போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி!! இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!!

போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணி!! இன்று முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!! அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 8 போக்குவரத்து மண்டலம் உள்ள நிலையில் அதில் விழுப்புரம்,கும்பகோணம்,சேலம்,கோவை,மதுரை,திருநெல்வேலி ஆகிய ஆறு போக்குவரத்து மண்டலங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு நடப்பாண்டு வெளியிட்டது. அதன்படி சுமார் 685 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் ww.arasubus.tn.gov.in … Read more

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்! விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!!

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்! விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் வெற்றி பெற்று 2 ஆண்டுகளுக்கு பின் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி ‘அறிஞர் அண்ணா’ பிறந்த நாளன்று இத்திட்டம் செயல்பாட்டிற்கு வர இருக்கின்றது. இதற்காக இரண்டு கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் முதற்கட்ட முகாமை … Read more

8ம் வகுப்பு முடித்திருந்தால் அரசு வேலை… அதுவும் சென்னையில்… மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க…

8ம் வகுப்பு முடித்திருந்தால் அரசு வேலை… அதுவும் சென்னையில்… மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க… சென்னையில் கிண்டியில் இயங்கி வரும் வேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், காவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைகளுக்கு தேவையான கல்விக் தகுதி, மாதச் சம்பளம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பற்றி … Read more

மாதம் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

மாதம் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்கலாம் வாங்க!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது Defence Institute of Advanced Technology (DIAT) ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow (JRF) பணிக்கென 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான இறுதி தேதி 20.08.2023 என்று DIAT நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி … Read more

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு CCRAS நிறுவனத்தில் வேலை!! ரூ.35,000 மாத சம்பளம்!!

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு CCRAS நிறுவனத்தில் வேலை!! ரூ.35,000 மாத சம்பளம்!! CCRAS நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Panchkarma Technician என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 65 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு … Read more

கோயம்புத்தூர் Accenture கம்பெனியில் வேலைவாய்ப்பு!! விண்ணப்பிக்க விரையுங்கள்!!

கோயம்புத்தூர் Accenture கம்பெனியில் வேலைவாய்ப்பு!! விண்ணப்பிக்க விரையுங்கள்!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள accenture நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் MuleSoft Anypoint Platform Application Developer பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்த முழு விரிவான விவரங்களை … Read more

ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!!

ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பியுங்கள்!! தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Engineer பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட இருப்பதாக ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக … Read more

மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000   உதவித்தொகை!! உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுங்கள்!!

Monthly for students Rs. 1000 Scholarship!! Apply and get it now!!

மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000   உதவித்தொகை!! உடனடியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளுங்கள்!! தமிழகத்தில் உள்ள மொத்தம் 164  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 11  ஆயிரத்து முன்னூறு இடங்கள் இளங்கலை பட்டப்படிப்பிற்கு உள்ளது. இந்த இடங்களை பூர்த்தி செய்ய கலந்தாய்வு நடத்தி அதன் பிறகுதான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மீதமுள்ள காலி இடங்களுக்கு நேரடி கலந்தாய்வு மூலமாக மாணவ மாணவிகளை கல்லூரிக்கு அழைத்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து … Read more

DROD நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ரூ. 60000 மாத சம்பளம்!!

DROD நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! ரூ. 60000 மாத சம்பளம்!! DROD நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Consultant என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 01 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பாதுகாப்பு … Read more

மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ 1000 !!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு!!

1000 rupees per month for students !!Tamil Nadu government notification to apply immediately!!

மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ 1000 !!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு!! மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.இதன் மூலம் பல்வேறு ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஏழை எளிய  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றது.இந்த நிலையில் அவர்களின் இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திரனறித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த … Read more