அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான மாணவர்கள் சேர்ப்பு!! ஆன்லைனில் பதிவு தொடங்கம்!!

Admission of students for engineering studies at Anna University !! Online registration begins !!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான மாணவர்கள் சேர்ப்பு!! ஆன்லைனில் பதிவு தொடங்கம்!! அண்ணா பல்கலைக்கழகம் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கட்ந்த ஆண்டு மாணவர்கள் சேர்ப்பதில் நேர்முக கலந்தாய்வு இல்லால் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு கலந்தாய்வை ஆன்லைன் மூலமாக நடத்த இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டிற்கான (2021-22) பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான மாணவர்கள் சேர்ப்பை ஆன்லைன் மூலமாக அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்குநரகமானது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் … Read more

இன்றே கடைசி தேதி! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 36000 சம்பளத்தில் அண்ணா பல்கலைகழக வேலை

Anna University Job for 8th Qualification

இன்றே கடைசி தேதி! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 36000 சம்பளத்தில் அண்ணா பல்கலைகழக வேலை அண்ணா பல்கலைக்கழகமும், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனமும் (AU-NLCIL) ஒரு புதிய திட்டத்தில் இணைந்து செயல்படவுள்ளது. இந்த புதிய திட்டத்தில் பணியாற்ற தகுதியான நபர்கள் அழைக்கப்படுகிறார்கள். இந்த புதிய திட்டத்தில் பணியாற்ற Project Associate II, Project Associate I (Management), Project Technician, Office Assistant ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதி … Read more

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில் 70 சதவிகித மாணவர்கள் தோல்வி!! மாணவர்கள் குழப்பம்!!

70% students fail in Anna University exam results !! Students are confused !!

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில் 70 சதவிகித மாணவர்கள் தோல்வி!! மாணவர்கள் குழப்பம்!! கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஓத்திவைக்கப்படன. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. பின் கடந்த பிப்ரவரி மாதம்  ஆன்லைனில்  செமஸ்டர்  தேர்வுகள் நடத்தப்பட்டன. இதை அடுத்து கடந்த சனிக்கிழமை அன்று இந்த தேர்வுகளின் முடிவு அதிகாரபூர்வமாக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் … Read more

இந்த முறையும் ஆன்லைனில் தான் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பால் இன்ப அதிர்ச்சியடைந்த  மாணவர்கள்!

Good news for engineering students published by Anna University! Students in a flood of joy!

இந்த முறையும் ஆன்லைனில் தான் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பால் இன்ப அதிர்ச்சியடைந்த  மாணவர்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் மக்களை ஆட்டிபடைத்து விட்டது.தொற்று காரணமாக அப்போது கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுறை அளிக்கப்பட்டு மேலும் அவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.அதற்கடுத்து தேர்வுகளும் ஆன்லைனிலேயே வைக்கப்பட்டது.கொரோனா தொற்று குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி,கல்லூரிகளை திறந்தனர். அப்போது மீண்டும் கொரோனா 2 வது ,3 வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வந்தது.மாணவர்கள் … Read more

உயர்நீதிமன்ற தீர்ப்பு! பணியுமா அண்ணா பல்கலைக்கழகம்!

ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்ட படிப்புகள் அனைத்திற்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருக்கிறது. M-டெக், பயோடெக்னாலஜி மற்றும் மற்றும் கம்ப்யூட்டேஷ்னல் டெக்னாலஜி, ஆகிய இரண்டு துறைகளுக்கான மேற்படிப்பிற்காக இந்த வருடம் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது அண்ணாபல்கலைக்கழகம். இதற்கிடையில் இந்த துறையின் படிப்புகளில் சேருவதற்காக நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பம் செய்திருந்த மாணவிகள் குழலி, மற்றும் சித்ரா ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தெரிகிறது. … Read more

ஐஐடி மாணவர்களை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொரோனா தொற்று :!

அண்ணா பல்கலைக்கழக முதுநிலை மாணவிகள் விடுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை ஐஐடி-யில் உள்ள மாணவர் விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி அங்கே தங்கியுள்ள மாணவர்களில் ஏற்கனவே 104 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு வந்த நிலையில் , நேற்று மேலும் 79 பேருக்கு கொரோனா நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டது . இதனால் சென்னை ஐஐடி -யில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. … Read more

செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு!

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து நடப்பாண்டு செமஸ்டர் … Read more

அரியர் மாணவர்கள் அதிர்ச்சி..!! கட்டாயம் தேர்வு நடத்தப்படும்!

அரியர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் டிசம்பர் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் … Read more

இறுதி செமஸ்டர் மறு தேர்வு: கால அட்டவணை வெளியீடு!!

இறுதி செமஸ்டர் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட பருவத்தேர்வுக்கு இதற்கு முன் கல்லூரிகளில் … Read more

மறு தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!! அண்ணா பல்கலைக்கழகம்!

இறுதி செமஸ்டர் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கான மறுதேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட பருவத்தேர்வுக்கு இதற்கு முன் கல்லூரிகளில் … Read more