செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் தமிழக அரசு அதிரடி!! ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் தமிழக அரசு அதிரடி!! ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு!! முதல்வரின் பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதால் கைது செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு … Read more

டாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!!

டாய்லெட்டில் கேமரா வைத்த பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது!! சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள குட்டைத் தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவருக்கு வயது இருபத்து ஆறு. இவர் ஒரு பெயிண்ட் அடிக்கும் கூலித்தொழிலாளி. இவர் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அங்கே கீழ் இருக்கும் வீட்டின் கழிப்பறையில் தனது அலைப்பேசியின் கேமராவை ஆன் செய்து ஒளித்து வைத்திருந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் கழிப்பறைக்கு … Read more

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!   குமார் என்பவர் சேலம் மாவட்டத்திலுள்ள மணியார்குண்டம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. இவர் சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள தாட்கோ மேலாளர் அலுவகத்தில் தனது விவசாயத்திற்காக  டிராக்டரை கடன் மூலம் வாங்க சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்காக  அவருக்கு நேர்காணல் நடைபெற்றது. அதன்பின்பு வங்கி மூலம் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டது.  மேலும் 7.5 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் வாங்க … Read more

பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!!

பெண்களை ஏமாற்றி பணம், நகை கொள்ளை!! குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!! தேனி மாவட்டம் குமுளி என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் முகநூல் எனப்படும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியாக பெண்களிடம் பழகி பணம் மற்றும் நகைகளை மோசடி செய்த வழக்கில் போலீசார் இவர்களை தில்லியில் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் பாலாவைச் சேர்ந்த நபர் மாத்யூ ஜோஸ் இவருக்கு வயது முப்பத்து நான்கு. இவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பனையில் ஜவுளிக்கடை வைத்து … Read more

ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு! குற்றவாளியை அடித்து துரத்திய மாணவி!!

ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு! குற்றவாளியை அடித்து துரத்திய மாணவி!   மும்பையில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபருடன் அந்த மாணவி தைரியமாக சண்டை போட்டு விரட்டிய நிலையில் நான்கு மணி நேரத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.   மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் மத்திய ரயில்வேயின் ஹார்பர் வழித்தடத்தில் பயணிக்கும் புறநகர் ரயில் நேற்று காலை 7.30 மணிக்கு சத்ரபதி … Read more

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி! இனிமேல் இந்த 2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாவா? வெளிவந்த பரபரப்பு தகவல்!

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி! இனிமேல் இந்த 2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாவா? வெளிவந்த பரபரப்பு தகவல்! தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். தமிழக அமைச்சராக இருக்கும் ஒருவர் அமலாக்கத்துறை சோதனையில் கைதாவது இதுவே முதல்முறை. இதனால் தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. சட்ட விரோத வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை … Read more

என்ன ஒரு தத்ரூபமான  நடிப்பு! அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதை செந்தில் பாலாஜிக்கே கொடுங்க! முன்னாள் அமைச்சர் பரிந்துரை! 

What a realistic performance! Give Oscar next year to Senthil Balaji! Ex-minister recommendation!

என்ன ஒரு தத்ரூபமான  நடிப்பு! அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதை செந்தில் பாலாஜிக்கே கொடுங்க! முன்னாள் அமைச்சர் பரிந்துரை!  அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டுமெனில் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கே கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். தற்போது பரபரப்பாக தமிழ்நாடு முழுவதிலும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரே பேச்சு அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை தான்.  அவரின் கைது பற்றி அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழக மின்சாரத்துறை … Read more

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைது!

தூத்துக்குடி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை நீர்க்கெழும்பு பகுதியை சேர்ந்த விசைப்படகை இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல் சுற்றி வளைத்து பிடித்தது இலங்கையை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைது படகு மற்றும் 150 -கிலோ மீன் பறிமுதல் தருவைகுளம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்ட இலங்கை மீனவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்திய கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வஜ்ரா என்ற கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது அப்போது … Read more

நோயிலிருந்து சிறுமியை குணப்படுத்துவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் போலி மந்திரவாதி கைது!!

நோயிலிருந்து சிறுமியை குணப்படுத்துவதாக கூறி சிறுமியிடம் சில்மிஷம் போலி மந்திரவாதி கைது! கேரளா மாநிலம் மலப்புரம் வளாஞ்சேரியை சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு உடல்நிலை பாதிக்கபட்ட நிலையில் அவரை குணப்படுத்துவதாக கூறி தனூர் ஓதும்புரத்தை சேர்ந்த முஹம்மது ரஃபி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின் பூஜைக்கள்,சடங்குகள் என கூறி பல முறை செய்துள்ளார்.இதற்காக ஒரு லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். மேலும் பூஜை செய்யும் போது சிறுமியை மட்டும் வைத்து அவர்களின் வீட்டிலேயே பலமுறை தனியாக சிறுமியிடம் … Read more

நிர்வாண பூஜையில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி கைது!!

ஆந்திர மாநிலத்தில் நிர்வாண பூஜையில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து இருந்தால் 50,000 ரூபாய் தருவதாக கூறி இரண்டு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி உட்பட 12 பேர் ஆந்திராவில் கைது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த போலி பூசாரி நாகேஸ்வரராவ். இவரது தொழில், விலை நிலங்களின் தேங்காய் வைத்து நீரோட்டம் பார்ப்பது. இந்நிலையில் தற்போது இதில் வருமானம் இல்லாததால் பில்லி சூனியம் வைப்பது எடுப்பது என்பது போன்ற சித்து வேலைகளை செய்து … Read more