மீண்டும் நட்சத்திர தொகுதியாக மாறியதா தென்சென்னை!

மீண்டும் நட்சத்திர தொகுதியாக மாறியதா தென்சென்னை! இந்தியாவில் தேர்தல் நடைமுறை தொடங்கிய காலத்தில் இருந்தே இருக்கும் தென்சென்னை நட்சத்திர தொகுதியாகவும் மிகவும் முக்கியமான தொகுதியாகவும் இருந்து வருகிறது. மத்திய அரசின் முதல் நிதியமைச்சர் டி. டி. கிருஷ்ணமாசாரி, பேரறிஞர் அண்ணா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்ட மிக பெரிய ஆளுமைகளையும் முரசொலி மாறன், டி. ஆர். பாலு, வைஜெயந்தி மாலா உள்ளிட்டோரை மக்களவைக்கு அனுப்பி வைத்த தொகுதி தென்சென்னை தொகுதி. இவ்வாறான முக்கிய தொகுதியில் … Read more

விவசாயிகளே தயாராகுங்கள் 28 ஆம் தேதி உங்கள் வங்கி கணக்கில் பணம்?

விவசாயிகளே தயாராகுங்கள் 28 ஆம் தேதி உங்கள் வங்கி கணக்கில் பணம்? கடந்த ஜந்து ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள தகுதியான விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் கீழ் தவணை ஒன்றுக்கு 2000 என மூன்று தவணைகளாக ஆண்டுக்கு 6000 வழங்கப்பட்டு வருகிறது. 15 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 16 வது தவணை வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதி வழங்கப்படும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பருவ நிலை மாற்றம் … Read more

தற்பொழுது’பிட்’ அடிப்பது தப்பில்லையாம் -அறிவித்த கல்வி வாரியம்!!

தற்பொழுது’பிட்’ அடிப்பது தப்பில்லையாம் -அறிவித்த கல்வி வாரியம்!! கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு, தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய, கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர்கள் கணினி முறையில் தேர்வு, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதுவது உள்ளிட்ட 12 பரிந்துரைகளை பரிந்துரைத்தது. தற்பொழுது சோதனை முறையாக புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை அமல்ப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர் , இவ்வாறு செய்வது மாணவர்களின் சிந்தனை திறனை … Read more

செய்கூலி சேதாரம் இல்லாமல் குறைந்த விலைக்கு தங்கம் வாங்க ஆசையா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

செய்கூலி சேதாரம் இல்லாமல் குறைந்த விலைக்கு தங்கம் வாங்க ஆசையா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க! தங்க முதலீட்டாளர்களை கவரும் வகையில் 2015 இல் “தங்கப் பத்திரம்” என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த தங்கப் பத்திரம் திட்டத்தின் மூலம் தங்கத்தை பத்திர வடிவில் பெற்றுக் கொள்ள முடியும். இம்முறை தங்கப் பத்திரத்தின் விலை கிராமிற்கு ரூ.6271 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் செய்கூலி சேதாரம் இன்றி தங்கம் வாங்க … Read more

மாணவர்களுக்கு ஸ்வீட் நியூஸ்: ரூ.5,00,000/- வரை கல்விக்கடன்..! முழு விவரம் இதோ!

மாணவர்களுக்கு ஸ்வீட் நியூஸ்: ரூ.5,00,000/- வரை கல்விக்கடன்..! முழு விவரம் இதோ! எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் கல்வி அறிவு இருக்க வேண்டும். நம்மிடம் உள்ள பணம்.. சொத்து.. நகையை பிறர் அபகரிக்கலாம். ஆனால் கல்வி அறிவை மட்டும் நம்மிடம் இருந்து யாராலும் அபகரிக்க முடியாது. இதனால் தான் கல்வி கற்று தரும் ஆசிரியர்களை குரு.. ஆசான் என்று அழைக்கின்றோம். உலகம் முழுவதும் கல்விக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் … Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.5,50,000 கிடைக்கும்… இந்த திட்டம் பற்றி தெரியுமா?

பெண் குழந்தைகளுக்கு ரூ.5,50,000 கிடைக்கும்… இந்த திட்டம் பற்றி தெரியுமா? பெண் குளந்தைகளின் நலனிற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் ஒன்று “செல்வமகள் சேமிப்பு திட்டம்”. சுகன்ய சம்ரிதி என்ற பெயரில் கடந்த 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. காரணம் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கும் வட்டி அதிகம் ஆகும். இந்த திட்டம் துவங்கப்பட்டதன் முக்கிய நோக்கம் பெண் குழந்தைகள்.. … Read more

OAP பென்சன் திட்டம்: மாதம் ரூ.1000 பெற விண்ணப்பம் செய்வது எப்படி?

OAP பென்சன் திட்டம்: மாதம் ரூ.1000 பெற விண்ணப்பம் செய்வது எப்படி? நம் நாட்டில் ஆதரவற்ற.. வயது முதுமை அடைந்த நபர்கள் அதிகம் உள்ளனர். முறையான உணவு கிடைக்காமல் கஷ்டத்தில் வாழ்க்கையை ஓட்டி வரும் முதியவர்களை அவர்கள் பெற்ற பிள்ளைகளே முறையாக கவனித்துக் கொள்வதில்லை. சிலர் எதிர்கால வாழ்க்கைக்கு போதிய சேமிப்பு செய்து வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். பெரும்பலானோர் தங்கள் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து எந்த சேமிப்பும் செய்யாமல் வயதான காலத்தில் வறுமைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இவ்வாறு … Read more

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! இதை செய்யாவிட்டால் இனி ரேசன் பொருட்கள் கிடைக்காது!

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! இதை செய்யாவிட்டால் இனி ரேசன் பொருட்கள் கிடைக்காது! பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை இலவசமாகவும் பருப்பு, சர்க்கரை, பாமாயில் மலிவு விலைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தில் கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றது. தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து … Read more

வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் கடன் கிடைக்கும்.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் கடன் கிடைக்கும்.. மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா? நம் இந்திய நாட்டில் பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் தங்கள் திறமையால் முன்னேற மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களில் ஒன்று லக்பதி திதி. இந்த திட்டத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் மோடி அவர்கள் அறிமுகப்படுத்தினார். பெண்களுக்கு முக்கியதத்துவம் … Read more

ரூ.5 லட்சம் இலவச காப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்ய இந்த தகுதிகள் இருக்க வேண்டும்..!

ரூ.5 லட்சம் இலவச காப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்ய இந்த தகுதிகள் இருக்க வேண்டும்..! நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று ‘ஆயுஸ்மான் பாரத் யோஜனா’. இந்த திட்டம் கடந்த 2018 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்த திட்டத்தில் இணைக்கப்படும் பயனாளிகளுக்கு அவர்களது மருத்துவ செலவிற்காக ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற்றுக் கொள்ள முடியும். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பங்களுக்கு இந்த காப்பீட்டு திட்டம் பேருதவியாக இருந்து வருகின்றது. நாடு … Read more