வந்தது குழந்தைகளுக்கான தடுப்பூசி! இன்று முதல் இந்நாட்டில் தொடக்கம்!

Covaxin for babies has arrived! New announcement from the panel of experts!

வந்தது குழந்தைகளுக்கான தடுப்பூசி! இன்று முதல் இந்நாட்டில் தொடக்கம்! கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்தையும் பெருமளவு பாதித்தது. அத்தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்பொழுது தான் மீண்டு வந்து உள்ளனர்.அவ்வாறு மீண்டு வந்தாலும் இன்றளவும் சிறிதளவு அதன் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. இதைப்போல உலக மக்கள் அனைவரும் கரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். இன்றளவும் குழந்தைகளுக்கு என்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. அவர்களுக்கான தடுப்பூசிகான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வண்ணமாகவே உள்ளது.இதற்கு முன் அம்மை … Read more

பால்கனியில் இருந்த குழந்தை! தாயின் கவன குறைவால் நிகழ்ந்த மரணம்!

The baby on the balcony! Death due to mother's carelessness!

பால்கனியில் இருந்த குழந்தை! தாயின் கவன குறைவால் நிகழ்ந்த மரணம்! சென்னை மண்ணடியில், இப்ராஹிம் சாஹிப் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்வகனி. யாஸ்மின் என்பவரை திருமணம் செய்து தம்பதிகளாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் மூன்றாவது தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் மூன்றாவது குழந்தை ஆபியா. அந்த குழந்தை நேற்று இரவு பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தது. தாய் யாஸ்மினும் உடனே விளையாடியுள்ளார். பின் சிறிது நேரத்தில் சமையல் வேலைகளை கவனிப்பதற்காக தாய் சமையல் அறைக்குள் … Read more

தனது குழந்தையை அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்!! வைரலாகும் புகைப்படம்!!

Sivakarthikeyan introduces his child !! Photo goes viral !!

தனது குழந்தையை அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்!! வைரலாகும் புகைப்படம்!! தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தொகுப்பாளரும் நடிகரும் ஆவார். இவரின் மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தார். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். மெரினா திரைப்படம் தான் இவரின் முதல் திரைப்படமாகும். இதை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி சில வருடங்களிலேயே தமிழ் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட முன்னணி நடிகராக … Read more

தலைமறைவான சின்னத்திரை பிரபலம்! பெண்ணின் பரிதாப நிலை!

Mysterious logo celebrity! Woe to the woman!

தலைமறைவான சின்னத்திரை பிரபலம்! பெண்ணின் பரிதாப நிலை! பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அதிலும் குறிப்பாக காதலிக்கிறேன் என்று கூறி பெண்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களை நம்பி பெண்களும் மோசம் போகின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் உமேஷ் என்ற 35 வயது நபர். இவர் தனது சொந்த ஊர் சிக்மகளூர் மாவட்டத்தில் கலசாபுரா  கிராமத்தில் வசித்து வந்தார். வேலை நிமித்தமாக இவர் பெங்களூருவில் தங்கியுள்ளார். இந்நிலையில் ஹாசன் மாவட்டத்தில் சென்னராயப்பட்டனா … Read more

பிரபல நடிகருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!! உற்சாகத்தில் நடிகர் மற்றும் நடிகை!! வந்து குவியும் வாழ்த்துக்கள்!!

Famous actor gives birth to baby girl !! Excited actor and actress !! Congratulations on coming and accumulating !!

பிரபல நடிகருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!! உற்சாகத்தில் நடிகர் மற்றும் நடிகை!! வந்து குவியும் வாழ்த்துக்கள்!! தமிழகத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளராகிய ஆர்யா. இவர் 2005 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் உள்ளிட்ட … Read more

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!!

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!!

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!! பழத்தின் சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும். மேலும், உடலும் மிகவும் பலம் அடையும். நரம்புகள் பலம் பெறும். தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதன் மூலமாக உடலிலுள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும், சிறுநீரிலும் வெளியேறும். இதன் காரணமாக சருமம் பளபளப்புடன் இருக்கும். நோய்கள் இன்றி பாதுகாப்பாக இருக்கலாம். … Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு பிஸ்கட் உடலுக்கு மிகவும் கெடுதல்!! பிஸ்கட்டால் ஏற்படும் பாதிப்புகள்!!

பெற்றோர்கள் கவனத்திற்கு பிஸ்கட் உடலுக்கு மிகவும் கெடுதல்!! பிஸ்கட்டால் ஏற்படும் பாதிப்புகள்!!

பெற்றோர்கள் கவனத்திற்கு பிஸ்கட் உடலுக்கு மிகவும் கெடுதல்!! பிஸ்கட்டால் ஏற்படும் பாதிப்புகள்!! கிரீம் பிஸ்கெட்களை, மற்றவர்களுடன் பிஸ்கட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் அது மிகவும் ஆபத்தானது ஆகும். மேலும், அதில் சேர்க்கப்படும் ஃபிளேவர்கள் மற்றும் நிறங்கள் ஆகியன முழுக்க முழுக்க ரசாயனங்களால் ஆனது. இதன் காரணமாக அதனை குழந்தைகளுக்கு அதனை கொடுக்க கூடாது. உப்பு சேர்க்கப்படும் பொருட்களில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் அதனை தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவை கொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும் … Read more

மாரியம்மன் கோவிலில் விட்டுச் சென்ற மூன்று மாத ஆண் கைக்குழந்தை!!

Three month old baby boy left at Mariamman temple !!

மாரியம்மன் கோவிலில் விட்டுச் சென்ற மூன்று மாத ஆண் கைக்குழந்தை!! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி என்னும் ஆரணி பாளையம் என்ற காந்தி ரோட்டில் உள்ள சிறிய மாரியம்மன் கோவிலில் நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் நவக்கிரக சன்னதியில் மூன்று மாத ஆண் குழந்தையை புத்தம் புதிய உடைகளை அணிவித்து விட்டுச் சென்றுள்ளனர்.நீண்ட நேரம் கழித்தும் கூட குழந்தையை யாரும் தேடி வரவில்லை.கோவிலுக்கு வந்த பொதுமக்கள் ஆரணி காவல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்கள். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் … Read more

குழந்தைளுக்கு நோய் எதிர்ப்புசக்தி அளிக்கும் உணவு!! இனி மருந்து, மாத்திரைலாம் தேவையே இல்ல!!

குழந்தைளுக்கு நோய் எதிர்ப்புசக்தி அளிக்கும் உணவு!! இனி மருந்து, மாத்திரைலாம் தேவையே இல்ல!!

உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைப்பதற்கு தேங்காய் பால் மிகவும் உதவுகிறது. மேலும், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமல் போன்றவற்றை விரட்டி அடிக்கும் உணவுகளில் இது ஒன்றாகும். வைட்டமின் சி அதிகம் நிறைந்து இருக்கும் காரணத்தால் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை இது வளப்படுத்தும். தேங்காய் பாலில் போதுமான ஊட்டச்சத்து உள்ளது. இதன் காரணமாக இது எலும்புகளை வலுப்படுத்துகிறது. பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மாங்கனீசு குறைபாட்டால் நீரிழிவு நோய் … Read more

குழந்தைக்கு திருஸ்டி படாமல் இருக்க இதை செய்யுங்கள்!! குழந்தை நலமாக இருக்கும்!!

குழந்தைக்கு திருஸ்டி படாமல் இருக்க இதை செய்யுங்கள்!! குழந்தை நலமாக இருக்கும்!!

குழந்தைகளுக்கு பொதுவாக திருஷ்டி சுற்றி போட பல முறைகள் உள்ளன. ஆனால் கீழ்க்கண்ட முறைகளை பெரியோர்கள் அந்த காலத்திலிருந்து கடைப்பிடித்து வருகின்றனர். அதனை பற்றி தற்போது காணலாம். முதலில் ஒரு கைப்பிடி உப்பு எடுத்துக் கொண்டு, கையை நன்றாக மூடி தாயின் மடியில் அமர்ந்து இருக்கும் குழந்தையை இடமிருந்து வலமாக மூன்று தடவையும், வலமிருந்து இடமாக மூன்றுமுறையும் சுற்றி, அவ்வாறு குழந்தையின் அம்மாவுக்கும் சுற்றி, உப்பை தண்ணீரில் போட வேண்டும். தண்ணீரில் உப்பு கரைந்து விட்டால் திருஸ்டி … Read more