நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில்!!! இந்தியாவில் முதல்முறையாக எங்கு தெரியுமா!!?

நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில்!!! இந்தியாவில் முதல்முறையாக எங்கு தெரியுமா!!? இந்தியாவில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ இரயில் சேவை டிசம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று கொல்கத்தா மெட்ரோ இரயில் கார்ப்ரேஷன் அறிவித்துள்ளது. இந்தியாவில் பலவகையான போக்குவரத்து தற்பொழுது இயங்கி வருகின்றது. முக்கியமாக பேருந்து, இரயில் விமானம், மெட்ரோ இரயில், படகு போக்குவரத்து ஆகியவை இந்தியாவில் இயங்கி வருகின்றது. இவற்றில் படகு போக்குவரத்து கேரளா மாநிலத்திலும் மற்றும் தீவுகளுக்கு செல்லவும் பயன்பட்டு … Read more

மழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்… நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை… நடவடிக்கை எடுக்குமா அரசு…

மழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்… நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை… நடவடிக்கை எடுக்குமா அரசு… விருதுநகர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் மழையில் நின்றபடியே பேருந்தின் வருகைக்காக மாணவ மாணவிகளும் பயணிகளும் நின்று கொண்டிருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சிவலிங்கபுரம் கிராமம் உள்ளது. சிவலிங்கபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் … Read more

மாநில அரசின் அதிரடி உத்தரவு!! இனி முதல் பயணி பெண்ணாகவும் இருக்கலாம்!!

Action order of the state government!! Now the first passenger can be a woman!!

மாநில அரசின் அதிரடி உத்தரவு!!  இனி முதல் பயணி பெண்ணாகவும் இருக்கலாம்!! இன்று அனைத்து அரசும் பெண்களுக்கு பல சலுகைகளையுள் பல சிறப்பான திட்டங்களையும் செய்து வருகின்றது. இவை அனைத்தும் பெண்களுக்கு மிகவும் உதவும் வகையில் அமைய வேண்டும் என்று அரசு பல திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் பெண்களுக்காக தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அங்கு பேருந்தில் ஏறும் முதல் பயணி பெண்ணாக இருந்தாலும் அவரை அனுமதிக்க வேண்டும் … Read more

மரத்துக்குள் புகுந்த கல்லூரி வாகனம் மாணவிகள் காயம்!!கூகுள் மேப்பால் வந்த சோதனை!!

மரத்துக்குள் புகுந்த கல்லூரி வாகனம் மாணவிகள் காயம்!!கூகுள் மேப்பால் வந்த சோதனை!! கல்லூரி மாணவஏற்றி சென்ற பேருந்து மரத்துக்குள் மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கவனக் குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 18 மாணவிகள் காயம் அடைந்து உள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் தனியார் பிஎட் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் வண்டியை எடுத்துள்ளார். இந்த கல்லூரியில் இருந்து மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட 20 பேர் கல்லூரி பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர். இப்பொழுதெல்லாம் … Read more

பயணிகள் கவனத்திற்கு!! என்ன குறை என்பதை தெளிவாக சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்!!

Attention passengers!! Action will be taken if you clearly state what is wrong!!

பயணிகள் கவனத்திற்கு!! என்ன குறை என்பதை தெளிவாக சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்!!  SETC பேருந்தில் மிக அதிக தூரம் பயணிப்பவர்கள்  எப்பொழுதும் சில புகார்களை தெரிவிக்கின்றனர். இந்த பேருந்தில் பயணிப்பவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்கு என்று சில இடங்களில் நிறுத்தப்படுகின்றது. இந்நிலையில்  பேருந்து நிற்கும் இடத்தில் அதிக விலையில்  உணவு பொருட்கள் விற்கப்படுவதும் , சாப்பிடப்படும் பொருட்கள் துய்மையற்றும் சுகாதார மின்றியும் இருப்பதாகவும், முறையான கழிவறை வசதிகள் எதுவுமில்லை என்றும் இருந்தாலும் அவையாவும் … Read more

மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!! உடனடியாக சென்று பெற்றுக்கொள்ளுங்கள்!!

Happy news for students!! Go and get it now!!

மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!! உடனடியாக சென்று பெற்றுக்கொள்ளுங்கள்!! தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் ஏராளமான மாணவ, மாணவிகள் தினமும் பள்ளிக்கு பேருந்துகளில் வந்துப் படிக்கின்றனர். இதற்காக இவர்களுக்கு செலவு ஏற்படக் கூடாது என்று தமிழக அரசு இலவச பஸ் பாஸ் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக எண்ணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாணவ, மாணவிகள் இந்த இலவச பயண அட்டையை பள்ளிகளில் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம். மேலும் இந்த இலவச பயண … Read more

ஆட்டோ மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதல்! பள்ளி மாணவிகள் 8 பேர் படுகாயம்!!

Auto and bus collision! 8 schoolgirls injured!!

ஆட்டோ மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதல்! பள்ளி மாணவிகள் 8 பேர் படுகாயம்!! புதுச்சேரி மாவட்டத்தில் ஓய்ட் டவுன் என்ற பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியானது புதுவை கடற்கரை பகுதியில் சாலையையொட்டி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். வெவ்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் இப்பள்ளிக்கு ஆட்டோக்கள் மூலம் வருகின்றனர். அதில் மூலக்குளம் மற்றும் அரும்பார்த்தபுரம் என்ற பகுதியை சேர்ந்த 1 முதல் 5 ம் வகுப்பு … Read more

பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !!

A boy who flirted with a girl on the bus!! Fellow passengers who were beaten and kicked !!

பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !! திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்தவர் ஹேமா. இவரது கணவர் செல்வராஜ் இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஹேமா அவருடைய தோழியின் வீட்டில் நடக்கும் விஷேசத்திற்காக தனது மகளுடன் கேரளா சென்றார். தோழியின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இன்று மீண்டும் சொந்த ஊரான திருப்பூருக்கு கிளம்பினார். கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வந்தவர், அங்கிருந்து திருப்பூர் … Read more

பேருந்துகள் ஓடாது ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு!! மக்கள் கொந்தளிப்பு!!

Buses don't run!! Auto taxi fare hike!! People riot!!

பேருந்துகள் ஓடாது ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு!! மக்கள் கொந்தளிப்பு!! அன்றாடம் வேலை முடித்து  வீடு திரும்புவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணத்தை வைத்திருப்பவர்கள் ஆட்டோ மற்றும் டாக்சிகளிலும் அவர்களின் வசதிக்கேற்ப செல்கிறார்கள். சென்னையை பொறுத்த வரையில் அரசு போக்குவரத்து கழகம் திறம்பட செயல்படுகிறது. போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுனர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அனைத்து வழித்தடங்களிலும்  இயங்கிய பேருந்துகளை  நிறுத்தினர். இதனால் பொதுமக்கள்  கடும் அவதிக்குள்ளாக்கினர். கூட்ட நெரிசல்களில்,  … Read more

போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகள் அகற்றம்!!

There is no bus route in Theni...Tasmac

போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகள் அகற்றம்!! டாஸ்மாக் 1983  அப்போதைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களால்  நிறுவப்பட்டது. 2001 இல், மதுவிலக்கு மீண்டும் நீக்கப்பட்ட மற்றும் டாஸ்மாக் மதுவின் மொத்த ஏகபோகமாக மாறியது. சில்லறை விற்பனைக்காக மதுக்கடைகள் மற்றும் பார்களை நடத்துவதற்கான உரிமங்கள், அரசு ஏலம் எடுத்தது. இதனிடையே தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து எர்ணாகுளம், சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு … Read more