EMI கட்டி முடித்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!! பலரும் அறியாத ஒன்று!!

EMI கட்டி முடித்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!! பலரும் அறியாத ஒன்று!!

EMI கட்டி முடித்தாலும் வண்டி உங்களுக்கு சொந்தமாகாது!! பலரும் அறியாத ஒன்று!! பல பேர் வங்கியில் லோன் வாங்கி அதன் மூலம் சொந்தமாக வண்டி வாங்கிவிட்டு அதற்கு EMI கட்டி வந்தாலும் வண்டி நமக்கு சொந்தமாகாது என்பது சிலருக்கு தெரியாது ஒன்று. இதற்கு RC புத்தகத்தில் உள்ள Hypothecation(NOC) ஐ நீக்க வேண்டும். Hypothecation என்பது நாம் ஒரு வண்டியையோ அல்லது ஒரு காரையோ நம் சொந்த பணத்தில் வாங்கினாள் எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதுவே நாம் … Read more

இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!!

இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!!

இனி ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு முன்பு கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! தெரியாமல் யூஸ் பண்ணிடாதீங்க!! இன்று பிளாஸ்டிக் அட்டைகள் புதிய கரன்சியாக மாறிவிட்டது. டெபிட், கிரெடிட் மற்றும் ஏடிஎம் கார்டுகள், பணப் பரிவர்த்தனைகளை திரவப் பணத்தை விட எளிதாகச் செய்ய உதவுகின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றையும் திறமையாகப் பயன்படுத்த, அவை ஒருவருக்கொருவர் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் உங்களுக்கு ஏடிஎம் கார்டை வழங்குகின்றன. பணம் எடுப்பது, … Read more

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!

டிராக்டர் கடனுக்கு இவ்வளவு லஞ்சமா? அரசு பெண் ஊழியர் கைது!!   குமார் என்பவர் சேலம் மாவட்டத்திலுள்ள மணியார்குண்டம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. இவர் சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள தாட்கோ மேலாளர் அலுவகத்தில் தனது விவசாயத்திற்காக  டிராக்டரை கடன் மூலம் வாங்க சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்காக  அவருக்கு நேர்காணல் நடைபெற்றது. அதன்பின்பு வங்கி மூலம் கடன் வாங்க அனுமதிக்கப்பட்டது.  மேலும் 7.5 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் வாங்க … Read more

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைத்து கொள்ளை!!

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைத்து கொள்ளை!!

பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைத்து கொள்ளை – போலிசார் வழக்கு பதிந்து விசாரணை. கோவை பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோனியம்மன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் வந்து செய்து கொள்ளக் கூடிய தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர் கோயில் … Read more

வங்கி ரயில்வே போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவரா? இதோ இலவச பயிற்சி!

வங்கி ரயில்வே போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவரா? இதோ இலவச பயிற்சி!

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கிப்  பணிகள், இரயில்வே பணிகள் ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படவுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடையும் வகையில் பணியாளர் தேர்வாணையம், வங்கித் தேர்வு, இரயில்வே தேர்வு ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு தர்மபுரியில் மே 10ஆம் தேதி முதல் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://bit.ly/3LnfCum என்ற … Read more

வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.24 கோடி மோசடி! தந்தை மகன் உள்பட 4 பேர் கைது!

வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.24 கோடி மோசடி! தந்தை மகன் உள்பட 4 பேர் கைது!

கள்ளக்குறிச்சி அருகே வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.24 கோடி மோசடி செய்த தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கூகையூர் சாலையை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 55). ஆயில் மில் நடத்தி வரும் இவர், சில நண்பர்களுடன் சேர்ந்து சின்னசேலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன்களை வாடகைக்கு எடுத்து வங்கியில் சுமார் ரூ.24 கோடிக்கும் மேல் கடன் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து குடோன் உரிமையாளர் ஜெயராமன் என்பவர் … Read more

துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை!! காவல்துறை மக்களிடம் வைத்த வேண்டுகோள்!!

துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை!! காவல்துறை மக்களிடம் வைத்த வேண்டுகோள்!!

துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை!! காவல்துறை மக்களிடம் வைத்த வேண்டுகோள்!! கடந்த டிசம்பர் 29ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் உள்ள யூனியன் வங்கியில் துப்பாக்கி முனையில் வங்கி ஊழியரை மிரட்டி பணம் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது அதன் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியீட்டு சில வேண்டுகோளையும் முன் வைத்துள்ளனர். உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்பூர், ஜலால்பூர் மாடியாஹூன் சாலையில் அமைந்துள்ள யூனியன் வங்கியில் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குள் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் நுழைந்தனர். … Read more

தபால் அலுவலகத்தின் ஏடிஎம் பற்றி தெரியுமா? அதன் விதிகள் என்னென்னெ?

தபால் அலுவலகத்தின் ஏடிஎம் பற்றி தெரியுமா? அதன் விதிகள் என்னென்னெ?

வங்கிகளில் உள்ள வசதிகளை போலவே தபால் நிலையங்களிலும் பல வசதிகள் உள்ளது. வங்கிகளை போலவே தபால் நிலையங்களிலும் சேமிப்புக் கணக்குகள், ஏடிஎம், நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற பல வசதிகளையும் பெறலாம். வங்கியில் எப்படி சேமிப்பு கணக்கிற்கு நீங்கள் ஏடிஎம் பெற்றுக்கொள்வீர்களோ அதேபோல தபால் நிலையத்தின் சேமிப்புக் கணக்கிற்கும் நீங்கள் ஏடிஎம் பெற்றுக்கொள்ளலாம். வங்கியின் ஏடிஎம் டிரான்ஸாக்ஷன்கள் பற்றி நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் பெரும்பாலான மக்களுக்கு தபால் நிலைய ஏடிஎம் ட்ரான்ஸாக்ஷன்களின் விதிகள் பற்றி பெரியளவில் தெரிந்திருக்க … Read more