியாக சென்னை கோயம்பேட்டை சார்ந்த தினேஷ் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும், தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். கோயம்பேடு தினேஷ் கடந்த ஐந்து மாதங்களில் இணையதள சூதாட்டத்திற்கு பலியாகும் 12வது நபர் இணையதள சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால் நாள்தோறும் இதுபோன்ற … Read more

பாமகவின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்குமா? 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை?

The scorching summer sun! Holidays for schools from May 2!

பாமகவின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்குமா? 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை? கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தவுடன் பாதிப்பு குறைந்துவிடும் என்று மக்கள் எண்ணினர். ஆனால் தொடரானது சற்றும் குறையாமல் உருமாற்றம் அடைந்து தொடர்ந்து பரவி வருகிறது. கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் போது இந்தியா பெருமளவு பாதிப்பை சந்தித்தது. அது மட்டுமின்றி தேவையான மருத்துவ வசதிகள் இன்றியும் ,ஆக்சிஜன் இன்றியும் மக்கள் பெருமளவு சிரமப்பட்டனர். இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. … Read more

இந்தத் திட்டம் தமிழகத்திற்கு தேவையில்லாதது! அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை!

இந்தத் திட்டம் தமிழகத்திற்கு தேவையில்லாதது! அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு அவ்வப்போது பல நல்ல யோசனைகளையும், அரசின் திட்டங்களில் தவறு இருந்தால் அதனை சுட்டிக்காட்டியும், வருகின்றார். அந்த விதத்தில் அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற பதிவில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதியில் விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களை ஒட்டி இருக்கக்கூடிய ஆழ்கடல் பகுதியில் 8708 சதுர மீட்டர் பரப்பில் ஹைட்ரோ கார்பன் திட்டம் உட்பட ஒட்டுமொத்தமாக 8 திட்டங்களுக்கு மத்திய அரசு … Read more

மாநிலத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிக்கிறது! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

மாநிலத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிக்கிறது! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் சென்னையிலும், திண்டுக்கல்லிலும், , துப்பாக்கிகளை கொண்டு நடத்தப்பட்ட கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்கள் இடையில் மிகப் பெரிய அதிர்ச்சியையும், அச்சத்தையும், உண்டாக்கியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கும்போது தமிழகத்தின் அமைதியையும், வளர்ச்சியையும், சீர்குலைத்து விடும் அந்த முயற்சிகளை அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் கள்ளத் துப்பாக்கிகள் தாராளமாக கிடைக்கப்பெறுகின்றன என்பதையே … Read more

பருவ மழையின் காரணமாக பாதிப்படைந்த நெற்பயிர்கள்! ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்குக அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

பருவ மழையின் காரணமாக பாதிப்படைந்த நெற்பயிர்கள்! ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்குக அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

காவிரி பாசன மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையின் காரணமாக, 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களிலும் கூடுதலான பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்து இருக்கின்றன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையில் சேதமடைந்து இருப்பது டெல்டா விவசாயிகள் உள்ளிட்டோரை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது . அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா பயிர்கள் சேதம் அடைந்திருக்கின்றன. கடலூர் மாவட்டத்திலும் தொடர் மழையின் காரணமாக, ஒரு சில ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் … Read more

சூர்யா மன்னிப்பு கேட்காமல் விட மாட்டோம்! மீண்டும் களமிறங்கிய பாமக மற்றும் வன்னிய மக்கள்

Surya vs Anbumani Ramadoss

சூர்யா மன்னிப்பு கேட்காமல் விட மாட்டோம்! மீண்டும் களமிறங்கிய பாமக மற்றும் வன்னிய மக்கள் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.திரைப்படத்தில் பேசப்பட்ட விவகாரம் மற்றும் இயக்குனர் இந்த கதையை படமாக்கிய விதம் என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதால் பல தரப்பு பாராட்டையும் பெற்று வருகிறது. அதே நேரத்தில் குறவர் சமுதாயத்தை சேர்ந்த ராஜாகண்ணு என்பவரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி கொலை செய்த … Read more

நீட் தேர்வுக்கு எதிராக டிவிட்டரில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்!

நீட் தேர்வுக்கு எதிராக டிவிட்டரில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக இதுவரை 14 மாணவ மாணவிகள் உயிரிழந்திருக்கிறார்கள், ஆனாலும் இந்த நீட் தேர்வை ரத்து செய்வதில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இதற்கிடையில் இந்த நீட் தேர்விற்கு எதிர்க்கட்சியாக இருந்த சமயத்திலேயே மிகக் கடுமையான எதிர்ப்புக் குரலை எழுப்பிய திமுக, தற்சமயம் சட்டசபையில் நீட் தேர்விற்கு எதிராக சட்ட முன்வடிவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதோடு இந்த நீட் திட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள், எத்துணை … Read more

தமிழகத்தில் மீண்டும் அரங்கேறும் கொடூரம்! உடனடியாக சட்டம் இயற்ற அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

தமிழகத்தில் மீண்டும் அரங்கேறும் கொடூரம்! உடனடியாக சட்டம் இயற்ற அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை மிக விரைவாக அமல்படுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் விழுப்புரம் மாவட்டம் சேந்தனுரை சேர்ந்த பச்சையப்பன் என்ற இளைஞர் இணையதள சூதாட்டத்தில் பல ஆயிரம் ரூபாயை இழந்து விட்ட காரணத்தால், தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இணையதள சூதாட்டத்தை தடை செய்வதற்கு இந்த சட்டத்தை … Read more

குழந்தைகள் விரும்பும் புத்தகமாக பாட புத்தகம் அமையும்! அன்புமணி ராமதாஸுக்கு பதிலடி – திண்டுக்கல் ஐ.லியோனி!

Singing book is a book that children love! Revenge for Anbumani Ramadas - Dindigul I. Leoni!

குழந்தைகள் விரும்பும் புத்தகமாக பாட புத்தகம் அமையும்! அன்புமணி ராமதாஸுக்கு பதிலடி – திண்டுக்கல் ஐ.லியோனி! தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக என்னை முதலமைச்சர் நியமித்திருக்கிறார். 33 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக … Read more