பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்!

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகள் முன்பதிவு தொடக்கம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் காரணமாக போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து சேவைகளும் தொடங்கியுள்ளது.   கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் திருநாள் அதிக அளவு கொண்டாடப்படாத நிலையில் நடப்பாண்டில் … Read more

மதுரையில் இருந்து இந்த இடத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகள் உற்சாகம்!

Special trains run from Madurai to this place! Travelers excited!

மதுரையில் இருந்து இந்த இடத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகள் உற்சாகம்! கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் பெரிதும் பாதிப்படைந்தது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்கு வரத்து சேவைகளும் மீண்டும் தொடங்கி உள்ளது.இந்நிலையில் அடுத்த ஆண்டு தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பித்ரு … Read more

கேப் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை வைத்த செக்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்!

Check for cab drivers by the Department of Transport! If you do this now, you will be fined!

கேப் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை வைத்த செக்! இனி இவ்வாறு செய்தால் அபராதம் தான்! முந்தைய காலகட்டத்தில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து மட்டுமே இருந்தது.ஆனால் தற்போது ஆட்டோ ,டாக்ஸி தவிர ஓலா,உபெர் போன்ற கேப் சேவை நிறுவனங்களும் போக்குவரத்து வசதியை கொடுத்து வருகின்றது. மேலும் ஓலா ,உபெர் போன்ற நிறுவனங்களின் வாகனங்கள் தனியார் வாகனங்களாக இருந்தாலும் அதில் பயணம் செய்பவர்களின் வசதிகேற்ப உள்ளது. இதுபோன்ற வாகனங்களில் நெரிசல் இருக்காது என்பதால் பெரும்பாலும் மக்கள் இந்த … Read more

ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு வழங்கப்படும்!

A pleasant surprise for train passengers! The ticket will be issued free of charge!

ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு வழங்கப்படும்! இந்த காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மூலம் வாங்கி வருகின்றனர்.அதனால் சில தொழில் நிறுவனகள் பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது.இந்நிலையில் பை நவ் பே லேட்டர் என்ற திட்டம் செயல்பட்டு வருகின்றது.அந்த திட்டத்தின் மூலம் பொருட்களை தேவைப்படும் பொழுது வாங்கி கொண்டு அதன் பிறகு ஒரு மாதம் கழித்து பணம் கட்டி கொள்ளலாம் என்பது வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது. இதற்காக எந்த வித கூடுதல் கட்டணமும் … Read more

தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா இதற்கு இலவசம்! உடனே முன்பதிவு செய்யுங்கள்!!

Tamilnadu government's spiritual tourism is free for this! Book Now!!

தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா இதற்கு இலவசம்! உடனே முன்பதிவு செய்யுங்கள்!! நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வதற்கு ஆன்மீகப் சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியது. இந்த ஆன்மீக பயணத்தில் அம்மன் திருக்கோவில்கள் மற்றும் வைணவ திருக்கோவில்களையும் மக்கள் கண்டு களிக்கலாம் எனக் கூறியிருந்தனர். சிறப்பு மாதத்தில் பிரசித்தி பெற்ற நாட்களில் இந்த சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் ஆடி … Read more

அடுத்த ஆண்டு வரும் பண்டிகைக்கு இன்று முதல் முன்பதிவு! மக்களே உஷார்!

Book now for next year's festival! People beware!

அடுத்த ஆண்டு வரும் பண்டிகைக்கு இன்று முதல் முன்பதிவு! மக்களே உஷார்! வருகின்ற ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.இதற்கு இன்னும் 120 நாட்கள் இருக்கும் நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியாக ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கியுள்ளது.அடுத்த ஆண்டு ஜனவரி பத்தாம் தேதி ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் . அதனையடுத்து ஜனவரி 11 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை முதல் முன்பதிவு … Read more

குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!..

குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!.. இந்திய ரயில்வே எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் முன்பதிவு வசதி உள்ள நிலையில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.இதில் படுக்கை வசதிக் கொண்ட பெட்டிகள், ஏசி கொண்ட பெட்டிகள் அடங்கும்.மேலும் இந்த ரயிலில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி முன்பதிவு இல்லாத 1முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடையாது என்ற நிலை இருந்தது. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட … Read more

இனி இங்கு நாளை முதல் கோலாகலமாக நடைபெறும் சிறப்பு பூஜை!அப்படி நாளை என்ன விசேஷம் இருக்கு??

A special pooja will be held here from tomorrow in a big way! So what's special about tomorrow??

இனி இங்கு நாளை முதல் கோலாகலமாக நடைபெறும் சிறப்பு பூஜை!அப்படி நாளை என்ன விசேஷம் இருக்கு?? கேரளாவிலுள்ள சிறப்பு வாய்ந்த சபரிமலை கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாளில் திறக்கப்படுவது வரலாற்றில் ஒரு பழக்கமாகும்.இவ்வகையில் ஆடி மாத பூஜைகாக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணியளவில் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது. இன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கருவறையை திறந்து வைக்கிறார்.இன்றைய தினம் … Read more

பாரத் கேஸ் வெளியிட்ட சூப்பர் ஆப்பர்! ரூ.25  க்கு சிலிண்டர்!

Super Offer by Bharat Case! Cylinder for Rs.25!

பாரத் கேஸ் வெளியிட்ட சூப்பர் ஆப்பர்!  ரூ.25  க்கு சிலிண்டர்! இந்த கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்தே பல தொழில்களும் முடங்கிவிட்டது.மக்கள் பலர் உணவின்றி வேலைவாய்புகள் இன்றி இருக்கின்றனர்.மக்கள் நலன் கருதி அரசாங்கமும் பலவித உதவிகளை செய்து வருகின்றனர்.கொரோனா தொற்று ஆரம்பமான முதலே விலை வாசியும் வானத்தை தொடும் அளவிற்கு எட்டியது.அந்தவகையில் தற்போது பெட்ரோல்,டீசல் மற்றும் சிலிண்டர் விலை அதிகளவு உயர்ந்துள்ளது.அதுமட்டுமின்றி மக்கள் விலை வாசியை கண்டித்து பலவித போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். பல போராட்டங்களை நடத்தியும் … Read more

பொங்கலுக்கு சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு எப்போது?

TNSTC Ticket Booking Online-News4 Tamil Latest Tamil News Online Today

பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊருக்கு செல்ல அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஆண்டுதோறும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம் ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்கள் தீர்ந்து விடுகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களையே பெரிதும் நம்பியுள்ளனர். ஜனவரி 14-ந் தேதி (செவ்வாய்கிழமை) போகி பண்டிகை, 15-ந் தேதி … Read more