கேட்டதற்கு டபுளாக பணம் வழங்கிய ஏடிஎம்! நான் நீ என போட்டி போட்ட வாடிக்கையாளர்கள்!

ATM that gave double money for asking! I compete with you as customers!

கேட்டதற்கு டபுளாக பணம் வழங்கிய ஏடிஎம்! நான் நீ என போட்டி போட்ட வாடிக்கையாளர்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்து ஒரு செல்போன்க்குள் அடங்கி உள்ளது.மேலும் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் போன் மூலமாகவே செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.இருப்பினும் நம்முடைய தேவைக்காக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ள ஏடிஎம் என்பது முக்கிய தேவையாக அமைந்துள்ளது.அந்தவகையில் சென்னை அருகே உள்ள அம்பத்தூரில் பழைய சி.டி.எச் சாலையில் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த வங்கியின் அருகிலேயே ஏடிஎம் … Read more

அட இது சூப்பரா இருக்கே!! விமான நிலையத்திலும் தியேட்டர் இனி பயணிகளுக்கு ஒரே ஜாலி தான்! 

Oh this is great!! Theater is now the only entertainment for passengers at the airport!

அட இது சூப்பரா இருக்கே!! விமான நிலையத்திலும் தியேட்டர் இனி பயணிகளுக்கு ஒரே ஜாலி தான்!! கொரோனா காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் ,கிருமிநாசினி மற்றும் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் போடப்பட்டது.அந்தவகையில் விமான நிலையங்களிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள்  பின்பற்றப்பட்டது. அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக தளர்த்தப்பட்டது. மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் படையெடுக்க தொடங்கியது … Read more

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் இருந்து 25 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு

Chennai Vadapalani Police Station

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் இருந்து 25 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு சென்னை வடபழனி ஆற்காடுசாலை என்எஸ்டி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆனந்த்(55). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் கடந்த 23ஆம் தேதி தனது குடும்பாத்தாருடன் சொந்த ஊரான பெங்களுரூருக்கு சென்றுள்ளார். ஊருக்கு செல்லும் முன் வீட்டை பூட்டி அடுக்குமாடி காவலாளியிடம் வீட்டை சுத்தம் செய்ய வரும் வேலைக்கார பெண்ணிடம் சாவி கொடுத்து விட்டு வேலை முடிந்த உடன் சாவியை வாங்கி … Read more

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த சேவை கிடையாது! லாரி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

This service is not available in Tamil Nadu from today for the next two days! Announcement made by the Truck Owners Association!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த சேவை கிடையாது! லாரி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அதிகமாக சரக்கு லாரிகளில் கனிம வளங்கள் ஏற்ற வலியுறுத்தப்படுகிறது.அதற்கு லாரி உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர் கனிம வள டெண்டர் எடுத்துள்ளவர்களே சொந்தமாக லாரிகள் வாங்கி முறைகேடாக கனிம வளங்களை கொள்ளை அடிக்கின்றனர். அவ்வாறு கொள்ளை அடிப்பதனை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு போலீசாருக்கும் போக்குவரத்து … Read more

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடி சரிவு!

Happy news for housewives! The price of gold plunged dramatically!

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடி சரிவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் அனைவரும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள்.அதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்து வந்தது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் … Read more

மீண்டும் உருவாகிய புயல்! தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களிலும் கனமழை!

A reborn storm! Heavy rain in these 8 districts in Tamil Nadu!

மீண்டும் உருவாகிய புயல்! தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களிலும் கனமழை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது.மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவித்தது.அதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

துணிக்கடையின் இரும்பு கேட் விழுந்து சிறுமி பலி.. தந்தையை காண சென்ற இடத்தில் நடந்த துயரம்..!

துணிக்கடை இரும்பு கேட் விழுந்ததில் சிறுமி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த துணிக்கடையில் காவலாளியாக இருப்பவரின் ஐந்து வயது மகள் தனது தந்தையை காண தாயுடன் வந்துள்ளார். தந்தையை காண சென்ற அந்த சிறுமியின் மீது எதிர்பாராத விதமாக அங்கிருந்த இரும்பு கேட் விழுந்துள்ளது. இதில்,அந்த சிறுமி பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த … Read more

தமிழ்நாட்டில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி! பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்! 

தமிழ்நாட்டில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி! பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!  தமிழ்நாட்டில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலகம் தற்போது தான் மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா வைரஸின் துணை வைரஸான பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அங்கு தினமும் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும் 5000 … Read more

இனி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்படுமா? இன்று இங்கு விடுமுறை கிடையாது!

Will schools continue to operate on Saturdays? There is no holiday here today!

இனி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்படுமா? இன்று இங்கு விடுமுறை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது தொற்று பரவல் பரவாமல் இருப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தது. அதனால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த … Read more

இது பரவும் நோய் அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடுங்கள்! தமிழக அரசுக்கு  யோசனை கூறிய உயர் நீதிமன்றம்! 

இது பரவும் நோய் அனைத்து ஊராட்சிகளுக்கும் உத்தரவிடுங்கள்! தமிழக அரசுக்கு  யோசனை கூறிய உயர் நீதிமன்றம்!  தமிழ்நாடு முழுவதும் விவசாய நிலங்களுக்கும் நிலத்தடி நீர் மட்டத்துக்கும் பெரும் இடையூறாக உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு யோசனை கூறியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடுத்த வழக்குகள் மீதான … Read more