சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்!

சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளிகள் 10 ஆம் வகுப்பில் கணித அடிப்படை (241) படித்த 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் (041) 2022-23 கல்வியாண்டுக்கு மட்டுமே வழங்க அனுமதித்துள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டு கோவிட் பாதிப்பால் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் நிலையான விதியின்படி, கணிதம் தரநிலை (041) படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! யுஜிசியின் புதிய உத்தரவு!

Attention students! New order of UGC!

மாணவர்களின் கவனத்திற்கு! யுஜிசியின் புதிய உத்தரவு! சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக மாணவர்கள் சேர்க்கை காண காலக்கெடுகை முடிக்க வேண்டாம் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதன்  காரணமாகதான்  தேர்வு முடிவுகள் வெளிவரவில்லை. மேலும்  தமிழகம் உட்பட … Read more

மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! கலை அறிவியல் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

Attention students! New order of UGC!

மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! கலை அறிவியல் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு! சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி. சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தகவல் ஏதும் தெரியவில்லை. அதனால் சிபிஎஸ் யில் படித்த மாணவர்கள் எங்கு விண்ணப்பிப்பது எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நலன் கருதி சிபிஎஸ்சி தேர்வு எப்போது வெளியானாலும் அதற்கு பின்னர் ஐந்து நாட்களுக்கு கல்லூரியில் சேர அந்த … Read more

குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு!

  குட் நியூஸ்! 10 நாட்களில் மாணவர்களுக்கு புதிதாக சிறப்பு பேருந்து இயக்கம்! கவர்னர் தமிழிசை வெளியிட்ட அறிவிப்பு! நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின ஆண்டையொட்டி 75 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். இன்று 5 பள்ளிக்கு சென்று மாணவர்களோடு மதிய உணவு அருந்துவதாக கூறினர்.புதிய கல்வி கொள்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு நிகழ்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளின் குறைபாட்டை தெரிந்துகொண்டு சரிசெய்ய முடியும். … Read more

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மேலும் தாமதம்! மத்திய அரசு கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் மேலும் தாமதம்! மத்திய அரசு கல்வித்துறை வெளிட்ட அறிவிப்பு! நாடு முழுவதும் சுமார் 31 லட்சம் மாணவர்கள் மாணவிகள் சி.பி.எஸ்.இ தேர்வுகள் எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக +2 சி.பி.எஸ்.சி மாணவர்கள் தேர்வு முடிவு வந்ததால் தான் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க முடியும் என்பதால் மிகவும் நெருக்கடியாக இருக்கின்றனர். சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் முடிவுகளை ஜூலை முதல் வாரம் வெளியிட … Read more

தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு! மாணவர்கள் ஆர்வம்!

Another chance for students who did not write the general exam! Government action!

தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு! மாணவர்கள் ஆர்வம்! கடந்த இரண்டு ஆண்டு காலமாக வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் படித்து தேர்வு எழுதி இருந்த நிலையில்,நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்று முறைபடி பாடங்கள் அனைத்தும் கற்று பொது தேர்வு எழுதினார்கள்.அனைவரும் எதிர்பார்க்கும் விதமாக இந்த தேர்வு முடிவுகள் வரும் என நம்பப் படுகிறது. மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வதுடன் உள்ளனர்.மதிப்பெண் அடிப்படையில் பதினொன்றாம் வகுப்பில் எந்த குரூப் எடுக்கலாம் என்றும், மாணவர்கள் அனைவரும் … Read more

சி.பி.எஸ்.இ. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு!

சி.பி.எஸ்.இ. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு! சி.பி.எஸ்.இ. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பருவத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அதன்படி, முதற்கட்ட பருவத்தேர்வு கடந்த நவம்பர் மாதம் நடந்தது. அதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் 16-ந் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 17-ந் தேதியும் தேர்வு தொடங்கி நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட … Read more

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு! கொரோனா பரவல் அச்சுறுத்தலின் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் பள்ளிகளில் வகுப்புகள் சரிவர நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சி.பி.எஸ்.இ (CBSE) பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. மேலும், கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்படது. அதுபோல் இந்தமுறையும் அப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காக, விரைவாக பாடங்களை நடத்தி வருகிறது. … Read more

தேர்வு முறையை மாற்றிய சிபிஎஸ்சி நிர்வாகம்!

நோய் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது, ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மெல்ல,மெல்ல செயல்பட தொடங்கினர். 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் இருக்கின்ற மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் 1 ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் தொடங்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் … Read more

CBSE 10ஆம் வகுப்பு முடிவுகள் வெளியானது!! 99.04% தேர்ச்சி பெற்றனர்!!

CBSE Class 10 Results Released !! 99.04% passed !!

CBSE 10ஆம் வகுப்பு முடிவுகள் வெளியானது!! 99.04% தேர்ச்சி பெற்றனர்!! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம (சிபிஎஸ்இ) இன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10 வகுப்பு முடிவை அறிவித்தது. மொத்தமுள்ள 20,97,128 விண்ணப்பதாரர்களில், 20,76,997 பேர் உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, சிபிஎஸ்இ 10 வது முடிவானது  99.04% மொத்த தேர்ச்சி சதவீதத்தை பதிவு செய்தது. சிபிஎஸ்இ முடிவுகளின் இணையதளத்தின் வழியே தெரிந்துகொள்ளலாம். இந்த  cbseresults.nic.in இல் மாணவர்கள் தங்கள் CBSE 10 வது முடிவுகளை … Read more