இடுகாட்டில் கேட்ட அழுகுரல்! அங்கு நடந்த சம்பவம் இதுதானா பீதியில் அப்பகுதி மக்கள்!

The cry heard in the forest! The people of the area are panicking if this is what happened there!

இடுகாட்டில் கேட்ட அழுகுரல்! அங்கு நடந்த சம்பவம் இதுதானா பீதியில் அப்பகுதி மக்கள்! பீகார் மாநிலம் பாட்னா அருகே சரண் மாவட்டத்தில் மறுக்கா நதிக்கரையோரம் உள்ள கிராமத்தில் இடுகாட்டுக்கு அருகே ஒரு பெண் விறகுகள் பொறுக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணிற்கு அழுகுரல் ஒன்று கேட்டது. அந்த அழுகுரலை  கேட்டதும் அந்தப் பெண் பேய் என்று நினைத்து அலறி அடித்து ஓடி சென்றார். அதனைக் கண்ட ஊர் பொதுமக்கள் பெண்ணிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அந்த … Read more

பீகாரில் ஹோலி பண்டிகையின் போது போலி மதுபானத்தால் 10 பேர் கொலை

பீகாரின் இரண்டு மாவட்டங்களில் குறைந்தது 10 இறப்புகள் ஹோலி கொண்டாட்டத்தின் போது போலி மதுபானம் உட்கொண்டதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. பகல்பூர் மாவட்டத்தில் எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளன, இதில் நான்கு பேர் பாகல்பூர் நகரத்தின் சாஹிப்கஞ்ச் வட்டாரத்திலும், மீதமுள்ளவர்கள் நாராயண்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் உள்ளனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் இறந்தவர் ஹூச் சாப்பிட்டாரா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று நாராயண்பூர் எஸ்ஹோ ரமேஷ் சா … Read more

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 24 பேர் பலி! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்!

24 killed in last two days alone! The police were shocked to hear the reason!

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 24 பேர் பலி! காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்! பீகாரில் தற்போது பூரண மதுவிலக்கு கடந்த 5 ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது. அங்கு மதுவிலக்கு அமலில் உள்ளதன் காரணமாக சட்டவிரோதமாக பலர் கள்ள சாராயம் காய்ச்சி குடிக்கும் செயலும் செய்து  வருகின்றனர். இதில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதும் வழக்கமான ஒன்று தான். அரசு என்னதான் மதுப்பழக்கம் உடலுக்கும், நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று விளம்பரப்படுத்தினாலும், அதை தயாரிப்பவர்களையோ, இல்லை விற்பனை செய்பவர்களையோ … Read more

பிரசவ வலியால் துடித்த பெண்ணை 11 மணி நேரம் காத்திருக்க வைத்த அவலம்!

பீஹார் அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணை 11 மணி நேரமாக ஆஸ்பத்திரியின் வாயிலில் அமர வைத்திருந்த அவலம் நடந்துள்ளது. தானே பிவண்டியை சேர்ந்த பழங்குடி பெண் ரோகிணி மாருதி முக்னே (28). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் பிவண்டியில் உள்ள இந்திரா காந்தி நினைவு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்குள்ள ஊழியர்கள் ரோகிணியை மருத்துவமனையில் அனுமதிக்க … Read more

பீகாரில் பிடிபட்ட 3 கோடி மதிப்பிலான பொருள்! இதுவரை 3 பேர் கைது!

3 crore worth of items seized in Bihar! 3 arrested so far!

பீகாரில் பிடிபட்ட 3 கோடி மதிப்பிலான பொருள்! இதுவரை 3 பேர் கைது! தற்போது அனைத்து மாநிலங்களிலும் போதைப்பொருட்களின் பழக்கம் அதிக அளவில் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தாலும், மாணவர்களிடையே இந்த பழக்கம் வேரூன்றி சென்றுள்ளது. மேலும்  மாத்திரைகளாகவும், ஊசிகள் ஆகவும் எப்படியோ ஒரு விதத்தில் அதை பயன்படுத்தி வருகின்றனர். அதை விற்க ஆங்காங்கே தனி தனியாக கூட்டங்களும் செயல்பட்டு வருகின்றன. அதிலும் கோவை, திருச்சி, சென்னை போன்ற பல … Read more

நண்பர்களுடன் உடலுறவு கொள்ளாததால் மனைவியை பிளேடால் அறுத்த டாக்டர் கணவன்!

பீகாரின் கயாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவ அதிகாரி தனது மனைவியை தனது ஆண் நண்பர்களுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு துன்புறுத்தி காயப்படுத்திய சம்பவம் தான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தனது நண்பர்களுடன் பாலியல் உறவை ஏற்படுத்த மறுத்ததால் தான் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மார்பு மற்றும் கைகளில் கத்தியால் அவரது கணவன் காயப்படுத்தியுள்ளார். நாளந்தா மாவட்டத்தில் உள்ள சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை … Read more

சேலத்தில் நடத்துனர் செய்த செயல்! பயணிகளின் அதிர்ச்சி!

The action taken by the conductor in Salem! Passenger shock!

சேலத்தில் நடத்துனர் செய்த செயல்! பயணிகளின் அதிர்ச்சி! பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு வசதி செய்துள்ள கொடுத்துள்ள நிலையில் அதை தவறாக சில நடத்துனர்கள் பயன்படுத்து கிறார்கள். அது தற்போது அம்பலமாகியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்பது தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. அதை தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த வாக்குறுதி நடைமுறைக்கு … Read more

பாலியல் புகாரால் தலைமறைவான பாபா! அதிரடி காட்டிய போலீசார்!

Baba hidden in sexual harassment complaint! Police in action!

பாலியல் புகாரால் தலைமறைவான பாபா! அதிரடி காட்டிய போலீசார்! பாபா என்ற பெயர் வைத்தாலே அப்படித்தான் இருப்பார்கள் போல. பாபா என்ற பெயரில் தான் பல போலி சாமியார்கள் போலிசாரிடம் சிக்கியுள்ளனர். அவர்கள் குறிப்பாக ஏதோ ஒரு இடத்தில் ஆஸ்ரமத்தை ஆரம்பித்து நான் பாபா என்றும் எனக்கு கடவுளின் அருள் பரிபூரணமாக இருக்கிறது. வாருங்கள் உங்களுக்கு மருந்து தருகிறேன் என்று கூறினால், போதும் நமது மக்களும் அவர்களிடம் படையெடுத்து செல்கின்றனர். அப்படி பீகார் மாநிலத்தில் மிதாபூரில், உள்ள … Read more

எங்களது அரசியலில் இது மட்டுமே நிறைந்து இருக்கிறது! முதல்வருக்கு தர்மசங்கடமாக சொன்ன விஷயம்!

This is the only thing that pervades our politics! The thing that embarrassed the first one!

எங்களது அரசியலில் இது மட்டுமே நிறைந்து இருக்கிறது! முதல்வருக்கு தர்மசங்கடமாக சொன்ன விஷயம்! பல பேர் பல பதவிகளில் இருந்தாலும், அந்தந்தத் துறையில் நடக்கும் அநீதிகளை யாரும் வெளியில் சொல்வதில்லை. எப்படி இருந்தாலும் அட்ஜஸ் பண்ணிக் கொண்டு அதாவது சகித்துக் கொண்டு சென்று விடுவார்கள். சரி பண்ணிக்கொள்ளலாம் என்ற மனநிலையே எல்லோரிடமும் நிறைந்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது தற்போது, பீகார் மாநிலத்தின் சமூக நலத் துறை மந்திரியாக இருக்கும் மதன் சாஹ்னி இத்தகைய குற்றச்சாட்டை சொந்த அரசின் … Read more

கனவில் கற்பழித்ததாக சாமியார் மீது இளம்பெண் புகார்! நடந்தது என்ன?

14 year old girl gets married and gets pregnant The girl's mother arrested!

கனவில் கற்பழித்ததாக சாமியார் மீது இளம்பெண் புகார்! நடந்தது என்ன? பீகார் மாநிலலத்திலுள்ள அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை சாமியார் ஒருவர் கனவில் வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சில தினங்களுக்கு முன்பு இவர் மகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து அவரை குணப்படுத்த அருகிலுள்ள காளி கோயில் பூசாரியான பிரசாந்த் சதுர்வேதி என்பவரை சந்தித்துள்ளார். அவருடைய மகனை குணப்படுத்த அவர் … Read more