PM கிஷான் திட்ட பயனாளிகள் இதை செய்தால் மட்டுமே ரூ.6000 பெற முடியும்!

PM கிஷான் திட்ட பயனாளிகள் இதை செய்தால் மட்டுமே ரூ.6000 பெற முடியும்! நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.6000 அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைத்து வருகிறது. “பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி யோஜனா” என்ற பெயரில் இயங்கி வரும் இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. விவசாயத்திற்கு தேவையான மருந்து, … Read more

இலவச வீடு வேண்டுமா? அப்போ இந்த தகுதி இருக்கானு செக் பண்ணிட்டு விண்ணப்பம் செய்யுங்கள்!

இலவச வீடு வேண்டுமா? அப்போ இந்த தகுதி இருக்கானு செக் பண்ணிட்டு விண்ணப்பம் செய்யுங்கள்! வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீடு கட்டி தரும் ‘ஆவாஸ் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களும், வீடு கட்ட இயலாத மக்களும் தகுதியானவர்கள் ஆவர். இந்த திட்டத்தின் மூலம் ஏழை … Read more

தொடரும் வாட்ஸ் ஆப் செயலி மோசடிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

தொடரும் வாட்ஸ் ஆப் செயலி மோசடிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு! வாட்ஸ் ஆப் செயலி மூலமாக பல்வேறு வகையான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரபல சமூக வலைதள செயல்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக பல்வேறு வகையான சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் மோசடிகள் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போலீஸ் … Read more

பேசாமல் வானிலை ஆய்வு மையத்தை பூட்டி விடலாம்! அன்புமணி ராமதாஸ் பேட்டி!!

பேசாமல் வானிலை ஆய்வு மையத்தை பூட்டி விடலாம்! அன்புமணி ராமதாஸ் பேட்டி!! நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் “பேசாமல் சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து பூட்டி விடலாம்” என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் … Read more

இனி சிம் கார்டு வாங்க இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்..!! நாளை முதல் அமலுக்கு வருகிறது புது விதி – மத்திய அரசு தகவல்..!!

இனி சிம் கார்டு வாங்க இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்..!! நாளை முதல் அமலுக்கு வருகிறது புது விதி – மத்திய அரசு தகவல்..!! இந்தியாவில் இனி சிம் கார்டு வாங்க மற்றும் விற்க தொலைத் தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள புது விதியை கட்டாயாமாக பின்பற்ற வேண்டும். இல்லையெனில் 10 லட்சம் அபராதமுன், சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. நம்மில் பலர் பல்வேறு நிறுவங்களின் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இனி … Read more

விவசாய பெருமக்களே.. ரூ.3 லட்சம் வரை கடன் பெற பிரதான் மந்திரி கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க!!

விவசாய பெருமக்களே.. ரூ.3 லட்சம் வரை கடன் பெற பிரதான் மந்திரி கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க!! மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள கிசான் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைன் வழியாக அப்ளை செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், இந்த திட்டத்திற்கு எவ்வாறு அப்ளை செய்வது உள்ளிட்ட தகவல்கள் தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.300,000 லட்சம் வரை கடன் … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. ரேசன் கார்டிற்கு விண்ணப்பம் செய்வது எப்படி?

தெரிந்து கொள்ளுங்கள்.. ரேசன் கார்டிற்கு விண்ணப்பம் செய்வது எப்படி? மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பொது விநியோகம் திட்டத்தின் மூலம் புழுங்கல் அரசி, பச்சரிசி, கோதுமை உள்ளிட்டவைகளை இலவசமாகவும் துவரம் பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவைகளை மலிவு விலையிலும் வழங்கி வருகிறது. அதேபோல் ரேசன் கார்டு இந்திய குடிமகன் என்பதற்கான ஆதாரமாக விளங்குவதால் இதை வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இந்த ரேசன் கார்டை பெற ஆன்லைன் வழியாக … Read more

குட் நியூஸ்!! இனி ரேசன் பொருளுக்கு தட்டுப்பாடு இருக்காது.. ஒரே தவணையில் அனைத்து பொருட்களும் வழங்க முடிவு!!

குட் நியூஸ்!! இனி ரேசன் பொருளுக்கு தட்டுப்பாடு இருக்காது.. ஒரே தவணையில் அனைத்து பொருட்களும் வழங்க முடிவு!! மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பொது விநியோக திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு புழுங்கல் அரிசி, கோதுமை, பச்சரிசி உள்ளிட்டவைகளை இலவசமாகவும் சர்க்கரை, எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்டவை மலிவு விலையிலும் வழங்கி வருகிறது. இந்த பொது விநியோக திட்டத்தில் PHH, PHH – AAY, NPHH குறியீடு கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் … Read more

5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு “ப்ளூ கலர் ஆதார் கார்டு”? எவ்வாறு விண்ணப்பம் செய்ய வேண்டும்!! இதில் இவ்வளவு இருக்கா?

5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு “ப்ளூ கலர் ஆதார் கார்டு”? எவ்வாறு விண்ணப்பம் செய்ய வேண்டும்!! இதில் இவ்வளவு இருக்கா? இந்திய குடிமகன் என்பதற்கு அடையாளமாக இருப்பது ஆதார் கார்டு தான். இந்த ஆதார் அரசு நலத் திட்டங்களை எளிதில் பெற சாமானிய மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. வங்கி கணக்கு ஓபன் செய்ய, அரசு நலத் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கு, ரேஷன் கார்டு இணைப்பு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு என்று அனைத்து … Read more

புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!! மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் திட்டமான பொது விநியோக திட்டத்தின் மூலம் வறுமையில் வாடி வரும் ஏழை,எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.ரேஷன் கடைகளில் கிடைக்க கூடிய பொருட்கள் மிகவும் மலிவான விலையில் இருப்பதால் மக்களிடையே எப்பொழுதும் இந்த திட்டத்திற்கு வரவேற்பு … Read more