KVB வங்கி வேலைவாய்ப்பு! டிகிரி முடித்தவரகள் விண்ணப்பம் செய்யலாம்!

KVB வங்கி வேலைவாய்ப்பு! டிகிரி முடித்தவரகள் விண்ணப்பம் செய்யலாம்! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் கரூர் வைஸ்யா (KVB) வங்கியில் காலியாக உள்ள “Relationship Manager” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அஞ்சல் வழியாக மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: கரூர் வைஸ்யா வங்கி(KVB) பணி: *Relationship Manager காலிப்பணியிடங்கள்: பல்வேறு … Read more

தமிழக பட்ஜெட்டா? மத்திய அரசின் பட்ஜெட்டா? வானதி சீனிவாசன் !

தமிழக பட்ஜெட்டா? மத்திய அரசின் பட்ஜெட்டா? வானதி சீனிவாசன் ! தமிழக சட்ட சபையில் இன்று வேளாண் பட்ஜெட்டிற்கான அறிக்கையை நிதியமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசிய போது, ”தனியாக விவசாயிகளுக்கென்று விவசாயத்திற்கென்று எந்த ஒரு முக்கியமான அல்லது தொலைநோக்கு பார்வையுடனான திட்டங்கள் ஏதுமில்லை. எவையெல்லாம் மத்திய அரசின் முக்கியமான திட்டங்களோ, மத்திய அரசின் நிதி அதிகமாக பெறக்கூடிய திட்டங்களோ, அவற்றையெல்லாம் … Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா? நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு என்று பல நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. “பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா” என்ற திட்டத்தின் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று தவணைகளாக ரூ. 6000 வழங்கி வரும் மத்திய அரசு “பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா” என்ற பென்சன் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி கிசான் … Read more

மீண்டும் டெல்லிக்கு படையெடுத்த விவசாயிகள்… 144 தடையும்.. திறந்தவெளி சிறைச்சாலையும்?!

மீண்டும் டெல்லிக்கு படையெடுத்த விவசாயிகள்… 144 தடையும்.. திறந்தவெளி சிறைச்சாலையும்?! மத்திய அரசுடன் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து விவசாயிகள் பேரணி என்று டெல்லிக்கு படையெடுத்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி-ஹரியானா எல்லையில் ஒரு வருடத்திற்கும் மேலாக மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவ்வப்போது மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றது. மேலும் போராட்டத்தின் இறுதி … Read more

பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களே.. மாதம் ரூ.35,000 கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களே.. மாதம் ரூ.35,000 கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா? பெண்களின் வளர்ச்சியை வைத்து ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கலாம்.. முன்பு போல் அல்லாமல் இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். பெண்களின் கல்வித் தரம் ஆண்களை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண் பிள்ளைகளின் கல்வி தரத்தை உயர்த்த மத்திய மற்றும் மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் தான்.. அதிலும் ஒரு பெண் … Read more

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு! விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 20 கடைசி நாள்!

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு! விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 20 கடைசி நாள்! தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 17 Scouts & Guides Quota பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: தெற்கு ரயில்வே பணியிடம்: இந்தியா முழுவதும் பதவி: Scouts & Guides Quota … Read more

தையல் மெஷின் வாங்குவதற்கு மத்திய அரசு வழங்கும் ரூ.15000! இந்த தகுதி இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

தையல் மெஷின் வாங்குவதற்கு மத்திய அரசு வழங்கும் ரூ.15000! இந்த தகுதி இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்! கை தொழில்களில் முதல் இடத்தை வகிப்பது தையல் தொழில். இந்த தொழில் மூலம் ஆண், பெண் அனைவரும் நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர். பிளவுஸ், மிடி, சட்டை, பேண்ட், சுடிதார்.. என பல வகையான உடைகள் தையல் மெஷின் மூலம் தைக்கப்பட்டு வருகிறது. சாதாரண பிளவுஸ் தைக்க ரூ.120 வரை பணம் வாங்கப்பட்டு வருவதால் வீட்டில் உள்ள பெண்களுக்கு இவை … Read more

தமிழகத்தில் நடக்கவிருக்கும் அதிரடி மாற்றம்! 38- லிருந்து 48- ஆக உயர்வு?

தமிழகத்தில் நடக்கவிருக்கும் அதிரடி மாற்றம்! 38- லிருந்து 48- ஆக உயர்வு? தமிழகத்தில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 1956-ல் மொழிவாரியாக தமிழகம் பிரிக்கப்பட்டதிலிருந்தே பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 1956-ம் ஆண்டு 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில் தமிழ்நாட்டின் தற்போதைய மாவட்டங்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்திருக்கிறது. இவற்றில் கடந்த அதிமுக ஆட்சியின் போது தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு … Read more

9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.4000 ஊக்கத்தொகை! விண்ணப்பம் செய்வது எப்படி?

9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.4000 ஊக்கத்தொகை! விண்ணப்பம் செய்வது எப்படி? அரசு பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. பெண் குழந்தைகள் கல்வி பயில பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. எதிர்காலத்தில் கல்வித்திறன் கொண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் … Read more

உஜ்வாலா 2.0 திட்டத்தின் மூலம் இலவச அடுப்பு, சிலிண்டர் பெறுவது குறித்த முழு விளக்கம்!

உஜ்வாலா 2.0 திட்டத்தின் மூலம் இலவச அடுப்பு, சிலிண்டர் பெறுவது குறித்த முழு விளக்கம்! நாட்டில் உள்ள ஏழை பெண்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களில் உஜ்வாலா திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் மூலம் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் இணைப்பு பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தற்பொழுது வரை லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றது. பொதுவாக கேஸ் நிறுவனத்தின் மூலம் சிலிண்டர் இணைப்பு பெற வேண்டும் என்றால் ரூ.7000 … Read more