Ariyalur

இனி தான் ஆட்டம் ஆரம்பம்! உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று எங்கெல்லாம் மழை?

Sakthi

வங்கக் கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி பெறுவதால் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு இன்றிலிருந்து 11ம் தேதிக்குள் தமிழ்நாடு மற்றும் புதுவைக்கிடையே ...

சிட்டிசன் பாணியில் காணாமல் போன ஏரி! மீட்டெடுக்கும் முயற்சியில் தனியார் அமைப்பு

Anand

சிட்டிசன் பாணியில் காணாமல் போன ஏரி! மீட்டெடுக்கும் முயற்சியில் தனியார் அமைப்பு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்படத்தில் கடலோர பகுதியில் இருந்த ஒரு ஊரே ...

உருவாகிறது சிட்ரங் புயல் சின்னம்! தமிழகத்தில் அதிகபாதிப்பு இருக்குமா?

Sakthi

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக ...

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்!

Sakthi

மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை ...

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

Sakthi

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் ஓரிரு ...

கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியவரை வெட்டிக் கொலை… மதுபோதையில் நடந்த கொடூரம்

Vinoth

கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டியவரை வெட்டிக் கொலை… மதுபோதையில் நடந்த கொடூரம் அரியலூர் மாவட்டத்தில்தான் இத்தகைய கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அரியலூர் மாவட்டம் பொய்யூர் பகுதியைச் சேர்ந்த ...

எதிர் ஒரு மூன்று மணி நேரத்திற்குள் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Sakthi

குமரிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டலை கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...

இன்று இந்த 25 மாவட்டங்களில் கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Sakthi

தென்மேற்கு வங்க கடலில் இலங்கையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே வரும் 13ஆம் தேதி வரையிலும் தமிழ்நாடு முழுவதும் கனமழை தொடர்வதற்கான ...

இந்த 23 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும்! வானிலை அறிவோம் மையம் கடும் எச்சரிக்கை!

Sakthi

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தெற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலிடக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே ...

இந்த இரு தேதிகளில் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!

Sakthi

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்றும், நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான ...