தலைமுறை தலைமுறையாக வருவதுதான் திமுக!! முன்னாள் அமைச்சர் கருத்து!

தலைமுறை தலைமுறையாக வருவதுதான் திமுக!! முன்னாள் அமைச்சர் கருத்து!

தலைமுறை தலைமுறையாக வருவதுதான் திமுக! முன்னாள் அமைச்சர் கருத்து. தலைமுறை தலைமுறையாக வருவதுதான் திமுக கட்சி என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இன்று தமிழக அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றப்படவுள்ளது என்ற தகவலுக்கு ஏற்ப இன்று இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில் தமிழகத்தின் … Read more

கேரளா மாநிலம் மலப்புரம் படகு கவிழ்ந்து விபத்து! 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த முதல்வர்!!

கேரளா மாநிலம் மலப்புரம் படகு கவிழ்ந்து விபத்து! 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த முதல்வர்!!

கேரளா மாநிலம் மலப்புரம் படகு கவிழ்ந்து விபத்து.10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த முதல்வர்! கேரள மாநிலம் மலப்புரம் அருகே நேற்று இரவு சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நிவாரணம் அறிவித்துள்ளார். நேற்று இரவு கேரளா மாநிலம் மலப்புரம் அருகே சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற படகு தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நீரில் மூழ்கி 22 பயணிகள் … Read more

பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேர சலுகை!! இன்று முதல் அமல்!!

2 hour concession for women employees!! Effective from today!!

பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேர சலுகை!! இன்று முதல் அமல்!! கடந்த சனிக்கிழமையன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும், கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் இருவரும் இணைந்து அரசானை ஒன்றை வெளியிட்டனர். இதில் புதுச்சேரி அரசு அலுவகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு வெள்ளிகிழமைகளில், அவர்களின் பூஜை மற்றும் வழிபாடுகளுக்காக, காலை 2 மணி நேர பணி சலுகை  அளிக்கப்படும் எனவும், காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை,  மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகளில் இந்த அனுமதியை பயன்படுத்திக் … Read more

தொடங்கியது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0!

தொடங்கியது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0!

தொடங்கியது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0!! முதல்வரின் அசத்தல் திட்டம்!! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழகம் முழுவதும் ஏப்ரல் 30ம் தேதி முதல் நடைபெற்று வருவதாக காவல்துறை தலைமை இயக்குநர் அறிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் 72 கஞ்சா வியாபரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 66 கிலோ கஞ்சா மற்றும் 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது … Read more

எங்களுக்கு துப்பாக்கி வேண்டும்! VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம்!

எங்களுக்கு துப்பாக்கி வேண்டும்! VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம்!

எங்களுக்கு துப்பாக்கி வேண்டும். VAO அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து முதல்வருக்கு கடிதம். VAO என்று அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் திரு மு.க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸிஸ் அவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த … Read more

தொழிலாளர் நலத் திருத்தச் சட்டத்தில் உள்ள நலனைப் பாதிக்கும் பிரிவுகளை நீக்க முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் – விசிக திருமாவளவன் கோரிக்கை!

தொழிலாளர் நலத் திருத்தச் சட்டத்தில் உள்ள நலனைப் பாதிக்கும் பிரிவுகளை நீக்க முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் - விசிக திருமாவளவன் கோரிக்கை!

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் திருத்த சட்டத்தில் உள்ள தொழிலாளர் நலன் பாதிக்கும் பகுதிகளை நீக்க முதலமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர வேண்டும் – விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் விடுதலை முன்னணியினர் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாக … Read more

மாஸ் காட்டும் முதல்வர்! அசத்தலான அறிவிப்பு!

மாஸ் காட்டும் முதல்வர்! அசத்தலான அறிவிப்பு!

மாஸ் காட்டும் முதல்வர்! அசத்தலான அறிவிப்பு. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக இருப்பவர் யோகி ஆதித்யநாத். இவர் முதல்வராவதற்கு முன்பு பல சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கிளப்பியவர். இதுதொடர்பாக அவர்மீது வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதுபோலவே அந்த மாநிலத்தில் உள்ள சில எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களும் சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர்களாக உள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மத்தியில் ஆளும் பிஜேபி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது. முதல்வர் … Read more

கோப்பையை வென்றது உண்மைதானா? முதல்வர் ஏமாற்றப்பட்டாரா?

கோப்பையை வென்றது உண்மைதானா? முதல்வர் ஏமாற்றப்பட்டாரா?

கோப்பையை வென்றது உண்மைதானா? முதல்வர் ஏமாற்றப்பட்டாரா? உலக சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் கோப்பை வென்றதாக கூறி முதலமைச்சரையும், அமைச்சரையும் மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாற்றுத்திறனாளி தடகள வீரர்களுக்கான பார ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட போட்டிகள் இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது். அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியும் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைபெறும். அந்த வகையில், ஒரு மாற்றுத்திறனாளி வீரர் ஒருவர் தான் உலக சக்கர நாற்காலி  … Read more

மீண்டும் பட்டாசு தொழிற்சாலை விபத்து : முதல்வர் நிதியுதவி!!

மீண்டும் பட்டாசு தொழிற்சாலை விபத்து : முதல்வர் நிதியுதவி!!

மீண்டும் பட்டாசு தொழிற்சாலை விபத்து : முதல்வர் நிதியுதவி!! விருதுநகர் மாவட்டம், பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 3 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம். கங்கரகோட்டை வருவாய் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில், மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த 24 வயதான திருமதி. ஜெயசித்ரா  என்பவர் உயிரிழந்தார். இதையெடுத்து உயிரிழந்தவரின்  … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே – 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே - 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே – 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மாலை 5மணியளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகளை ஈர்க்க … Read more