இந்தியா அரசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது! விலை உயரும் அபாயம் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி!!

இந்தியா அரசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது! விலை உயரும் அபாயம் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி!!   அரசி ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளதால் உலக அளவில் அரிசியின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.   உக்ரைன் நாட்டில் உள்ள துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் உலகளவில் உள்ள விநியோகம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. இதனால் சில தினங்களாக கோதுமையின் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. … Read more

மருத்துவர்களுக்கான பணி நியமனத்துக்கு தடை!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Ban on appointment of doctors!! Sensational judgment of Chennai High Court!! Action order flown to the charity department!! Madras High Court Notice!!

மருத்துவர்களுக்கான பணி நியமனத்துக்கு தடை!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கரோனா என்ற கொடிய நோயானது நாட்டையே சூறையாடிக் கொண்டிருந்தது. அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவத்துறையை சேர்ந்த அனைவர்களுக்கும் அரசு பணியில் முன்னுரிமை வழங்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. அதாவது, கரோனா சிகிச்சை பிரிவில் ஆறு மாதம் பணி செய்தவர்களுக்கு போட்டி தேர்வில் ஐந்து ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் … Read more

புழக்கத்தில் இருந்த ரூ 2000 நோட்டுகள்!! 87 சதவீதம் திரும்ப பெற்ற மத்திய அரசு!!

Rs 2000 notes in circulation!! Central government got 87 percent return!!

புழக்கத்தில் இருந்த ரூ 2000 நோட்டுகள்!! 87 சதவீதம் திரும்ப பெற்ற மத்திய அரசு!! பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த ரூ 2000 நோட்டுகள் மூன்றில் இரண்டு பங்கு சதவீதம் திரும்ப பெறப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்  தெரிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கி ,கடந்த 2016 ம் ஆண்டு முதலில் ரூ 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பின்பு இதனை திரும்ப பெறுவதாக ஜூன் 19 ம் தேதி அறிவித்திருந்தது. திரும்ப பெரும் ரூ.2000 நோட்டுகளை … Read more

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! 12 நாட்கள் விடுமுறை அளித்த மத்திய அரசு!!

12 days holiday for government employees!! Federal government's strange announcement!!

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! 12 நாட்கள் விடுமுறை அளித்த மத்திய அரசு!! மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் தற்பொழுது அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளையும் செய்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது அரசு ஊழியர்களுக்கு பண்டிகை நாட்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம். … Read more

அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! மத்திய அரசு ஊழியருக்கு இணையாக உயரும் சம்பளம்!!

Action happy news for government employees!! Salary will increase in line with central government employee!!

அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! மத்திய அரசு ஊழியருக்கு இணையாக  உயரும் சம்பளம்!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும்.இது உயர்வு வருடத்தில் ஜனவரி மற்றும் ஜூலை … Read more

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! பல கோடி மதிப்பில் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

Happy news for devotees going to Tirupati!! Central government's craziest project worth several crores!!

திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! பல கோடி மதிப்பில் மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! பொதுமக்கள் அதிக அளவில் செல்லும் கோவில்களில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலும் ஒன்று. பிரபலமான கோவில்களின் பட்டியல் வரிசையில் திருப்பதி கோவில் தான் முதல் வரிசையில் உள்ளது. இவ்வாறு இருக்கும்  கோவிலில் ஏழுமலையானை தரிசிப்பதற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள். மேலும் திருப்பதிக்கு அண்டை மாநிலத்தவர்களும் அதிக அளவில் வருவார்கள்.இந்தநிலையில் பக்தர்களின் … Read more

மத்திய அரசிடம் கோரிக்கை எழுப்பிய தமிழக அரசு!! இனி விலைவாசி குறைய போகின்றது!!

Tamil Nadu government has raised a demand with the central government!! Now the price is going to decrease!!

மத்திய அரசிடம் கோரிக்கை எழுப்பிய தமிழக அரசு!! இனி விலைவாசி குறைய போகின்றது!! தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. விலை உயர்வை கட்டுபடுத்தும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசிடம் சில வேண்டுகோள்களை … Read more

அரசு தரும் மானியத்தில் சுய தொழில் தொடங்க பெண்களே தயாரா?? மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Are women ready to start self-employment with government grants?? Central government's strange announcement!!

அரசு தரும் மானியத்தில் சுய தொழில் தொடங்க பெண்களே தயாரா?? மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு!! பெண்கள் வளர்ச்சி அவர்களின் முன்னேற்றம் ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டு பல திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.இவை அனைத்தும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதிலும் பெண்கள் நிதி ரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களுக்கு என்றே … Read more

ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வில்லையா?? நீங்கள் மேற்கொள்ள வேண்டிய 15 சிக்கல்கள்!!

Aadhaar and pan card not linked?? 15 Problems You Shouldn't Do!!

ஆதார் மற்றும் பான் கார்டை  இணைக்க வில்லையா?? நீங்கள் மேற்கொள்ள வேண்டிய 15 சிக்கல்கள்!! ஆதார் மற்றும் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.அதற்கான கால அவகாசமும் ஜூன் 30 ம் தேதி வரை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் பலர் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வில்லை. இதனால் இணைக்காதவர்களின் பான்கார்டு செல்லாது என்று  மத்திய அரசு அறிவித்த நிலையில் காலகெடு முடிந்த பின்பு ஆதார் மற்றும் பான் கார்டை … Read more

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை.. நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு!!

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை.. நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு!! கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் பொழுது மோடி சமூகம் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசினார். இதற்கு அப்போதே பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், பாஜக எம்எல்ஏ இது குறித்து ராகுல் காந்தி மீது வழக்கு தொடுத்தார். 2019 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கானது கடந்த நான்கு ஆண்டுகளாகவே விசாரிக்கப்பட்ட வந்த நிலையில் தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் … Read more