14 வயது சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம்! சிறுமியின் தாய் கைது!

14 year old girl gets married and gets pregnant The girl's mother arrested!

14 வயது சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர சம்பவம்! சிறுமியின் தாய் கைது! வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் என்னும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 40 வயது பெண் அந்தப் பெண்ணின் கணவன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தனது 14 வயது மகளுடன்  தனியாக வசித்து வந்தார்.அந்த பெண்ணுக்கு வேலூர் கருகம்பத்தூரைச் சேர்ந்த 35 வயதுடைய ஞானசேகர் என்பவர் உடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. தன்னை விட ஐந்து வயதில் சிறியவனாக … Read more

குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும்?!! பெற்றோர்களுக்கு முக்கிய தகவல்!!

குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும்?!! பெற்றோர்களுக்கு முக்கிய தகவல்!!

குழந்தையின் வளர்ப்பில் பெற்றோர்க்கு தான் முதலில் பங்கு இருக்கிறது. பெற்றோர்கள்தான் குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும், அவர்களுக்கு எந்த விஷயங்களை எடுத்து உரைக்க வேண்டும் என்று அனைத்தையும் கற்றுக் கொடுப்பார்கள். மேலும், அவர்கள் தவறான வழியில் நடந்தாலும், பெற்றோர்கள் அதனை சரிசெய்ய வேண்டும். உங்களது குழந்தைகளின் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உளவியல் ரீதியான சிக்கல்களை நீங்களே தீர்த்து வைக்க முடியும். அது எவ்வாறு என்று தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோரின் சில செயல்கள் குழந்தையின் மனநிலை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். … Read more

திடீரென ஏற்பட்ட மின்கசிவு!! குழந்தை தொட்டிலில் பரவிய தீ!! அதிர்ச்சி சம்பவம்!!

திடீரென ஏற்பட்ட மின்கசிவு!! குழந்தை தொட்டிலில் பரவிய தீ!! அதிர்ச்சி சம்பவம்!!

திடீரென ஏற்பட்ட மின்கசிவு!! குழந்தை தொட்டிலில் பரவிய தீ!! அதிர்ச்சி சம்பவம்!! திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் பாஸ்கர் என்ற ஒருவர் வசித்து வருகிறார். மேலும், இவருக்கு கனிமொழி என்கிற ஒரு மனைவியும் இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் காய்கறி வியாபாரம் செய்வதற்காக பாஸ்கர் வெளியூருக்கு சென்று விட்டார். இதனையடுத்து, கனிமொழி தன் குழந்தைகளுடன் வீட்டில் இரவு நேரத்தில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடு … Read more

ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இவ்வளவு நன்மைகளா!!

So many benefits for babies born in the month of August !!

ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இவ்வளவு நன்மைகளா!! பொதுவாகவே ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் அது நம்மை ஆட்டிப்படைக்கும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். இதை ஆன்மீக ரீதியாக பார்த்தால் சூரிய பகவான் ஆடி மாதம் தான் கடகத்தில் தஞ்சம் கொண்டார்.அதாவது சூரியன் என்பவர் தகப்பனார் அந்தநேரத்தில் கடகத்தில் இருக்கும் பொழுது தகப்பனாருக்கு தேவையற்ற காரியங்கள் நடைபெறும் அதனால் காலம் காலமாகவே ஆடியில் குழந்தைகள் பிறப்பதை தவிர்த்து வருகின்றனர். அதனால் தான் புதிதாக திருமணம் செய்தவர்களை ஆடி மாதம் … Read more

கருவை உண்டாக்கும் கர்பரக்ஷாம்பிகை? இதோ இந்த அம்மனின் சிறப்பம்சங்கள்!

Pregnancy that causes pregnancy? Here are the highlights of this goddess!

கருவை உண்டாக்கும் கர்பரக்ஷாம்பிகை? இதோ இந்த அம்மனின் சிறப்பம்சங்கள்! அனைவரும் திருமணம் முடிந்தவுடன் இரண்டு மூன்று மாதங்களில் எதிர்பார்க்கப்படுவது குழந்தை பாக்கியம் தான்.ஆயிரக்கணக்கானோர் குழந்தை பாக்கியம் இன்றி தவித்து வருகின்றனர்.இதனால் பல குடும்பங்களில் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.இதனை தவிர்க்க கர்பரக்ஷாம்பிகை திருக்கோவிலில் உள்ள அம்மனை வணங்கி வந்தாள் உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ரூ காலம் காலமாக கூறி வருகின்றனர்.இந்த கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் என்னும் இடத்தில் உள்ளது. இந்த அம்மன் கருவில் இருக்கும் … Read more

ஆடியில் பிறக்கும் குழந்தை இப்படிப்பட்ட தன்மையா?

s this the kind of child born in Audi?

ஆடியில் பிறக்கும் குழந்தை இப்படிப்பட்ட தன்மையா? காலகாலமாகவே ஆடியில் குழந்தை பிறந்தால் அது நம்மை ஆட்டிப்படைக்கும் என்று கூறுவார்கள். இதை ஆன்மிக ரீதியாகப் பார்த்தால், சூரிய பகவான் ஆடி மாதம் தான் கடகத்தில் தஞ்சம் கொள்வார்.அதாவது சூரியன் என்பவர் தகப்பன் ஆவார்.அந்நேரத்தில் கடகத்தில் இருக்கும் பொழுது தகப்பனாருக்கு தேவையற்ற காரியங்கள் நடைபெறும்.அதனால் காலம் காலமாக ஆடியில் குழந்தைகள் பிறப்பதை தவிர்த்து வந்தனர். அதனால் தான் புதிதாக திருமணம் ஆனவர்கள் ஆடி மாதம்  அன்று ஒன்று சேர விடுவதில்லை.ஆனால் … Read more

நமது கிரிக்கெட் வீரர் நடராஜர் குழந்தையா இது! இந்த வயதிலேயே அவரது   மகளுக்கு என்ன கொடுத்துள்ளார் தெரியுமா?

s this the child of our cricketer Natarajar! Do you know what he has given to his daughter at this age?

நமது கிரிக்கெட் வீரர் நடராஜர் குழந்தையா இது! இந்த வயதிலேயே அவரது   மகளுக்கு என்ன கொடுத்துள்ளார் தெரியுமா? நமது கிரிக்கெட் வீரர் நடராஜ் நமது தமிழ்நாட்டு மக்கள் மனதில் பெருமளவு இடத்தை பெற்றுள்ளார்.இளம் வீரராக இருந்தாலும் பல தடைகளை த்னாடியே இந்த இடத்தி பெற்றுள்ளார்.இவரது கடந்த கால வாழ்க்கை அனைத்து இளைஞர்களுக்கும் பெரும் முன்னுதாரமாக இருக்கும்.இவர் தனது 19 வயதிற்கு மேல் தான் கிரிக்கெட்டின் முழு விவரங்களையும் கற்றுக்கொண்டார். இவரது அம்மா சேலம் அருகே சினனப்பம்பட்டி கிராமத்தில் … Read more

தாய் அஸ்தியுடன் வந்த 10 மாத குழந்தை! மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

10 month old baby with mother bone! Mind melting elastic event!

தாய் அஸ்தியுடன் வந்த 10 மாத குழந்தை! மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்! தற்போதைய காலத்தில் மக்கள் பலருக்கு சரியான வேலைவாய்புகள் கிடைக்காமல் வெளிநாடுகளை நாடி செல்கின்றனர்.அவ்வாறு செல்லும் பலர் தனது குடும்பங்களில் உள்ள கஷ்டங்களுக்காக அங்கு பணி செய்து வரும் பணத்தை இந்தியாவில் உள்ள தங்களின் குடும்பங்களுக்கு அனுப்பி கஷ்டத்தை நீக்குகின்றனர்.அவ்வாறு சென்ற பெண்மணிக்கு ஏற்பட்ட சம்பவம் மனதை உருக்கும் அளவிற்கு உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் தான் வேலவன் இவருக்கு திருமணமாகி மூன்று ஆண் குழந்தைகள் … Read more

3 மாத குழந்தைக்கு ஏற்பட்ட அவல நிலை! விரக்தியால் தாய் செய்த செயல்!

Tragedy for a 3 month old baby! The action of the mother out of frustration!

3 மாத குழந்தைக்கு ஏற்பட்ட அவல நிலை! விரக்தியால் தாய் செய்த செயல்! வர வர உலகில் அனைவருக்கும் எதற்கு இவ்வளவு கோபம் வருகிறது என தெரியவில்லை. குற்ற சம்பவங்கள் நடைபெற ஒரு மனிதனுக்கு ஏற்படும் குரோத எண்ணமே காரணமாக அமைகிறது. இந்த சம்பவத்தில் கூட அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட ஆத்திரமே விபரீதபாக போய் முடிந்து விட்டது. இதற்கு தான் ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். கணவன் … Read more

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இப்படி ஒரு விளம்பரமா?

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இப்படி ஒரு விளம்பரமா?

துபாயில் வசித்து வரும் தம்பதிக்கு  வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவிக்க பிரமாண்டமான விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக புர்ஜ் கலீபா கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரவு நேரத்தில் கவுண்ட்டவுனுடன் வயிற்றில் இருக்கும் குழந்தை குறித்த தகவலை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்க திடீரென்று கட்டிடம் முழுவதும் நீல நிற விளக்கொளியில் ‘இட்ஸ் அ பாய்’ … Read more