மதம் பிடித்த யானை போல திமுக பணவெறி பிடித்து சுற்றுகின்றது! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!

மதம் பிடித்த யானை போல திமுக பணவெறி பிடித்து சுற்றுகின்றது! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!

மதம் பிடித்த யானை போல திமுக பணவெறி பிடித்து சுற்றுகின்றது! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி! திருப்பூர் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது திமுக கட்சி மதம் பிடித்த யானை போல பணவெறி பிடித்து சுற்றுகின்றது என்றும் திமுக கட்சிக்கு வாக்காளர்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் பேசினார். திருப்பூரில் செய்தியாளர்களை செந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் “வீட்டையே விட்டு … Read more

சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை – கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!!

சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை - கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!!

சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை – கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!! தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னை பகுதியினை மேம்படுத்த வேண்டும் என்று அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவின் பேரில், வடசென்னை காசிமேடு பகுதி முதல் எண்ணூர் தாழங்குப்பம் பகுதி வரை கடற்கரை பகுதியினை அழகுபடுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கியது சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம். இதனை தொடர்ந்து ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சுங்கச்சாவடி பகுதியில் இருந்து 800 … Read more

கோடை காலம், மக்களின் தேவையை அறிந்த முதல்வர் – தமிழகத்தின் 48 கோவில்களில் இலவச நீர்மோர் திட்டம்!!

கோடை காலம், மக்களின் தேவையை அறிந்த முதல்வர் - தமிழகத்தின் 48 கோவில்களில் இலவச நீர்மோர் திட்டம்!!

கோடை காலம், மக்களின் தேவையை அறிந்த முதல்வர் – தமிழகத்தின் 48 கோவில்களில் இலவச நீர்மோர் திட்டம்!! கோடை வெயில் இந்தாண்டு முன்னதாகவே துவங்கி விட்டது என்றே கூறலாம். சித்திரை மாதம் துவங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 48 கோவில்களில் இலவச நீர் மோர் அளிக்கும் திட்டம் துவங்கவுள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் பிகே … Read more

எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான செய்திகளே பரவி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் முன்னாள் திமுக உறுப்பினராக இருந்த நிலையில், போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை திமுகவிற்க்கு நிதியாக அளித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்தும் போதைப்பொருள் … Read more

கலைஞர் எழுதுகோல் விருது 2023 – விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன தெரியுமா ?

கலைஞர் எழுதுகோல் விருது 2023 - விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன தெரியுமா ?

கலைஞர் எழுதுகோல் விருது 2023 – விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன தெரியுமா ? ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி சிறந்த இதழியலாளருக்கு வழங்கி கௌரவ படுத்துவது வழக்கம். இந்த விருது ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் ஓர் சான்றிதழையும் கொண்டதாகும். இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான இவ்விருதை பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெற துவங்கியுள்ளது என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுதுகோல் விருது பெறுவதற்கான தகுதிகள் மற்றும் வரைமுறைகள் குறித்த … Read more

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது- எல்.முருகன் விமர்சனம்!

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது- எல்.முருகன் விமர்சனம்!

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது- எல்.முருகன் விமர்சனம்! கடந்த மாதம் ஆளும் திமுக அரசால் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பெரும்பான்மையானவை ஏற்கனவே மத்திய அரசால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகவே இருந்தது. இதனை பற்றி பாஜக மற்றும் பிற அரசியல் கட்சிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர், ஆனால் திமுகவோ மாநில அரசின் திட்டங்களைதான் மத்திய அரசு காஃபி அடிக்கிறது என ஒப்பேற்றி வருகின்றனர். மத்திய அரசின் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் … Read more

தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா?

தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா?

தொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா? வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கட்சியுடன் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக இரண்டு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. எனவே மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் மற்றும் மதுரை தொகுதிகளை திமுக கட்சி ஒதுக்கீடு செய்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் தொகுதியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கராக ஏற்கனவே மூன்று … Read more

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதியை ஒதுக்கிய திமுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதியை ஒதுக்கிய திமுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதியை ஒதுக்கிய திமுக! வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்க உள்ளது என்பதை திமுக கட்சி உறுதி செய்துவிட்ட நிலையில், மக்கள் நீதிமையத்திற்க்கு ஒரு தொகுதி, காங்கிரசுக்கு தமிழகத்தில் ஒன்பது மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி, மார்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ், மார்க்ஸிட் கம்யூனிஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதி, கொங்கு நாடு, மக்கள் தேசிய கட்சி,இந்திய முஸிலீம் லிக் கட்சி ஆகியவைக்கு … Read more

திமுக அரசை கண்டித்து சென்னையில் ‘மனித சங்கிலி’ போராட்டம் நடத்தும் அதிமுகவினர்!

திமுக அரசை கண்டித்து சென்னையில் 'மனித சங்கிலி' போராட்டம் நடத்தும் அதிமுகவினர்!

திமுக அரசை கண்டித்து சென்னையில் ‘மனித சங்கிலி’ போராட்டம் நடத்தும் அதிமுகவினர்! தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் புழக்கம் மற்றும் கடத்தல் திமுகவின் துணையுடன் தான் நடக்கிறது என குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதனை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தொடர்ந்து வழிவுறுத்தி வருகிறார். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, நேற்று முன்தினம் இது தொடர்பாக … Read more

விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது திமுக தலைமை!!

விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது திமுக தலைமை!!

விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது திமுக தலைமை!! இந்தியா முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் முன்னேற்ப்பாட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன ஏற்கனே தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் சார்பில் விருப்பமனு அளிக்கப்பட்டு வருகின்றனர். வருகின்ற 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடவுள்ள நிலையில் திமுக சார்பில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் 2,984 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். எனவே திமுக சார்பில் … Read more