சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம்! நாமக்கலில் மகளிர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி!

Girl married and raped! Action given by the Women's Court in Namakkal!

சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம்!  நாமக்கலில் மகளிர் நீதிமன்றம் கொடுத்த அதிரடி! பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளன. தற்போதுள்ள சூழ்நிலைகளில் அவர்களிடம் யார் பாசமாக பேசினாலும், அவர்களை பெண்கள், குழந்தைகள் அப்படியே நம்பி விடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு என்ன உள்நோக்கம் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. அதுவும் மிக முக்கியமாக காதல் என்ற பெயரில் அவர்களுக்கு எதிராக பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இதே போல் நாமக்கல்லில் 17 வயது … Read more

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த லக்னோ பெண்! வைரலாகும் வீடியோ!

லக்னோவில் ஒரு பெண் டாக்சி டிரைவரை செருப்பால் அடித்த சம்பவம் தான் அங்கு பெரிய வைரலாகி வருகிறது. மேலும் லக்னோவில் உள்ள அவாத் சந்திப்பில் டாக்ஸி ஓட்டுநரை லக்னோ பெண் ஒருவர் அடித்ததால் அங்கு பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த வீடியோ வைரல் ஆன பிறகு, இன்னொரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் அந்த பெண் அந்த டிரைவரை செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளிவந்து மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதிலும் அந்த டாக்சி … Read more

“ஆஸ்பத்திரிக்கு இலவசம்” உண்மையான மாணிக்கம் இவர்தான்!

மதுரையில் ஆட்டோ காரர் ஒருவர் மருத்துவ அவசரத்திற்கு இலவசமாக ஏழை எளிய மக்களுக்கு ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் சேவை செய்து வருகிறார். பாஷா திரைப்படத்தில் வெளிவந்த பாடலைப்போல நடைமுறையில் அதனை வழிநடத்தி உண்மையான மாணிக்கமாக வாழ்ந்து வருகிறார். மதுரையை சேர்ந்த லட்சுமணன். இங்கு கொரோனா காலத்தில் பொருளாதார அடிப்படையில் எல்லோரும் முடங்கிப் போய் இருக்கிறார்கள். அனைத்து ஓட்டுநர்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் சரி இந்த ஒரு பொருளாதார நெருக்கடியை சந்திக்கிறார்கள். லட்சுமணன் மூன்று குழந்தைகளையும் வேலைக்குச் … Read more

பெண்கள் இயக்கும் மின்சாரம் மற்றும் சூரிய சக்தி எலக்ட்ரிக் ஆட்டோக்கள் : தலைமைச்செயலகத்தில் முதல்வர் கொடியசைத்து தொடக்கம் !!

  இன்று (21.9.2020) தமிழக தலைமைச் செயலகத்தில், எடப்பாடி பழனிசாமி எம் ஆட்டோ எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனதினால் தயாரிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களிலான புதிய ஆட்டோக்கள் இன்று (21.9.2020) முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . தமிழகத்தில் சமீப காலமாக அதிக அளவில் நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட பொருட்கள் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 8255 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்துள்ளனர். இதனால் சுமார் 35,520-க்கும் … Read more

ஆத்திரத்தில் தனது ஆட்டோவை தானே தீயிட்டுக் கொளுத்திவிட்டு கதறி அழும் சோகம்!

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தாண்டமுத்து. இவர் ஆத்திரத்தில் தனது ஆட்டோவை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு நடுரோட்டில் கதறுகிறார். கொரோனா பெருந்தொற்றினால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்து வாழ வழியின்றி வருத்தத்தில் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆண்டமுத்து தனது ஆட்டோவுக்கு f.c. ரெனிவல் செய்ய ஆர்டிஓ அலுவலகம் போகிறார். இன்ஷூரன்ஸ் காலாவதி ஆகிவிட்டதால், அங்குள்ள விதியைக் காரணம் காட்டி f.c. … Read more

தன் உயிரை துச்சமாக நினைத்து, பள்ளி மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்!

தன் உயிரை துச்சமாக நினைத்து, பள்ளி மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்! தூத்துக்குடி: பள்ளி மாணவிகளை ஏற்றிவந்த ஆட்டோ டிரைவர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்டேட் வங்கி காலனியில் வசித்து வந்த ராமலிங்கம் என்பவர், தினந்தோறும் காலையில் ஆட்டோவில் மாணவிகளை ஏற்றிச் சென்று பள்ளியில் விடுவதும், மீண்டும் மாலை நேரத்தில் மாணவிகளை ஏற்றிச்சென்று வீட்டின் அருகே இறக்கி விடுவார். ஆட்டோ ஓட்டுவதை பல வருடங்களாக ராமலிங்கம் … Read more

அம்மா மற்றும் மகள் தகாத உறவால் நேர்ந்த கதி!

அம்மா மற்றும் மகள் தகாத உறவால் நேர்ந்த கதி! வேலூர் கன்சால் பேட்டை பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் பரத். 36 வயதாகும் இவர் ஆட்டோ டிரைவராக பணி புரிந்து வருகிறார். மேலும் வேலூர் சாரதி மாளிகை அருகேயுள்ள ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். திருமணமான இவருக்கு மனைவி செல்வி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். வேலூர் சேண்பாக்கம் பகுதியிலுள்ள பர்மா காலனி பெரிய நகரை சேர்ந்தவர் தான் மைக்கேல். 27 … Read more