தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் பருவமழை ..!!

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் பருவமழை ..!! தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவ மழையானது இன்னும் சில வாரங்களுக்கு நீட்டிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவான ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான நிலையில் … Read more

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!! சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!! சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!! தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவ மழையோடு புயல் மழையும் சேர்ந்து தமிழகத்தை ஒரு பதம் பார்த்து விட்டது என்றே சொல்லலாம். தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வரும் சூழலில் இந்த மாத இறுதி வரை மழை தொடரும் என்று … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை பதம் பார்க்க காத்திருக்கும் கனமழை!! இந்த லிஸ்டில் உங்கள் மாவட்டம் உள்ளதா?

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை பதம் பார்க்க காத்திருக்கும் கனமழை!! இந்த லிஸ்டில் உங்கள் மாவட்டம் உள்ளதா? தமிழகம் மற்றும் புதுவையை கடந்த சில வாரங்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் அதன் பின் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் உள்ளிட்டவைகளால் இடியுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் … Read more

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!! அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் பேய் மழை!!

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!! அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் பேய் மழை!! தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் நேற்று புதிதாக தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்பொழுது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி … Read more

பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை!! அறிவித்த மாவட்ட ஆட்சியர்!!

Two days holiday for schools and colleges!! The District Collector announced!!

பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை!! அறிவித்த மாவட்ட ஆட்சியர்!! கோடை காலத்திற்கு பிறகு தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் உள்ள அனைத்து … Read more

இளைஞர்களே இதோ உங்களுக்கான சூப்பர் நியூஸ்!! மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!!

Here is super news for you guys!! Great Placement Camp!!

இளைஞர்களே இதோ உங்களுக்கான சூப்பர் நியூஸ்!! மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!! தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாதமும் பல மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. மேலும் படித்து முடித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை பெற்று தரும் நோக்கத்தில் அடிக்கடி வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயம் வருகிறார்கள். மேலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம்  … Read more

பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்த சம்பவம்!! மருத்துவமனையில் பரபரப்பு!!

Girl's left arm broken during delivery!! Busy in the hospital!!

பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்த சம்பவம்!! மருத்துவமனையில் பரபரப்பு!! செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொடூர் பகுதியில் வசித்து வருபவர் தான் துரை ஆவார். இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஜெயஸ்ரீ என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனவே, ஜெயஸ்ரீ கற்பமாக இருந்ததை அடுத்து இவர் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு … Read more

கழுத்தை நெரித்த கடன் பிரச்சனை!! வயதான கணவன் மனைவி விபரீத முடிவு!!

Strangled Debt Problem!! Husband and wife tragic decision!!

கழுத்தை நெரித்த கடன் பிரச்சனை!!  வயதான கணவன் மனைவி விபரீத முடிவு!!  செங்கல்பட்டு மாவட்டம் அருகே  ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி, ஜெயேந்திர சரஸ்வதி ஜெயராம் நகர், அக்ஷயா குடியிருப்பில் வசித்துவருபவர்  கருத்தோவியன்வயது67. இவரது மனைவி மஞ்சுளாவயது  55. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணமாகி அருகிலேயே தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கருத்தோவியன் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இருவரும்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் … Read more

சிறுமி கருக்கலைப்பு விவகாரம்!! லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!!

Girl Abortion Issue!! Inspector sacked in bribery case!!

சிறுமி கருக்கலைப்பு விவகாரம்!! லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!! கருக்கலைப்பு தொடர்பான புகார் எழுந்ததால் டாக்டர்களிடம் ரூ 12 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விவரம் பின்வருமாறு, செங்கல்பட்டு மாவட்டம் அருகே உள்ள  காட்டாங்கொளத்தூரில் உள்ள  ஒரு சிறுமியை கடந்த ஜூன் 30 ஆம் தேதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு … Read more

பூட்டியிருந்த ரயில்வே கேட் காணாமல் போன கேட் கீப்பர் !! நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் செய்த காரியம் !! 

Locked railway gate missing gate keeper !! What the public has done for a long time!!

பூட்டியிருந்த ரயில்வே கேட் காணாமல் போன கேட் கீப்பர் !! நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் செய்த காரியம் !!  ரயில்வே கேட்டினை பூட்டிவிட்டு சென்ற கேட் கீப்பர் நீண்ட நேரம் திறக்காததால் பொதுமக்கள் அவதியுற்றனர். பரபரப்பான இந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கே ரயில்வே கேட்டினை பூட்டிச் சென்ற கேட் கீப்பர் குறட்டை விட்டு தூங்கியதால் பொதுமக்கள் அவதிபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் அருகே ஒரு ரயில்வே  லெவல் கிராசிங் கேட் உள்ளது. இங்கு … Read more