இறந்து பிறந்த  குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

The misery of a stillborn baby lying in the toilet of the hospital! A video that goes viral on the Internet!

இறந்து பிறந்த  குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு! கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பி.எஸ் புரம் பகுதியில் வசித்து வருபவர் பீர்.இவருடைய மனைவி ஷிபானா.இவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.அதனையடுத்து அவருடைய உறவினர்கள் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.நேற்று இரவு ஷிபானாவிற்கு பிரசவம் நடந்துள்ளது. ஆனால் செவிலியர்கள் பிறந்த குழந்தையை எடுத்து சென்றுள்ளனர்.மேலும் குழந்தையை குறித்து எந்த தகவலும் உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை.செவிலியர்கள் … Read more

வாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.

வாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.

வாவ்!! சூப்பர்!.நம்ம நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தை!!..குடுத்து வச்ச மகராசி!.   பிக் பாஸ் தமிழ் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கடைசியாக காணப்பட்ட நடிகை நமீதா. இந்த ஆண்டு மே மாதம் தனது பிறந்தநாளின் சிறப்பு நாட்களில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். நடிகை தனது குழந்தை பம்பின் அழகான படங்களைப் பகிர்ந்து கொண்டு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.நமீதா மல்லிரெட்டி வீரேந்திர … Read more

இந்த ஜூஸ் கர்ப்பிணி பெண்கள் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!! அப்ப எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க!…

இந்த ஜூஸ் கர்ப்பிணி பெண்கள் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!! அப்ப எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க!...

    இந்த ஜூஸ் கர்ப்பிணி பெண்கள் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா!! அப்ப எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க!… அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி மற்றும் அதிக ரத்தப்போக்கு கருத்தரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்து கர்ப்பிணி பெண்கள் விடுபடலாம். இது மட்டும் இல்லாமல் சினை பையில் கருமுட்டைகள் அதிகப்படுத்துகிறது. அத்திப்பழம் ஜூஸ் குடிப்பதால் கருவில் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும். குழந்தைகளுக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் ரத்த ஓட்டங்களை அதிகப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் நான்கு மாதத்தில் … Read more

ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் அப்பகுதி! 

A child died when a palm tree suddenly broke!

ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் அப்பகுதி!  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வாதலக்கரை கிராமத்தைச் சேர்ந்த மாரிப்பாண்டியன். இவரின் மனைவி மாரித்தாய். மாரிப்பாண்டியன் சென்னையில் உள்ள இனிபகத்தில் ஸ்வீட் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இத்தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளன. இறுதியில் மூணாவது மகளாக ஒரு வயது சிறுமி மகாலட்சுமி.மாரித்தாய் குழந்தை பார்ப்பதற்காக வேலைக்கு செய்லாமல் வீட்டு வேலையை மட்டும் செய்துவந்தாள். தினம்தோறும் இப்படியே சில நாட்கள் கழிந்தது. வழக்கம் போல மாரித்தாய் வீட்டில் … Read more

விளக்கேற்றியதால் எறிந்த உடல்!! பதபதைக்கும் காட்சி !

Tragedy caused by drug overdose? Body charcoal death !!

விளக்கேற்றியதால் எறிந்த உடல்!! பதபதைக்கும் காட்சி !   கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் திவ்யகுமார்.இவருடைய மனைவி அஸ்வினி.இவருக்கு வயது 22,இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சில மாதங்களில் அனுஶ்ரீ என்ற அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.அவர் வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் குத்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபடும் வழக்கம் உடையவர். நேற்று விளக்கு ஏற்றி வைத்து தெய்வத்தை வழிபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத … Read more

கைக்குழந்தையுடன் பிரியங்கா! ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக் நியூஸ்!

கைக்குழந்தையுடன் பிரியங்கா! ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக் நியூஸ்! விஜய் டிவியில் மக்கள் அதிகமாக விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், பிபி ஜோடிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பிரியங்கா தேஷ்பாண்டே கையில் குழந்தையோடு இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பிரியங்கா தேஷ்பாண்டே சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி … Read more

பானிபூரி குருமாவில் விழுந்த குழந்தை! கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்!

The child who fell in Panipuri Kuruma! Tragedy for the family!

பானிபூரி குருமாவில் விழுந்த குழந்தை! கவனக்குறைவால் ஏற்பட்ட விபரீதம்! நமது தமிழகத்தில் சமீப காலமாக வட மாநிலத்தின் உணவுகள் மேல் மக்களுக்கு அதிகம் நாட்டம் ஆகி வருகிறது. அவற்றில் நமது தென்னிந்திய மக்களுக்கு அதிக அளவு விரும்பி உண்ணும் உணவாக முதலில் இருப்பது பானிபூரி தான். முதலில் ஆங்காங்கே ஒன்றிரண்டு கடைகள் இருந்த நிலையில் தற்போது எந்தப் பக்கம் திரும்பினாலும் கடை உள்ளது. இந்த பானிபூரி உணவின் ஆளையே ஓர் மனதை உலுக்கும் அளவிற்கு ஒரு அசம்பாவிதம் … Read more

பிறந்து ஒரு வருடமான குழந்தைக்கு பாலியல் தொல்லை! தண்டனையாக ரூ 25 ஆயிரம் அபராதம்!

Sexual harassment of a newborn baby! A fine of Rs 25,000 as punishment!

பிறந்து ஒரு வருடமான குழந்தைக்கு பாலியல் தொல்லை! தண்டனையாக ரூ 25 ஆயிரம் அபராதம்! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்த வண்ணமாக தான் உள்ளது. முன்பெல்லாம் மாதம் ஒன்று அல்லது இரண்டு வழக்குகள் பெண்களுக்கு எதிராக இருக்கும். தற்போது தினந்தோறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து வழக்குகள் ஆரம்பித்துவிட்டது. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் என அனைவருக்கும் பாலியல் தொல்லை கொடுப்பது தற்போது வழக்கமாக மாறிவிட்டது. கற்றுக்கொடுக்கும் ஆசான்களே தங்களின் நிலையை மீறி … Read more

பெற்ற குழந்தையை கொல்ல , கூகுளின் உதவியை நாடிய தாய்!

பெற்ற குழந்தையை கொல்ல , கூகுளின் உதவியை நாடிய தாய்!

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மூன்று மாதமே ஆன பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் மாவட்டத்தில் இருந்து 75 கி.மீ., தொலைவில் உள்ளது கச்ரோத் நகர். இங்கு வசித்து வரும் சுவாதி என்ற பெண், கடந்த 12ம் தேதி அன்று தனது மூன்று மாத குழந்தையை காணவில்லை என்று வீட்டில் கூறியுள்ளார். குடும்பத்தினரும் குழந்தையை எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் காவல் நிலையத்தில் … Read more

முதலில் குழந்தை, இப்போ திருமணம்!! காதல் ஜோடியின் கவனக்குறைவு விருத்தாச்சலத்தில் வியப்பு!!

முதலில் குழந்தை, இப்போ திருமணம்!! காதல் ஜோடியின் கவனக்குறைவு விருத்தாச்சலத்தில் வியப்பு!!

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள கிராமத்தை 36 வயதான வேல்முருகன். இவர் அதே பகுதியில் உள்ள 27 வயதான சத்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார் வேல்முருகன். இதன் விளைவாக சத்யா கர்ப்பமாகி உள்ளார். இதனை கேட்டு உறைந்து போனார் வேல்முருகன். மேலும், இப்போதைக்கு குழந்தை வேண்டாம். விபரீதம் ஆகிவிடும். அதனை கலைத்து விடலாம் எனக் கூறியுள்ளார். … Read more