ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் வைத்த கோரிக்கை!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் வைத்த கோரிக்கை!!   கேரளா மாநிலத்தில் அடுத்த மாதம் ஓணம் பண்டிகை நடைபெறவுள்ளதை முன்னிட்டு கேரளமாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் வளைகுடா நாட்டிற்கு முக்கியமான கோரிக்கையை   வைத்துள்ளார்.   கேரளா மாநிலத்தில் வருடம் தோறும் ஓணம் பண்டிகை மக்கள்  அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கேரளா மாநிலம் மட்டுமில்லாமல் ஓணம் பண்டிகை தமிழகத்திலும் மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு அதாவது 2023ம் ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 28ம் … Read more

சுய உதவிக்குழு பெண்களுக்கு இனி ஆப் மூலம் பணம் மழை தான்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!!

சுய உதவிக்குழு பெண்களுக்கு இனி ஆப் மூலம் பணம் மழை தான்!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்!! பெண்களுக்கு உதவி புரியும் வகையில் மாநிலம் மற்றும் மத்திய அரசானது பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஊராட்சி தோறும் பெண்கள் சுய உதவி குழுவானது செயல்பட்டு வருகிறது. இந்த சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அரசுகள் உதவி தொகை வழங்குவது அவர்களை தொழில் முனைவார்களாக மாற்றுவது என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி … Read more

பேசும் பொருளாக மாறியுள்ள மேகதாது அணை விவகாரம்! கர்நாடக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!!

பேசும் பொருளாக மாறியுள்ள மேகதாது அணை விவகாரம்! கர்நாடக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!!   மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான  விவகாரம் தற்பொழுது பேசும் பொருளாக மாறியுள்ளதை அடுத்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் கர்நாடக அரசை கண்டித்தும் கர்நாடக மாநில துணை முதலமைச்சரை கண்டித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   இது தொடர்பாக ஒ பன்னீர் செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் “மேகதாது அணை திட்டத்தை தமிழ்நாட்டிற்கு புரிய வைக்க முயற்சிப்பதாக கூறும் கர்நாடக … Read more

2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது வாபஸ்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு!!

Withdrawal of 2000 rupee notes.

2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது வாபஸ்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு!! ரிசர்வ் வங்கியானது 2016 ஆம் ஆண்டு தான் ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. ஏனென்றால் இதர நோட்டுகளின் தேவையானது சற்று அதிகமாக இருந்ததால் அதனை சரி செய்யும் வகையில் இந்த நோட்டை அறிமுகம் செய்தது. எனவே அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது. தற்பொழுது போதுமான அளவிற்கு இதர ரூபாய் நோட்டுகள் கையிருப்பில் உள்ளதால் … Read more

தமிழக அரசு பணியாளர்களுக்கு சூப்பரான செய்தி!! இன்று வெளியான முக்கிய அறிவிப்பு!!

Great news for Tamil Nadu government employees!! Important announcement today!!

தமிழக அரசு பணியாளர்களுக்கு சூப்பரான செய்தி!! இன்று வெளியான முக்கிய அறிவிப்பு!! மத்திய அரசு பணியாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதங்களில் அகவிலையின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே, தற்போது தமிழக அரசு பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தின் கடும் நெருக்கடியான சூழல், கடன் சுமை மற்றும் கரோனாவினால் பெரும் வருவாய் இழப்பு போன்றவை ஏற்பட்டதால் அரசு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால் தமிழக அரசு பணியாளர்களுக்கு … Read more

துஷார் மேத்தா பதவிக்காலம் 3 ஆண்டுக்கு நீட்டிப்பு! மத்திய அரசு அதிரடி உத்தரவு!!

துஷார் மேத்தா பதவிக்காலம் 3 ஆண்டுக்கு நீட்டிப்பு! மத்திய அரசு அதிரடி உத்தரவு!!   மத்திய அரசின் ஜெலிசெட்டர் ஜெனரல் எனப்படும் தலைமை வழக்கறிஞர் பதவியில் இருக்கும் துஷார் மேத்தா அவர்களுக்கு பதவிகாலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.   மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் எனப்படும் சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் துஷார் மேத்தா அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஏற்கனவே துஷார் மேத்தா அவர்களின் பதவிக்காலம் இரண்டு முறை … Read more

இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!!

இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!! நாட்டில் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் பல பேர் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உரிய நபர்களை பணிகளுக்கு தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய அரசு தேர்வாளர் ஆணையத்தில் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு தேர்வாளார் ஆணையத்தில் 1558 காலி பணியிடங்கள் உள்ளன. எனவே … Read more

அனைத்து பஞ்சாயத்துகளும் இதை பின்பற்ற வேண்டும்!! மத்திய அரசின் அறிவிப்பு!!

All panchayats should follow this!! Notification of Central Government!!

அனைத்து பஞ்சாயத்துகளும் இதை பின்பற்ற வேண்டும்!! மத்திய அரசின் அறிவிப்பு!! மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தற்போது கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இது பஞ்சாயத்து தொடர்பான அனைத்து விதமான தரவுகளையும் மேற்பார்வையிடுவதாகும். இந்த திட்டம் மே மாதம் 2004 இல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியால் நிறுவப்பட்டது. இந்த வகையில் தற்போது இந்த மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கடிதம் ஒன்றில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. … Read more

நாளை கடைசி நாள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க!! இல்லையெனில்  அபராதம் அரசு எச்சரிக்கை!!

Tomorrow is the last day to link Aadhaar and PAN card!! Otherwise Rs 1000 fine!!

நாளை கடைசி நாள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க!! இல்லையெனில்     அபராதம் அரசு எச்சரிக்கை!! ஜூன் 30 ம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்க வில்லை என்றால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். நாம் வைத்திருக்கும் பான் கார்டு வங்கி தொடர்புடைய அனைத்து சேவைகளுக்கும் கட்டாயம் உதவும் ஒன்றாகும்.இதில் வங்கி எண் மற்றும் வங்கி கணக்கு என்று அனைத்தும் இந்த பான் கார்டில்தான் … Read more