புயல் மற்றும் மழையால் சென்னையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் 

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

புயல் மற்றும் மழையால் சென்னையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் சென்னையில் மாண்டஸ் புயல் மற்றும் மழையால் குவிந்து கிடக்கும் மரக்கழிவு குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சென்னையில் மாண்டஸ் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட மரக்கழிவு குப்பைகள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நான்கு நாட்களாக குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், … Read more

புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு! 3 நாட்களில் 2 கைதிகள் மரணம்

Dead

புழல் சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு! 3 நாட்களில் 2 கைதிகள் மரணம் புழல் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்உயிரிழந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் 2 கைதிகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த சாகுல் மீரான் (36) போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி புழல் விசாரணை … Read more

நண்பரின் கொலைக்கு பழிவாங்க நாட்டு வெடிகுண்டுகளோடு சுற்றிய நபர்கள்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார் 

Arrested

நண்பரின் கொலைக்கு பழிவாங்க நாட்டு வெடிகுண்டுகளோடு சுற்றிய நபர்கள்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி இரவு நுங்கம்பாக்கம் குளக்கரை தெருவை சேர்ந்த குமாரை, அதே பகுதியை சேர்ந்த தனசேகர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர். இதனை தொடர்ந்து குமாரின் நண்பர் நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தை சேர்ந்த பீடி தினேஷ் தனது நண்பரை கொலை செய்தவர்களை பழிவாங்க எண்ணினார். இந்நிலையில் இவர் பழைய குற்ற வழக்கில் கைது … Read more

திடீரென்று மாயமான சிறுமி!! போலீஸ்க்கு துப்பு சொன்ன இன்ஸ்டாகிராம்!!

Suddenly the magical girl!! Instagram that gave clues to the police!!

திடீரென்று மாயமான சிறுமி!! போலீஸ்க்கு துப்பு சொன்ன இன்ஸ்டாகிராம்!! சென்னை சூளைமேட்டில் தனியார் விடுதி ஒன்றில் சிறுமி ஒருவர் தங்கி வந்துள்ளார். இவர் சினிமா வசனங்களுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடல் நலக்குறைவால் இச்சிறுமியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் விடுதி நிர்வாகி சேர்த்துள்ளனர். சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சிறுமி திடீரென்று காணாமல் போய்விட்டார். அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகி, இது குறித்து காவல் நிலத்தில் … Read more

ஆம்னி பஸ்சில் இளம் பெண்ணுடன் படுத்த வாலிபர்! இறுதியில் நடந்த சம்பவம்

ஆம்னி பஸ்சில் இளம் பெண்ணுடன் படுத்த வாலிபர்! இறுதியில் நடந்த சம்பவம்   பெங்களுரில் சாப்ட்வேர் என்ஜினியராக பணி புரியும் சாந்தி என்பவர் அவருடைய சொந்த ஊரான சென்னைக்கு அருகிலுள்ள கேளம்பாக்கம் வந்துள்ளார். இவருக்கு வயது 22. என்ஜினீயரான இவர் விடுமுறைக்கு அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.   இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை வந்த அவர் மீண்டும் பெங்களூருக்கு புறப்பட்டார். இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த சாந்தி அங்குள்ள பெங்களூருவுக்கு செல்லும் … Read more

இனி லைசென்ஸ் இல்லையென்றால் இது கிடைக்காது! நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு 

இனி லைசென்ஸ் இல்லையென்றால் இது கிடைக்காது! நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு இன்சூரன்ஸ் செய்யும் போது வாகன உரிமையாளருக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை இன்சூரன்ஸ் நிறுவனம் பார்க்க வேண்டும் எனவும், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வாகனங்களை இன்சூரன்ஸ் செய்யும் போது அதன் உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் உள்ளதா என்பதை பார்த்து தான் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனஙக்ளுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் … Read more

வழிகாட்டி பலகை விழுந்த விபத்தில் கோமா நிலையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு 

வழிகாட்டி பலகை விழுந்த விபத்தில் கோமா நிலையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு வழிகாட்டி பலகை பெயர்ந்து விழுந்து கோமா நிலையில் இருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலை வழிகாட்டி பலகை பெயர்ந்து மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஆட்டோ, பைக் மீது விழுந்தது. இந்த சம்பவத்தின் போது புதுகோட்டையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (30) என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றுவிட்டார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை … Read more

ஃபர்ஸ்ட் அட்டாக் நுரையீரலை தாக்குவதாக தகவல்!! டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரித்துள்ளார்!!

Report that First Attack is attacking the lungs !! Dr. Shanthi Rabindranath has warned !!

ஃபர்ஸ்ட் அட்டாக் நுரையீரலை தாக்குவதாக தகவல்!! டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரித்துள்ளார்!! சென்னையில் இன்று ஆராய்ச்சியின் போது ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக  டாக்டர் சாந்தி ரவீந்திரநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்படுகின்றார்கள். மேலும் தற்போது ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் என்னும் நோய் வந்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதைக் கேட்பதற்கே புதிதாக இருக்கிறது அல்லவா. … Read more

மக்களே உஷார்! வெளியே செல்லும் போது இனி இது கட்டாயம்! போலீசார் வெளியிட்ட அறிவிப்பு!

People beware! It's no longer mandatory when going out! Notice issued by the police!

மக்களே உஷார்! வெளியே செல்லும் போது இனி இது கட்டாயம்! போலீசார் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி மக்களும் விழிப்புணர்வுடன் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். தமிழக அரசும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இந்த முகாமினால் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இரண்டு அலைகள் கடந்த நிலையில் மூன்றாவது அலை இந்த ஆண்டு இறுதியில் … Read more

குழந்தை இல்லாத தம்பதியினர் தற்கொலை! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நாய்!

Couples Died due to Money Issue in Chennai

குழந்தை இல்லாத தம்பதியினர் தற்கொலை! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நாய்! கடந்த 2020 மார்ச்சில் நம்மை எல்லாம் வீட்டில் உட்கார வைய்த்த கொடிய கொரோனா பல பேரின் வாழ்கையை திசை திருப்பி விட்டது வருத்தமளிக்கும் விசயமாக இருக்கிறது.அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத பல அனுபவங்களை கொடுத்த கொரோனா அனைவருக்கும் பல வருத்தங்களை ஏற்படுத்தி கஷ்டங்களை கொடுத்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மந்தைவெளி ஏ.எம். கார்டன் பகுதியில் உள்ள சிவராமன் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 55). … Read more