பிரோவோவை ஏலத்துக்கு விடுவித்ததா சி எஸ் கே நிர்வாகம்?… ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் தொடரில், கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், இப்போது பத்து அணிகள் உள்ளன, போட்டி பலமாக மாறியுள்ளது. எனவே, கொச்சியில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு, தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்களை உரிமையாளர்கள் அறிவிப்பதற்கான காலக்கெடு நாளுக்கு (நவம்பர் 15 மாலை 5 மணி) முன்னதாக, வீரர்கள் பலர் கழட்டிவிடப்படுகின்றனர். CSK தீபக் சாஹரை தவறவிட்டது, ஆனால் அது அவர்களின் பந்துவீச்சு முற்றிலும் அவர்களின் பருவத்தை பாதிக்கவில்லை. அது அவர்களின் பேட்டிங். உண்மையில், CSK போட்டியில் இரண்டாவது மோசமான பேட்டிங் … Read more

பொல்லார்டுக்கு டாட்டா காட்டப் போகும் மும்பை இந்தியன்ஸ்?… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பொல்லார்டுக்கு டாட்டா காட்டப் போகும் மும்பை இந்தியன்ஸ்?… அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக விளங்கி வருபவர் கைரன் பொல்லார்டு. ஐபிஎல் 2022 இல் மும்பை இந்தியன்ஸ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடந்த சீசனில் அந்த அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது.  மும்பை இந்தியன்ஸ் அணி தேவையற்ற வீரர்களுக்காக அதிக பணம் செலவழித்ததாக விமர்சகர்கள் கூறினர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு முக்கிய முடிவை எடுக்க … Read more

கருவேல மரத்திற்கு பதில் நாட்டு மரங்கள்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! 

Country trees instead of oak trees! The order issued by the High Court!

கருவேல மரத்திற்கு பதில் நாட்டு மரங்கள்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவருடை உடன் இருப்பவர்கள் சிலரால் தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றக் வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.நேற்று மீண்டும் அந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை மற்றும் ஊராக வளர்ச்சி துறை சார்ப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில் … Read more

பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நகைகள் ஏலம்

பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நகைகள் ஏலம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட நகைகள் அனைத்தும் உண்மையான தங்க நகைகள் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என … Read more

ஏலத்தில் பல லட்சத்திற்கு விலை போன ஆடை!

ஏலத்தில் பல லட்சத்திற்கு விலை போன ஆடை! தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் தவிர்க்க முடியாத இசை அமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் ஏ.ஆர். ரஹ்மான். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்தன் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார். தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்று அசத்தினார் ஏ.ஆர். ரஹ்மான். இதனையடுத்து கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் இரண்டு … Read more

ஐ.பி.எல் ஏலத்தில் மாற்றி யோசித்த அணி நிர்வாகம்! கடுப்பான பயிசியாளர் ராஜினாமா!!

ஐ.பி.எல் ஏலத்தில் மாற்றி யோசித்த அணி நிர்வாகம்! கடுப்பான பயிசியாளர் ராஜினாமா!! இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இந்த முறை ஐ.பி.எல் தொடரில் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளன. இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க சுமார் 1000க்கும் மேற்பட்ட வீரர்களை பதிவு செய்திருந்த நிலையில், அதிலிருந்து 600 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க … Read more

ஐபிஎல்-ல் இவர்கள் விளையாடுவதில் புதிய சிக்கல்! என்ன செய்யப்போகின்றன அணிகள்!!

ஐபிஎல்-ல் இவர்கள் விளையாடுவதில் புதிய சிக்கல்! என்ன செய்யப்போகின்றன அணிகள்!! ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய  தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்த மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சி உள்ள நிலையில் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து நேற்று ஐபிஎல் தொடரில் ஏலம் விடப்படவுள்ள மொத்த வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதில் மொத்தமாக 1,214 … Read more

IPL மெகா ஏலம்! 1214இல் இருந்து 590ஆக குறைவு!!

IPL மெகா ஏலம்! 1214இல் இருந்து 590ஆக குறைவு!! இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இந்த ஆண்டு போட்டிக்கான ஐபிஎல் தொடரில் ஒரு அணி நான்கு வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது. அந்த வகையில் … Read more

சென்னை வந்த தோனி! IPL ஏலத்தில் பங்கேற்பாரா?

சென்னை வந்த தோனி! IPL ஏலத்தில் பங்கேற்பாரா? ஐபிஎல் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்துள்ளார். ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில், ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி ரூ.12 கோடிக்கும், ரவீந்திர ஜடேஜா ரூ.16 கோடிக்கும், மொயீன் அலி ரூ.8 கோடிக்கும் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் … Read more

15வது ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் இடம்பெற்ற வீரர்களின் ஆரம்ப விலை பட்டியல் வெளியீடு!

15வது ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் இடம்பெற்ற வீரர்களின் ஆரம்ப விலை பட்டியல் வெளியீடு! வருகிற ஐபிஎல் 2022 சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த முறை மொத்தம் பத்து அணிகள் ஐபிஎல் அரங்கில் கிரிக்கெட் விளையாட உள்ளன. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளன. இந்த நிலையில், புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் அந்த அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக ஏற்கனவே உள்ள எட்டு அணிகளில் இடம்பெற்றுள்ள … Read more