சின்னத்திரை நடிகை சித்ராவின் கொலை வழக்கு ஹேம்நாத்திற்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்த காவல்துறை!
சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா அவர்களின் தற்கொலை தொடர்பாக அவருடைய கணவர் ஹேம்நாத் அவர்களுக்கு எதிராக நசரத்பேட்டை காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறது. பிரபல சின்னத்திரை நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளரான சித்ரா சமீபத்தில் சென்னை நசரத்பேட்டை இருக்கின்ற ஒரு சொகுசு விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த … Read more