தானாக வந்த பணத்தால் ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு!! நேர்மைக்கு கிடைத்த பரிசு!!

The auto driver is praised by the money that came automatically!! A gift for honesty!!

தானாக வந்த பணத்தால் ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு!! நேர்மைக்கு கிடைத்த பரிசு!! இன்று அதிக அளவில் பொதுமக்கள் பெரிதும் ஏடிஎம் கார்டுகளை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி பணத்தை எடுத்து செல்கின்றனர். அதிக அளவில் வங்கிகளை விட ஏடிஎம் சேவைகளே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. அந்த ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்ட அறையில் எந்த ஒரு முறைகேடும் நடக்க கூடாது என்பதற்காக அங்கு சிசிடிவி பொருத்தப்பட்டிருக்கும்.பொதுமக்கள் எந்த வித அச்சமும் இல்லாமல் பணத்தை பெற்று கொள்ளலாம் என்று … Read more

ஆட்டோவில் மூதாட்டி தவறவிட்ட 80ஆயிரம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!!

ஆட்டோவில் மூதாட்டி தவறவிட்ட 80ஆயிரம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு! சென்னை இராயபுரம் பகுதியில் வசித்து வருபவர் மும்தாஜ் பேகம் (67) இவர் தனது மகன் வீட்டிலிருந்து அதே பகுதியில் இரண்டு தெருக்கள் தள்ளி இருக்க கூடிய தனது மகள் வீட்டிற்கு பிரகாஷ் என்பவரின் ஆட்டோவில் சென்றுள்ளார். மகள் வீட்டிற்கு சென்றதும் தான் கையோடுகொண்டு வந்த பையில் இருந்த சுமார் 80 ஆயிரம் பணத்தை தவற விட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக இது குறித்து … Read more

பெரவள்ளூரில் டம்மி துப்பாக்கி வைத்து ஆட்டோ ஓட்டு நரை மிரட்டிய வாலிபர் கைது!!

பெரவள்ளூரில் டம்மி துப்பாக்கி வைத்து ஆட்டோ ஓட்டு நரை மிரட்டிய வாலிபர் கைது. சென்னை, பெரவள் ளூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (45) ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று இரவு பியூலா என்ற நபரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பெரவள்ளூர் நோக்கி வந்துள்ளார். அப்போது ஆட்டோ கட்டணமாக ரூ.80 கேட்டுள்ளார். அதற்கு பியூலா ரூ.50 தான் தரமுடியும் என்று ஆட்டோ ஓட் டுனரிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பியூலா தனது மகன் … Read more

உடல்நிலை பாதிப்பு! ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு! 

உடல்நிலை பாதிப்பு! ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு!  உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஆட்டோ டிரைவர் ஒருவர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். மனதை உருக்கும் இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பாலதிருப்பதிநகரை சேர்ந்தவர் ராஜசேகர் வயது 23. இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல் நலம்  கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் இவர் கடும் மன உளைச்சலில் இருந்து … Read more

பிரசவ வலியில் துடிக்கும் கர்ப்பிணி பெண்! தடுத்து நிறுத்தி லஞ்சம் கேட்ட போலீஸ்!வைரலாகும் வீடியோ!

Pregnant woman in labor pain! The police stopped and asked for a bribe! The video is going viral!

பிரசவ வலியில் துடிக்கும் கர்ப்பிணி பெண்! வண்டியை தடுத்து நிறுத்தி லஞ்சம் கேட்ட போலீஸ்!வைரலாகும் வீடியோ! இந்த காலகட்டத்தில் மனிதநேயம் என்பது காலாவதியாகிவிட்டது. ஓர் ஆட்டோவில் நிறைமாத கர்ப்பிணி பெண் மற்றும் ஒரு குழந்தை இரவு 12 மணியளவில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக உள்ள டிராபிக் போலீஸ் அந்த ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.நீ நோ என்ரி வழியில் வந்துள்ளாய். அதனால் ரூ.1500 அபராதம் கட்டிவிட்டு ஆட்டோவை எடுத்து செல் என கூறியுள்ளார். … Read more

அரசு உழியரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்! அப்பகுதியில் பேருந்துகள் நிறுத்தம் மக்கள் அவதி!

The auto driver attacked the government worker! Bus stop in the area people suffer!

அரசு உழியரை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்! அப்பகுதியில் பேருந்துகள் நிறுத்தம் மக்கள் அவதி! காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கென மூன்று பழுதுபார்க்கும் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அங்கு நாள்தோறும் நுற்றுக்கணக்கான பேருந்துகள் அதிகாலை முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓரிக்கை பணிமனை இரண்டில்லிருந்து தாம்பரம் செல்லும் பேருந்தை ஓட்டுனர் சுரேஷ் மற்றும் நடத்துநர் உமாபதி ஆகிய இருவரும் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையத்திற்கு வெளியே தவறான எதிர்திசையில் பேருந்துக்கு முன்பாக … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ! ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

Tamil Nadu government announcement! Good news for auto drivers!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ! ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ! தற்போதுள்ள சூழலில் மக்கள் அனைவரும் அவரவர்களின் தேவை அல்லது வசதிக்கு ஏற்ப ஆட்டோ அல்லது கார் முன்பதிவு செய்து செல்கின்றனர். ஆட்டோ என்பது பொது போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே அடிகடி மோதல் ஏற்பட்டு வருகிறது. அதனால் கேரளா அரசானது டாக்சி மற்றும் ஆட்டோவிற்கு முன்பதிவு செயலியை அறிமுகம் படுத்தியது. இந்நிலையில் இந்த முறையானது தமிழகத்திற்க்கும் … Read more

தேவதானபட்டி  காவல் ஆய்வாளர்  ஆட்டோ ஓட்டுனர்களிடம்  திடீர் சந்திப்பு!!

 தேவதானபட்டி  காவல் ஆய்வாளர்  ஆட்டோ ஓட்டுனர்களிடம்  திடீர் சந்திப்பு!! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானபட்டி  காவல் நிலையம் சார்பாக  காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் தேவதானபட்டி  தெற்குதெரு ஆட்டோ ஓட்டுனர்களை அழைத்து  ஆட்டோ ஓட்டும் விதிமுறைகளை சிறப்பாக எடுத்துரைத்தார். அவர் கூறுகையில்  ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ நிருத்தம் இடத்தில் மட்டும் தான் நிருத்த வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்கள்  கைலி ,ட்ராக் பேண்ட் அணிந்து ஓட்ட கூடாது . முறையாக காக்கி உடை அணிந்து அதற்குரிய ஐடி … Read more

நடுரோட்டில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுனர்! வாகன சோதனையால் சேலத்தில் பரபரப்பு!

Auto driver bathed in fire in the middle of the road! Excitement in Salem over vehicle test!

நடுரோட்டில் தீக்குளித்த ஆட்டோ ஓட்டுனர்! வாகன சோதனையால் சேலத்தில் பரபரப்பு! அனைத்து மாவட்டங்களிலும் அந்த மாவட்டத்தின் முக்கிய இடங்களில் போலீசார் வாகன  சோதனை நடத்துவது வழக்கம். அவ்வாறு நேற்று சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் வழக்கம்போல் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்துள்ளனர். கொண்டலாம்பட்டி அடுத்து கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் தான் சந்தோஷ். இவர் சரக்கு ஏற்றி செல்லும் ஆட்டோ ஒன்று வைத்துள்ளார்.அவ்வபோது அவரது ஆட்டோவில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வாடகைக்கு செல்வது வழக்கம்.அதுமட்டுமின்றி சந்தோஷ் மதுவுக்கு அடிமையானவர் … Read more

மீன் சாப்பிட்ட பாவத்திற்கு உயிரை விட்ட பிஞ்சு குழந்தைகள்! சோதனை மேற்கொண்ட பணியாளர்கள்!

Pinch children who gave their lives for the sin of eating fish! Tested staff!

மீன் சாப்பிட்ட பாவத்திற்கு உயிரை விட்ட பிஞ்சு குழந்தைகள்! சோதனை மேற்கொண்ட பணியாளர்கள்! வேலூர் கஸ்பா பஜார் பகுதியை சேர்ந்தவர் அன்சர். இவருக்கு சுரையா என்ற மனைவியும் ஆப்ரின் மற்றும் அசன் என்ற குழந்தைகளும் உள்ளது. அந்த குழந்தைகளுக்கு 4 மற்றும் மூன்று வயதே ஆகிறது. இவர் ஒரு ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கடந்த 7ஆம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு வரும்போது ஒரு கடையில் இருந்து பொறித்த மீன்களை வாங்கி வந்து குழந்தைகளுக்கு … Read more