பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்.. குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண் மீது வழக்குபதிவு..!

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணுக்கு எதிராக வழக்குபதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், கோலிமி குண்ட்லா பகுதியில், மகள் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்று திறனாளி பெண் ஒருவர் வசித்து வந்தார். சம்பவதன்று, அந்த பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டு நிலையில், அந்த பெண் மட்டும் தனியே இருந்துள்ளார். இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய … Read more

ஆபத்துக்கு உதவ மறுத்து 108 ஆம்புலன்ஸ்!! மகனின் சடலத்தை வீடு வரை தோளில் சுமந்த தந்தை!

108 Ambulance refused to help the danger!! The father carried his son's body home on his shoulder!

ஆபத்துக்கு உதவ மறுத்து 108 ஆம்புலன்ஸ்!! மகனின் சடலத்தை வீடு வரை தோளில் சுமந்த தந்தை! மக்களின் தேவைகளை நிறைவேற்றவே  அரசு ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் பல சமயங்களில் அதனை மறந்து அரசு ஊழியர்கள் நடந்து கொள்கின்றனர். அந்த வகையில் திருப்பதி மாவட்டத்தை அடுத்து கே.வி.பி.புரம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான் செஞ்சய்யா, இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஏழு வயதில் பசவையா என்ற மகன் உள்ளான். அவரது மகன் அதே … Read more

கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு!

Family affected by Corona's claim! What a tragic result!

கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு! ஆந்திர மாநிலத்தில், கர்னூல் மாவட்டம், கோல்யகுந்தலா நகரை சேர்ந்தவர் கர்நிதி சுப்ரமணியம் 33 வயதான இவர் மற்றும் அவரது மனைவி ரோஷ்னி 27 வயதான இருவரும் கணவன் மனைவி ஆவர். இந்த தம்பதியருக்கு கோல்யகுந்தலா நகரில் தனியார் ஆங்கில வழி பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகின்றனர். சுப்ரமணியம் அந்த பள்ளியின் தாளாளராகவும், அவரது மனைவி அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தனர். இதை தொடர்ந்து பள்ளியின் … Read more

மதவே பதிவேட்டில் கையெழுத்திட தேவையில்லை என்ற அறிக்கைக்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு !! ஜெகன்மோகன் ரெட்டிக்காக மாற்றி அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசிக்க வரும் பக்தர்கள் இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தினர் மத பதிவு புத்தகங்களில் இனி கையெழுத்திட தேவையில்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிகாகவே இந்த புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரான தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இதுநாள் வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசிக்க வரும் பக்தர்கள் இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தவர்கள், மத பதிவு புத்தகங்களில் கையெழுத்திட்ட பின்னர் … Read more

தமிழகத்திற்கு இன்று நதிநீர் திறப்பு !!

இன்று இரவு தமிழகத்திற்கு ஆந்திர அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று இரவு தமிழகத்திற்கு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் ஆந்திர அரசு, கண்டலேறு அணையிலிருந்து சாய் கங்கை கால்வாயில் திறப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் கிட்டத்தட்ட 8 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.. மேலும் மீதமுள்ள 4 டிஎம்சி தண்ணீரை ஜூலை மாதம் திறக்க வேண்டி இருந்த நிலையில், கண்டலேறு அணையில் … Read more

முதல்வரிடம் திருமண நாள் வாழ்த்து பெற்ற நடிகை !

தமிழ் மற்றும் சில மொழிகளில் பல நல்ல படங்களில் நடித்தவர் நடிகை ரோஜா. இவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.இவர் ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களின் அரசாட்சியில் எம்.எல்.ஏவாக பணியாற்றி வருகிறார். அதை தொடர்ந்து அவரது திருமண நாளான நேற்று அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்து தனது திருமண நாளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.பல திரை பிரபலங்களும் அரசியல் வாதிகளும் அவரது நண்பர்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் … Read more