மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது!

மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது!

ஓசூர் பகுதிகளில் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் அப்பகுதி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த சீமா (30) சௌகத் அலி (30) ஆகிய இருவரை கைது செய்த மருத்துவ குழுவினர். அவர்கள் நடத்தி வந்த 2 கிளினிக்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதேபோல் ஓசூர் அருகே உள்ள கொத்தகொண்டப்பள்ளி பகுதியிலும் மருத்துவ … Read more

இடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

இடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன் கைது!

இடுக்கியில் மாமானரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன்: மருமகனை கைது செய்த போலீசார். கேரளா மாநிலம் இடுக்கி வெண்மணி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (65) இவரின் மகளை குஞ்சுக்குட்டன் (35) என்று அழைக்கப்படும் அலெக்ஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதரன் மகள் தனது கணவருடன் சண்டையிட்டு கடந்த சில மாதங்களாக தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஈஸ்டர் என்பதால் குடும்பத்துடன் ஸ்ரீதரனின் மைத்துனர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு வந்த … Read more

சிறுவனிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது!!

சிறுவனிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது!!

சிறுவனிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது!! சூலூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா. இவர் தனது வீட்டின் அருகே உள்ள இரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அந்த சிறியவனை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதனால் சிறுவனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது இது குறித்து … Read more

சென்னை விமான நிலைய ஊழியர் கொலை வழக்கில் கைதான அழகி சிறையில் அடைப்பு!! 2 பேருக்கு வலைவீச்சு!!

சென்னை விமான நிலைய ஊழியர் கொலை வழக்கில் கைதான அழகி சிறையில் அடைப்பு!! 2 பேருக்கு வலைவீச்சு!!

சென்னை விமான நிலைய ஊழியர் கொலை வழக்கில் கைதான அழகி சிறையில் அடைப்பு 2 பேருக்கு வலைவீச்சு. விழுப்புரத்தை சேர்ந்தவர் ஜெயந்தன் (29). இவர் சென்னையை அடுத்த நங்கநல்லூர் என்.ஜி.ஒ., காலனி 3வது தெருவில் தனது சகோதரி வீட்டில் கடந்த 5 ஆண்டு்களாக தங்கி சென்னை விமான நிலையத்தில் தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 18ந் தேதி வேலைக்கு சென்று விட்டு சொந்த ஊர் போவதாக கூறியவர் திடீரென மாயமானார். அவரை … Read more

பெண்களை கிண்டல் செய்த பாஜக இளைஞர் கைது!! பாஜகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாரிடம் வாக்குவாதம்!!

பெண்களை கிண்டல் செய்த பாஜக இளைஞர் கைது!! பாஜகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாரிடம் வாக்குவாதம்!!

பல்லாவரத்தில் நிகழ்ச்சி முடிந்த பின்பு பாஜக இளைஞர்கள் பெண்களை கிண்டல் செய்ததாக கைது செய்யபட்டதால் காவல் நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. பல்லாவரத்தில் இன்று பல்வேறு மத்திய அரசு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து சென்ற பின்னர் மது போதையில் இருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிஜேபி வாலிபர்கள் மூன்று பேர் அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்ததாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த … Read more

கடை ஊழியரை கடத்தி ஒன்பது சவரன் தங்க நகை மற்றும் 10 ஐபோன்களை திருடிய வாலிபர்!! 24 மணி நேரத்தில் போலீசார் பிடிப்பு!!

கடை ஊழியரை கடத்தி ஒன்பது சவரன் தங்க நகை மற்றும் 10 ஐபோன்களை திருடிய வாலிபர்!! 24 மணி நேரத்தில் போலீசார் பிடிப்பு!!

கடை ஊழியரை கடத்தி ஒன்பது சவரன் தங்க நகை மற்றும் 10 ஐபோன்களை திருடிய வாலிபர்!! 24 மணி நேரத்தில் போலீசார் பிடிப்பு!! கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1.5 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 ஐபோன்கள் பறிமுதல். திருச்சி தென்னூர் காஜா தோப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது அஸ்வர் (27) இவர் திருச்சியில் சொந்தமாக புர்கா கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த இரு மாதங்களாக நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த முகமது அல்பான்(22) வேலை … Read more

சின்னசேலம் அருகே மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது!!

சின்னசேலம் அருகே மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது!!

சின்னசேலம் அருகே மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கீழ்குப்பம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வி.கிருஷ்ணப்புரம் டாஸ்மாக் கடை அருகே வைத்து, மதுபாட்டில்கள் விற்ற தியாகதுருகத்தை சேர்ந்த விஜய் (வயது 40) என்பவரை கைது செய்து, 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல கூகையூர் அரசு மதுபான கடை அருகே மதுபாட்டில்கள் விற்ற, வீரபயங்கரத்தை சேர்ந்த குமரப்பிள்ளை (வயது 58) என்பவரையும் போலீசார் கைது செய்து, … Read more

நெல்லை காவல் சரகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 126 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது-டிஐஜி பிரவேஷ்குமார்!!

நெல்லை காவல் சரகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 126 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது-டிஐஜி பிரவேஷ்குமார்!!

நெல்லை காவல் சரகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 126 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது-டிஐஜி பிரவேஷ்குமார்!! நெல்லை காவல் சரகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 126 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்கில் தொடர்புடைய 120 வங்கி கணக்கில் முடக்கப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் தெரிவித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை காவல் சரகத்தின் துணைத் தலைவர் பிரவேஷ் குமார் வெளியிட்டுள்ள … Read more

புதுச்சேரியில் பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்ற பெண் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ. 4 லட்சம் பணம் திருட்டு!!

புதுச்சேரியில் பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்ற பெண் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ. 4 லட்சம் பணம் திருட்டு!!

புதுச்சேரியில் பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்ற பெண் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ. 4 லட்சம் பணம் திருட்டில் ஈடுப்பட்ட பணி பெண் உட்பட அவரது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரான்சு நாட்டு குடியுரிமை பெற்றவர் லட்சுமி (51). இவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது பள்ளி படிக்கும் மூன்று குழந்தைகள் மற்றும் தனது உறவினருடன் (அத்தையுடன்) லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள … Read more

ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தாய் மகன் கைது

ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தாய் மகன் கைது

ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தாய் மகன் கைது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு அதிகாரியாக வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தாக தாய் மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து  20 லட்சம் மதிப்புள்ள வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாசனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார்(வயது32). இவருடைய தாயார் மணி(வயது53). மனைவி சோபனா(27). தங்களுக்கு உயர் பதவியில் தெரிந்த நபர் இருப்பதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் … Read more