சென்னையானது பெண்களின் பாதுகாப்பு நகரமா?

சென்னையானது பெண்களின் பாதுகாப்பு நகரமா? இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்படும் நகரம் சென்னை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை காவல்துறை மானியக் கோரிக்கை கூட்டத் தொடர் நடைபெற்றது, அந்த கூட்டத் தொடரில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொண்டார். அப்போது காவல்துறை கொள்கை விளக்கம் குறித்து சில தகவல்கள் வெளியாகின. “காவல்துறை இயக்குனரின் தலைமையின் கீழ் 5 கூடுதல் காவல் ஆணையர்கள் 7 காவல் இணை ஆணையர்கள் 31 காவல் துணை ஆணையர்கள், என … Read more

“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி! 

DGP warned police officers of "Diwali festival shops"!

“தீபாவளி பண்டிகை கால கடைகள்”காவல்துறை அதிகாரிகளை எச்சரித்த டிஜிபி! நீண்ட நேரம் கடை திறந்து இருந்தாலும் அதன் உரிமையாளர்களிடம் எந்த ஒரு இடையூறும் போலீசார் கொடுக்கக் கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கொரோனா ததொற்றானது இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில் மக்களால் எந்த ஒரு பண்டிகையும் இயல்பாக கொண்டாட முடியவில்லை. இந்த ஆண்டு தீபாவளி முன்னிட்டு அனைத்து ஊர்களும் கோலாகலமாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் அனைத்து ஆடை மற்றும் இனிப்பு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி … Read more

நானும் ரவுடிதான்:! பட்டாகத்தியுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்! போலீசாரிடம் வசமாக மாட்டிய வாலிபர்!

நானும் ரவுடிதான்:! பட்டாகத்தியுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்! போலீசாரிடம் வசமாக மாட்டிய வாலிபர்! தன்னை யாரும் மதிக்காததால்,எப்படியாவது ரவுடியானால் தன்னை மதிப்பார்கள் என்ற எண்ணத்தில் பலவித பட்டாக்கத்திகளுடன் இன்ஸ்டாகிராம் ரீல் செய்த இளைஞரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் என்பவர்.இவர் ஒல்லியாக இருப்பதனால் தன்னை யாரும் மதிக்கவில்லை என்று நினைத்து,இதனால் எப்படியாவது பெரிய ரவுடியாக மாறிவிட்டால் தன்னை அனைவரும் மதிப்பார்கள் என்று எண்ணி விதவிதமாக பட்டாகத்திகள் … Read more

சென்னையில் இந்த கடைகளுக்கெல்லாம் சீல்! காவல் ஆணையர் வெளியிட்ட செய்தி!

All these shops in Chennai are sealed! News released by the Commissioner of Police!

BREAKING NEWS: சென்னையில் இந்த கடைகளுக்கெல்லாம் சீல்! காவல் ஆணையர் வெளியிட்ட செய்தி! இந்த காலகட்டத்தில் மதுவுக்கு அடிமையாக அதைவிட போதை பொருளுக்கு அடிமையாகு பவர்கள் அதிகமாகி விட்டனர். இந்தாண்டு வருடம் தொடங்கி ஜனவரி மாதம் முதல் கடந்த மே மாதம் வரை மொத்தம் போதைப் பொருள் குறித்து தற்போது வரை 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போதை பழத்தின் கீழ் 689 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செயப்பட்டவர்களிடம் இருந்து 1500 கிலோ கஞ்சா … Read more

சேலம் ரயில் நிலையதில்  வெடிகுண்டு மிரட்டல்!பதற்றத்தில் பயணிகள்!

Bomb threat at Salem railway station! Passengers in tension!

சேலம் ரயில் நிலையதில்  வெடிகுண்டு மிரட்டல்!பதற்றத்தில் பயணிகள்! அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த நாட்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் ஆகியவை ஆதரவு தெரிவித்து வருகின்றனர் மேலும் பன்னீர்செல்வம் பக்கமிருந்து பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு கட்சியின் தலைமைப் பதவி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சென்னை காவல்துறை … Read more

அந்த சம்பவத்திற்கும் காவல்துறைக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை! காவல்துறை கூடுதல் ஆணையர் வெளியிட்ட அதிரடி விளக்கம்!

திருவள்ளூர் மாவட்டம் அலாமரி பகுதியைச் சார்ந்த ராஜசேகரை கடந்த 12ஆம் தேதி கொடுங்கையூர் காவல் துறையினர் குற்ற வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்து வந்தார்கள். இந்த விசாரணையின் போது ராஜசேகர் திடீரென்று மரணமடைந்தார் உடல்நலக்குறைவு இருந்த ராஜசேகரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் காரணமாக கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் … Read more

கஞ்சா விற்கும் சப்ளையராக மாறிய போலீசார்! வெளிவந்த திடுக்கிடும் உண்மை!

58 prisoners who escaped from Sri Lanka! Home Ministry warns Tamil Nadu Police

கஞ்சா விற்கும் சப்ளையராக மாறிய போலீசார்! வெளிவந்த திடுக்கிடும் உண்மை! கஞ்சா விற்பது சட்டப்படி குற்றம் என்று கூறி வரும் நிலையில் உயர் அதிகாரிகளே அந்த தொழிலில் இறங்கி வேலை செய்ய முன்வந்து விட்டனர்.அவ்வாறு ஓர் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.சென்னையில் அயனாவரம் பகுதியில் ஒருவர் கஞ்சாவை வேறு ஒருவருக்கு மாற்றி விடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்த தகவலின் அடிப்படையில் துணை கமிஷ்னர் கார்த்திகேயன் தனி படை வைத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.அங்கு ஒருவர் சந்தேகிக்கும் படி வெகு … Read more

மக்களே உஷார்! வெளியே செல்லும் போது இனி இது கட்டாயம்! போலீசார் வெளியிட்ட அறிவிப்பு!

People beware! It's no longer mandatory when going out! Notice issued by the police!

மக்களே உஷார்! வெளியே செல்லும் போது இனி இது கட்டாயம்! போலீசார் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி மக்களும் விழிப்புணர்வுடன் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். தமிழக அரசும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இந்த முகாமினால் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இரண்டு அலைகள் கடந்த நிலையில் மூன்றாவது அலை இந்த ஆண்டு இறுதியில் … Read more

அமைச்சர் சேகர்பாபு கிட்ட பேசுறியா? போலீசாரை மிரட்டிய நபருக்கு நேர்ந்த கதி

அமைச்சர் சேகர்பாபு கிட்ட பேசுறியா? போலீசாரை மிரட்டிய நபருக்கு நேர்ந்த கதி ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட ஆட்டோ டிரைவர் காவல் உதவி ஆய்வாளரிடம் கடுமையான வாக்குவாதம் செய்தது வீடியோவாக சமூக வலைதளங்களில் அதையடுத்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.நோய்த்தொற்று காரணமாக, அதனை முற்றிலுமாக தடுப்பதற்கான தமிழக அரசு மேலும் ஒரு வார காலத்திற்கு … Read more

சென்னையில் அனைத்து சிக்னலும் இன்று முதல் இயங்கும்! காவல்துறை அறிவிப்பு!

இன்று முதல் காலை 9 மணி முதல் 12:30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நேற்றுமுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, காய்கறி மளிகை மற்றும் இறைச்சி கடைகள் மாலை 5 மணிவரையில் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சென்ற முறை போடப்பட்ட ஊரடங்கில் மதியம் வரையில் மட்டுமே செயல்பட்டு வந்த … Read more