‘இனி சிபிஎஸ்இ பள்ளியில் படித்தாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும்’..!! அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்கள், எந்த பள்ளியில் படித்தாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே, மும்மொழி கொள்கையை ஏற்றால் தான், தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். ஆனால், மார்ச் 14ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட்ட பட்ஜெட்டின்போது பேசிய … Read more

இனி சிபிஎஸ்சி ஸ்கூல்களிலும் தமிழ் வழி கல்வியா? வெளிவந்த அதிரடி அறிவிப்பு!!

இனி சிபிஎஸ்சி ஸ்கூல்களிலும் தமிழ் வழி கல்வியா? வெளிவந்த அதிரடி அறிவிப்பு!! தற்போது எல்லாம் மாநில அரசு பள்ளிகளில் தமிழ் தமிழ் வழி ஆங்கில வழி என்று இரண்டு மொழி பாடத்திட்டங்கள் உள்ளது. ஆனால் சிபிஎஸ்சி பள்ளிகளில் ஹிந்தி வழி ஆங்கில வழி யில் மட்டுமே கல்வி கொள்கை உள்ளது. சிபிஎஸ்சி கல்விக் கொள்கையை மத்திய அரசு இயக்கி வருகிறது. அதில் ஆங்கில வழி மற்றும் ஹிந்தி வழி கல்வி மட்டுமே இருந்தது. தற்போது சிபிஎஸ்சி பள்ளிகளில் … Read more

பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்!

Important information for schools! Classes should be conducted only up to this date!

பள்ளிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதி வரை மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்! சிபிஎஸ்இ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சில பள்ளிகள் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை முன்னதாகவே தொடங்கியுள்ளது என தகவல் வந்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளாக ஒட்டுமொத்த படங்களையும் நடத்திவிட வேண்டும் என்று நோக்கத்தில் பள்ளிகள் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை அதிக சுமை மற்றும் மனசோர்வு  போன்ற பாதிப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கம் நிலை உள்ளது. மேலும் வாழ்க்கை திறன், நன்னெறி … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம் அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Important information for students! Action order issued by the government to change the curriculum in schools!

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம் அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த … Read more

மாணவர்களே அலர்ட்! இன்று தொடங்கும்  10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு!

Students alert! 10th and 12th class public exam today!

மாணவர்களே அலர்ட்! இன்று தொடங்கும்  10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்தது அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தபட்டது. மேலும் பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. … Read more

தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Notice to private schools! The action order issued by the Department of Education!

தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு மற்றும் தனியார் நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றது. இந்த சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ , சர்வதேச, பன்னாட்டு பள்ளிகள் இயக்கத்தின் தடையின்மை சான்று போன்ற உரிய அனுமதி பெறுவது அவசியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த ஆய்வில் தமிழ்நாட்டில் மொத்தம் 162 … Read more

சி.பி.எஸ்.இ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இதனை யாரும் நம்பவேண்டாம்! 

Shocking information released by CBSE! No one should believe this!

சி.பி.எஸ்.இ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இதனை யாரும் நம்பவேண்டாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனால் பள்ளி மட்டும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அப்போது பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்புகள் தொடங்கி தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தபட்டது.மத்திய இடைநிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.இ 10 ஆம் … Read more

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு:! திடீர் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு:! திடீர் அறிவிப்பு! இன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளி இயக்குனர் கருப்புசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில்,காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை,பண்டிகைகள் உள்ளிட்டு அக்டோபர் பத்தாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அனைத்து அரசு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கருப்பசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்சிபள்ளிகளுக்கு அக்டோபர் ஐந்தாம் … Read more

குழந்தைகளின் பாடத்திட்டத்தில் சாதி பாகுபாட்டை விதைக்கும் பாஜக! சத்திரியர்கள் மற்றும் சூத்திரர்கள் யார் என்பதை விளக்கும் சிபிஎஸ்இ சிலபஸ்!

BJP will sow caste discrimination in children's curriculum! CBSE Syllabus Explains Who Are Chatriyas And Shudras!

குழந்தைகளின் பாடத்திட்டத்தில் சாதி பாகுபாட்டை விதைக்கும் பாஜக! சத்திரியர்கள் மற்றும் சூத்திரர்கள் யார் என்பதை விளக்கும் சிபிஎஸ்இ சிலபஸ்!  திமுக துணை பொது செயலாளர் ஆன ஆ ராசா இந்துக்களை குறித்து வன்மையாகப் பேசினார். பொதுமக்கள் மற்றும் பாஜக வினர் அதனை பெரிதும் கண்டித்தனர். இவ்வாறு இருக்கையில் தற்போது சிபிஎஸ்இ ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நான்கு வர்ண கோட்பாடு குறித்து கூறியுள்ளனர். அதில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என தரம் பிரித்து தனித்தனியாக குறிப்பிட்டுள்ளனர். … Read more

கல்லூரிகளில் இனி இது இல்லை என்றால் சேர முடியாது?உயர் அதிகாரி சன்யம் பரத்வாஜ் வலியுறுத்தல்!!..

Colleges can't get admission if they don't have this anymore? Senior officer Sanyam Bharadwaj insists!!..

கல்லூரிகளில் இனி இது இல்லை என்றால் சேர முடியாது?உயர் அதிகாரி சன்யம் பரத்வாஜ் வலியுறுத்தல்!!.. சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2021மே மாதம் 4 ஆம் தேதி தொடங்கி ஜீன் மாதம் 10 ஆம் தேதி முடிவடைந்தது.கொரோனா தோற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படமால் ஆன்லைன் மூலமே பாடங்கள் அனைத்தும் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சி.பி.எஸ்.இ யின் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன.இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் … Read more