தீபாவளிக்கு மொத்தம் 16540 சிறப்பு பேருந்துகள்! ஏற்பாடு செய்யப்பட்ட ஆறு இடங்கள்!

A total of 16540 special buses for Deepavali! Six places arranged!

தீபாவளிக்கு மொத்தம் 16540 சிறப்பு பேருந்துகள்! ஏற்பாடு செய்யப்பட்ட ஆறு இடங்கள்! தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எப்பொழுதுமே தீபாவளியை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆண்டு தோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அது வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் பேட்டி அளித்தார். அதில் அவர் இவ்வாறு கூறினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் … Read more

சென்னையில் பரவலாக பெய்த கனமழை.!! சாலையில் தேங்கிய மழைநீர்.!!

சென்னையில் பரவலாக பெய்த கனமழை.!! சாலையில் தேங்கிய மழைநீர்.!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், இன்று கோயம்புத்தூர், நீலகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை … Read more

BREAKING இந்த மாவட்டங்களுக்கு மட்டும் கொரோனா எச்சரிக்கை மணி! இந்த பகுதிகளில்  ஊரடங்கா?

Corona alarm bells for these districts only! Pakir information released!

BREAKING இந்த மாவட்டங்களுக்கு மட்டும் கொரோனா எச்சரிக்கை மணி! இந்த பகுதிகளில்  ஊரடங்கா? கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் இந்த கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பமாகும் போதும் புதிய வழி முறையில் பரவுகிறது.இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வந்தாலும் அத்தடுப்பூசி கொரோனா வராமல் தடுப்பதற்காக அல்ல என மருத்துவர்களே கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அத்தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் நேர்ந்தாலும் அதனை எதிர் … Read more

மின்சார ரயில் மோதியதன் காரணமாக அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு!

Unidentified person killed in electric train collision

மின்சார ரயில் மோதியதன் காரணமாக அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு! சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சானிக்குளம் பகுதியில் இருந்த ஒரு  தண்டவாளத்தில் தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அந்த இடத்திற்கு விரைந்து வந்த சென்ட்ரல் ரயில்வே போலீசார் அந்த உடலை மீட்டு ராஜீவ்காந்தி … Read more

குடும்ப தகராறின் காரணமாக கணவன் வெறிச்செயல்! அதிரடி காட்டிய போலீசார்!

Husband hysterical due to family dispute! Police in action!

குடும்ப தகராறின் காரணமாக கணவன் வெறிச்செயல்! அதிரடி காட்டிய போலீசார்! சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஓம் முருகன். 40 வயதான இவர் ஒரு பெயிண்டர். இவரது மனைவி தமிழரசி. இவருக்கு வயது 37. இவர்கள் இருவரும் திருமணம் செய்து 15 ஆண்டுகள் முடிந்துள்ளது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக மனைவி சாஸ்திரி நகரில் உள்ள தனது … Read more

ஃபோர்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி

ஃபோர்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி

சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு இந்தியாவின் பிரிவை கையகப்படுத்துவது குறித்து டாடா குழுமத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை சந்தித்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ஆலையை டாடா மோட்டார்ஸ் கைப்பற்றுவது பற்றிய பரபரப்பு அதிகரித்தது. இது இரண்டு வார கால இடைவெளியில் நடந்த இரண்டாம் நிலை உயர்மட்ட பேச்சு என்று கூறப்படுகிறது. … Read more

காதலை வெளிபடுத்திய கிரிக்கெட் வீரர்! யார் அந்த காதலி? ரசிகர்களை மகிழ்ச்சி தருணத்தில் ஆழ்த்திய அந்த நொடி!

Cricketer who expressed love! Who is that girlfriend? That moment that immersed the fans in a happy moment!

காதலை வெளிபடுத்திய கிரிக்கெட் வீரர்! யார் அந்த காதலி? ரசிகர்களை மகிழ்ச்சி தருணத்தில் ஆழ்த்திய அந்த நொடி! ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியைத் தழுவியது. சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் 98 ரன்கள் விளாசினார். இந்தப் போட்டியில் சென்னை … Read more

மீண்டும் அதிகரித்த பெட்ரோல் விலை.!! இன்றைய (08-10-2021) விலை நிலவரம்.!!

மீண்டும் அதிகரித்த பெட்ரோல் விலை.!! இன்றைய (08-10-2021) விலை நிலவரம்.!!

சென்னையில் பெட்ரோல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து … Read more

இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் … Read more

பிரபல நடிகரின் வீட்டின் முன் மருத்துவ ஊழியர் செய்த சம்பவம்! காரணம் இதுதானாம்!

Incident committed by the medical staff in front of the house of the famous actor! This is the reason!

பிரபல நடிகரின் வீட்டின் முன் மருத்துவ ஊழியர் செய்த சம்பவம்! காரணம் இதுதானாம்! நடிகர் அஜித்குமார் தனது மனைவியான நடிகை ஷாலினியுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும் போல சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய ஒரு பெண் ஊழியர் ஒருவர் ஆர்வமிகுதியால் தனது செல்போன் மூலம் நடிகர் அஜித் குமாரை வீடியோ எடுத்தார். அந்த பெண்ணின் பெயர் பர்சனா வயது 26 என்றும் … Read more