ரயில் பயணிகளின் கவனத்திற்கு! இனி வாட்ஸ் அப் மூலம் தான் டிக்கெட் பெற முடியும்?

ரயில் பயணிகளின் கவனத்திற்கு! இனி வாட்ஸ் அப் மூலம் தான் டிக்கெட் பெற முடியும்? கடந்த அக்டோபர் மாதம் முதலில் இருந்து பண்டிகை தொடங்கியது.அதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது.தீபாவளி பண்டிகையில் பொழுது மக்கள் அவர்கள் பணிபுரியும் இடம் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இருக்க சிறப்பு பேருந்துக்குள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் தற்போதுள்ள பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்பு கின்றனர்.அந்த வகையில் மெட்ரோ ரயில் … Read more

உணவு சாப்பிட்ட பெண் கொடுத்த ரிவ்யூ! எச்சரிக்கை விடுத்த சொமேட்டோ!

The woman gave a review after eating! Somato warning mail to him!

உணவு சாப்பிட்ட பெண் கொடுத்த ரிவ்யூ! எச்சரிக்கை விடுத்த சொமேட்டோ! தற்போது ஆண் பெண் என அனைவரும் பணிக்கு செல்வதால் பெரும்பாலானோர் உணவகங்களில் தான் உணவு உண்கின்றார்கள்.இல்லையெனில் உணவு டெலிவிரி செய்வதற்கென தற்போது எண்ணற்ற செயலிகள் வந்துள்ளது. இருந்த இடத்தில் இருந்தே ஆடர் செய்தால் வீட்டிற்கே உணவை டெலிரி செய்வார்கள். இந்நிலையில் பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர் உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார் அங்கு உணவு சாப்பிட்ட பிறகு அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது.தற்போது எந்த … Read more

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா!

Special fare trains running! Do you know which towns?

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மைசூர் தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது அந்த வகையில் மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் வரும் நவம்பர் 4,11,18 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து … Read more

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! விமானியின் கவனத்தால் உயிர்சேதம் தவிர்ப்பு!

Sudden fire accident in Indigo flight! Avoid loss of life by the attention of the pilot!

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! விமானியின் கவனத்தால் உயிர்சேதம் தவிர்ப்பு! நேற்று இரவு டெல்லியில் இருந்து பெங்களூர்க்கு இண்டிகோ 6இ-2131 விமானம் புறப்பட்டது.அந்த விமானத்தில் மொத்தம் 184பேர் இருந்தனர் அதில் 177 பேர் பயணிகள் மற்றும் மீதமுள்ள 7 பேர் விமானப் பயணிகள் எனவும் கூறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே வலது என்ஜினில் தீப்பொறி கிளம்பியது. அதனை கண்ட விமானி டெல்லி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் அவசரநிலை … Read more

உயிரைக் காக்க 3 கி.மீ. தூரம் ஓடிய டாக்டர்! போக்குவரத்து நெரிசலால் நேர்ந்த அவலம் 

dr_nandakumar

உயிரைக் காக்க 3 கி.மீ. தூரம் ஓடிய டாக்டர்! போக்குவரத்து நெரிசலால் நேர்ந்த அவலம் பெங்களூரு: நம் உயிரை காக்கும் மருத்துவர்கள் கடவுள் மாதிரி என்பார்கள்.அதை உணர்த்தும் வகையில் பெங்களூரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பெங்களூருவின் பெருமைகளில் ஒன்றான கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மருத்துவர் ஒருவர், நோயாளிக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக காரிலிருந்து இறங்கி ஏறக்குறைய 3 கிலோ மீட்டர் தூரம் ஓடிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் … Read more

இயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..

இயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..   பூந்தமல்லி அடுத்த இருளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தான் நவநீத் சிங்.இவருடைய வயது 30.இவர் செம்பரம்பாக்கத்திலுள்ள சிப்காட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருக்கின்றார்.இன்று மதியம் பூந்தமல்லி நோக்கி நோக்கில் சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தார்.பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கிடுகிடுவென புகை வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த … Read more

இந்த ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 720 பேருந்துகள் இயக்கம்! மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள்!

720 additional buses to go to these towns! The people of the area are happy!

இந்த ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 720 பேருந்துகள் இயக்கம்! மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள்! சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .அதன்அடிப்படையில்  இந்த ஆண்டு கோட்டை மாரியம்மன் விழாவையொட்டி கடந்த பத்தாம் தேதி சேலம் மாவட்டம் நிர்வாக சார்பில் உள்ளீர் அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் அதன் பிறகு 11 ,12 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் முறை மேலும் இதனால் வெளியூர் அரசு மற்றும் தனியார் … Read more

பணம் தர முடியுமா முடியாதா?மனைவியின் அந்த இடத்தில் சிறுநீர் கழித்த  கொடூர கணவன்!

can-you-give-money-or-not-if-your-wife-urinates-in-that-place-cruel-husband

பணம் தர முடியுமா முடியாதா?மனைவியின் அந்த இடத்தில் சிறுநீர் கழித்த  கொடூர கணவன்! தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சேர்ந்த இளம் பெண் பெங்களூரு பசவனகுடி மகளிர்  போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அழைத்தார். அந்த புகாரில் அவர் எனது தந்தை ஹைதராபாத்தில் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். மேலும் எனது கணவர் பசவனகுடி பகுதியை  சேர்ந்த சந்தீப் ஆவார். எங்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எங்களின் திருமணத்திற்காக எனது தந்தை … Read more

இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு! பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

Two students died tragically! The car overturned in the ditch!

இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு! பள்ளத்தில் கவிழ்ந்த கார்! கர்நாடக மாநிலம் பெங்களூரு சஞ்சய்நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் இவரது மகன் சக்திவேல் (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும் இவரது நண்பர் விவேகானந்தர்  தெருவை சேர்ந்த கிரிஸ்துராஜா மகன் ராஜ்குமார் (16). இவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் சக்திவேலும் கிறிஸ்துராஜாவும் நண்பர்கள். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள … Read more

குழம்பில் காரமில்லாத  காரணத்தால் மனைவியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கணவன்!.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்..

The psycho husband brutally killed his wife because of the lack of salt in the broth!.. Shocking information coming out.

குழம்பில் காரமில்லாத  காரணத்தால் மனைவியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கணவன்!.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்.. பெங்களூருவை அடுத்த புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் இந்த தம்பதிகள்.கணவன்  சுரேஷ் இவருடைய வயது 48. அவருடைய மனைவி ஷாலினி வயது 42. இருவரும் நன்றாக குடும்பம் நடத்தி வந்திருந்தனர்.சுரேஷ் அவ்வப்போது மது அருந்துவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தன் மனைவியிடம் சிக்கன் கபாய் செய்து தருமாறு கூறியிருக்கிறார். மனைவியோ கணவன் … Read more