Breaking: திமுக எம்.பி மீதான சொத்து அபகரிப்பு வழக்குகள் ரத்து! சிபிசிஐடி க்கு செக்மெட் வைத்த நீதிமன்றம்!

Breaking: Property expropriation cases against DMK MP canceled! The court has given checkmate to CBCID!

Breaking: திமுக எம்.பி மீதான சொத்து அபகரிப்பு வழக்குகள் ரத்து! சிபிசிஐடி க்கு செக்மெட் வைத்த நீதிமன்றம்! 1995ஆம் ஆண்டு திமுக எம் பி ஜெகத்ரட்சகன் குரோம்பேட்டையில், குரோம் லெதர் ஃபேக்டரி ஒன்றை வாங்கினார். அவ்வாறு வாங்கியவர் 1.5 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக 41 பேருக்கு பிரித்துக் கொடுத்ததாக புகார் வந்தது. இந்த புகாரை குவிட்டன்தாசன் என்பவர் பொதுநல வழக்காக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம்  மனுவை ஏற்று இவ்வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு தமிழக … Read more

தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

சென்னை சூளைமேடு பகுதியைச் சார்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான சுவாதி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த கொலை குறித்து ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடக்கம் முதலே பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் யாரோ ஒருவரை காப்பாற்றுவதற்காக ராம்குமார் பல்கடாக்கப்பட்டார் என்ற … Read more

லஞ்ச வழக்கில் சிக்கி விடுதலையான இரு மின்வாரிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு 

Chennai High Court Questions About Anti Corruption Department

லஞ்ச வழக்கில் சிக்கி விடுதலையான இரு மின்வாரிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவு லஞ்ச வழக்கில் சிக்கி, விடுதலையான இரு மின்வாரிய அதிகாரிகளுக்கு எதிராக 13 ஆண்டுகளுக்கு பின் புதிதாக துறைரீதியான விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இருவருக்கும் உரிய பதவி உயர்வுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகாவில் உள்ள அலுமினிய பாத்திர உற்பத்தி நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் … Read more

மறைந்த முன்னாள் முதல்வரின் புகைபடம் விளம்பரம்படுத்த தடை? சென்னை உயர் நீதி மன்றத்தின் பதில் !

Prohibition on advertising the photo of the late former chief minister? Chennai High Court's response!

மறைந்த முன்னாள் முதல்வரின் புகைபடம் விளம்பரம்படுத்த தடை? சென்னை உயர் நீதி மன்றத்தின் பதில் ! கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதியன்று உயர்நீதிமன்றம் ஒரு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. அந்த வழக்கானது அரசு இணையதளங்களில் விளம்பரங்களில் மறந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்காகும். மேலும் மதுரையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கட்அவுட் கலாச்சாரத்தை நீதிமன்றம்  தலையிட்டு அதனை தடுக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது … Read more

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு! இன்று வெளியாகும் முக்கிய தீர்ப்பு அதிமுக யார் பக்கம்?

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு! இன்று வெளியாகும் முக்கிய தீர்ப்பு அதிமுக யார் பக்கம்?

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், அந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது எனவும், ஜூன் … Read more

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கு – இன்று இறுதி விசாரணை

Chennai High Court Questions About Anti Corruption Department

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கு – இன்று இறுதி விசாரணை கடந்த சில மாதங்களாக அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை பூதாகாரமாகி வருகிறது. அந்த வகையில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவிக்க பிரச்சனை மேலும் பூதாகரமாகியது. இந்நிலையில் தான் கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை … Read more

மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான விவகாரம்! காவல்துறை தரப்பிடம் சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான விவகாரம்! காவல்துறை தரப்பிடம் சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி தாராளர் உள்ளிட்டோரின் கைதுக்கான காரணத்தை தெரிவிக்காவிட்டால் விசாரணை அதிகாரிகள் ஆஜராவதற்கு உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரம் குறித்து மேலும் 5 பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தார்கள். கடந்த மாதம் 13ஆம் தேதி பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு … Read more

நர்சரிகளின் கவனத்திற்கு! சென்னை உயர்  நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

நர்சரிகளின் கவனத்திற்கு! சென்னை உயர்  நீதி மன்றம் அதிரடி உத்தரவு! தமிழக வனப்பகுதியில் அதிக அளவு அந்நிய மரகன்றுகள் வளர்பதாக அதிக அளவில் குற்றசாட்டுகள் எழுந்து வந்துள்ள நிலையில் இதை தொடர்ந்து   தமிழக வனப்பகுதியில் அந்நிய மரகன்றுகளை வளர்க்க கூடாது என உத்தரவிட கோரி சென்னை உயர்  நீதி மன்றத்தில்   மனு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதிஷ் குமார் ,பரத் சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  அந்த விசாரணையில் தமிழக அரசுக்கு சென்னை … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வு அறிக்கை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை ஆய்வு அறிக்கை!

விழுப்புரம் மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனையை ஆய்வு செய்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவை சார்ந்தவர்கள் தங்களுடைய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்துள்ள பெரியண்ணசூலுரை சேர்ந்தவர் ராமலிங்கம் இவருடைய மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த வந்தார். விடுதியில் தங்கி படித்த இவர் கடந்த மாதம் 13ஆம் தேதி அதிகாலையில் தரைதளத்தில் … Read more

அதிமுக தொண்டர்களுக்கு இன்று முதல் அனுமதி! பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Allowance for AIADMK volunteers from today! Strong police protection!

அதிமுக தொண்டர்களுக்கு இன்று முதல் அனுமதி! பலத்த போலீஸ் பாதுகாப்பு! அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. அதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓ பன்னீர் செல்வம் ,  எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் பலர் காயமடைந்தனர். அதிமுக அலுவலகம் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது. அதனையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர்  சீல் வைத்தனர். மேலும் இது தொடர்பான வழக்கில் அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி … Read more