மணல் கடத்தல் கும்பலால்  அதிகாரிகள் காயம்! பீஹாரில் பரபரப்பான சம்பவம்! 

மணல் கடத்தல் கும்பலால்  அதிகாரிகள் காயம்! பீஹாரில் பரபரப்பான சம்பவம்!  பீஹாரில், மணல் கடத்தல் குறித்து ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளை, கற்களை வீசியும், குச்சியை கொண்டு மாபியா கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் இருக்கும் பிஹ்தா நகரில்  சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக,  சுரங்கத்துறைக்குத்  தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, அப்பகுதியில் உள்ள மண் குவாரிகளை பார்வையிட, பாட்னாவின்   மணல் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், காவலர்கள் மற்றும் தாசில்தார் … Read more

தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!

தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை! வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை! தமிழகத்தில் தற்போது அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் தான் பணியாற்றி வருகின்றார்கள். அதிலும் பீகார்,அசாம்,மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். முதன் முதலில் கட்டிட பணிக்காக வந்தவர்கள் தற்போது ஹோட்டல்கள்,மளிகை கடை வரை பணியாற்ற தொடங்கி விட்டனர். பனியன் நகரமான திருப்பூரில் அதிக அளவில் வட மாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்கள். இது மட்டுமின்றி சென்னை,கோவை போன்ற பெருநகரங்களில் அரசு … Read more

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Shocking information released by the central government! The information released by the minister in Parliament!

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்! இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மூலமாக உணவு தானியங்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் ரேஷன் கார்டுகளுக்கு பயனாளிகளுக்கு தகுந்த சலுகைகளையும் உள்ளடக்கி இருப்பதால் ஐந்து வெவ்வேறு வகையான ரேஷன் கார்டுகள் NFSA மற்றும் TPDS ன் அடிப்படையில் வழங்கபடுகிறது. இந்நிலையில் நாடளுமன்றத்தில் மத்திய அரசு கூறுகையில் நாடு முழுவதும் 55 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதன் … Read more

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Change in school opening hours! Important information released by the government!

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! உத்தரப் பிரதேசத்தில் அடிப்படைக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு நேற்று அனுப்பப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவில் உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வருகின்றது.அதனால் மாணவர்களின் நலன் கருதி ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு லக்னோவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் அனைத்திலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்!

Good news for students released by the government! Change in school opening hours!

மாணவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! பள்ளிகள் திறக்கப்படும் நேரத்தில் மாற்றம்! கடந்த வாரத்தில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பனி மழை போல் பெய்து வருகின்றது.அதனால் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் டெல்லி,பஞ்சாப், ஹரியானா,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நாட்களாகவே அதிகளவு பனிப்பொழிவு உள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் மிக சிரமம் அடைந்து வருகின்றனர்.மேலும் மக்களின் இயல்பு … Read more

பொதுவெளியில் வெறிச்செயல்…பெண்ணின் உடல் உறுப்புகளை சிதைத்த ஆண் தலைமறைவு !

பீஹார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பைரபன்டி சந்தையில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபகாலமாக பெண்கள் கொடூர தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படும் அவலம் அரங்கேறி வருகிறது, இதுபோன்ற அவலங்களை வைத்து பார்க்கும்போது பெண்கள் சுதந்திரம் அடைந்துவிட்டாள் என்று கூறுவதெல்லாம் வெறும் கட்டுக்கதையாகவே தெரிகிறது. கடந்த சனிக்கிழமையன்று பீஹார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பைரபன்டி சந்தையில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் … Read more

5 வயது சிறுமி பலாத்காரம்! மூடி மறைக்க நினைத்த பஞ்சாயத்தார் சாட்டையை சுழற்றிய காவல்துறையினர்!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தை சார்ந்த ஒருவர் சாக்லேட் வாங்கி தருவதாக தெரிவித்து 5 வயது பச்சிளம் பெண் குழந்தையை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது, இந்த நிலையில், ஊர் மக்கள் அவரை பஞ்சாயத்தில் நிறுத்தியுள்ளனர். ஆனாலும் அந்த பஞ்சாயத்தில் அந்த குற்றவாளிக்கு தட்டனையாக வெறும் 5 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அவரும் 5 முறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு கிளம்பிச் சென்று விட்டாராம். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் … Read more

வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா?

Weekly Special Trains Operation! Do you know which towns?

வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா? தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் வரும் நவம்பர் 28,டிசம்பர் 5 மற்றும் 12 ஆகிய நாட்களில் பிகாரில் இருந்து பெங்களூருக்கு வண்டி எண் 03253 வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.அதனையடுத்து மாறுமார்க்கத்தில் பிகாரில் இருந்து திங்கள் கிழமை மாலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் பெரம்பூர் ,காட்பாடி ,ஜோலார்பேட்டை வழியாக புதன்கிழமை மாலை 6.20 மணிக்கு பெங்களூர் வந்தடையும். அதனை தொடர்ந்து பிகாரில் … Read more

தொடர்ச்சியாக அதை கேட்டு தொந்தரவு செய்த ஆணின் மீது ஆசிட் வீசிய பெண்!

தொடர்ச்சியாக அதை கேட்டு தொந்தரவு செய்த ஆணின் மீது ஆசிட் வீசிய பெண்! கடந்த சில மாதங்களாகவே ஆண்கள் மீது பெண்கள் ஆசிட் வீசும் சம்பவம் வெளிவந்து கொண்டே இருக்கின்றது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் அந்த வகையில் தற்ப்போதும் ஒரு சம்பவம் வெளிவந்து உள்ளது.   பிஹார் மாநிலத்தில் சுபால் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அந்த வகையில் கிதாஹாரா கிராமத்தைச் சேர்ந்த ஸ்வர்னகர் இவருடைய மகள் பூஜாகுமாரி, இவர்கள் அதே … Read more

ஆர்.ஓ.ஆர்  ஆவணத்தில் புதிய திட்டம்! அனைத்து மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்!

New project in ROR document! These apply to all states!

ஆர்.ஓ.ஆர்  ஆவணத்தில் புதிய திட்டம்! அனைத்து மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்! நிலங்களின் உரிமை சார்ந்த பத்திரங்களை படிப்பதில் மொழி சார்ந்த பிரச்சனைகள் இருந்து வருகின்றது.இந்த பிரச்னைக்கு விரைவில் முற்றுபுள்ளி வைக்கப்படுகிறது.நிலத்தின் உரிமைகள் பதிவு ஆவணத்தை ஆர்.ஓ.ஆர் பிராந்திய மொழிகள் உள்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த ஆர்.ஓ.ஆர் என்பது நிலத்தின் இருப்பிடம் ,மொத்தத்த அளவு ,நிலத்தின் மீதான உரிமைகளை பெற்றுள்ள அனைத்து நபர்களின் பெயர்,ஓவ்வொருவரின் உரிமைகளின் வரம்பு மற்றும் … Read more