வரட்டு இரும்பலால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு டீஸ்பூன் இதனை குடித்தால் போதும்!

வரட்டு இரும்பலால் அவதிப்படுகின்றீர்களா? ஒரு டீஸ்பூன் இதனை குடித்தால் போதும்! இந்த பனி காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றார்கள். அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்டிபயாட்டிக் தன்மை இருப்பதால் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தேன் தொண்டையில் ஏற்பட்டுள்ள கரகரப்பை நீக்க உதவுகிறது. … Read more

5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்!! தமிழக அரசு அதிரடி!!

Vaccination camp for children!! Tamil Nadu Govt Action!!

5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்!! தமிழக அரசு அதிரடி!! பல மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக மருத்துவ காப்பீடு  திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்கள்  வசதியாக அறுவைச்சிகிச்சை செய்துகொள்ள பல  அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு கலைஞனர்மருத்துவ காப்பீடு திட்டம், முதல்வர் காப்பீடு திட்டம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனையடுத்து மத்திய  அரசுகளும்  பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் … Read more

வாய்ப்புண்ணை எப்படி சரி பண்றதுனு தெரியலயா? இதோ உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!!

வாய்ப்புண்ணை எப்படி சரி பண்றதுனு தெரியலயா? இதோ உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!! வாய்ப்புண் குணமாக எளிய வீட்டு வைத்தியம். குழந்தை முதல் முதியோர்வரை இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம். தவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். … Read more

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு… அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட அரசு… 

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு… அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட அரசு… குழந்தைகள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கம் அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது குழந்தைகள் ஒரு நாளுக்கு 2 மணி நேரம் மட்டும்தான் ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் அனைவரும் இந்த புதிய தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக மாறிவிட்டோம். இதில் கொடுமை என்ன என்றால் சிறு குழந்தைகளும் இந்த தொழில்நுட்பம் நிறைந்த உலகில் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக வாழ்வது தான். அதாவது … Read more

எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!!

எவ்வளவு பயங்கர சளி இருமல் இருந்தாலும்!! ஒரே நாளில் சரி செய்யும் அற்புத மருந்து!! இருமல் மற்றும் சளி ஆகியவை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலமுறை பாதிக்கப்படும் பொதுவான நோய்களாகும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் பலமுறை இருமல் மற்றும் சளி பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இருமல் மற்றும் சளி பிரச்சனை பெரும்பாலும் இளம் வயதினருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. பலர் இருமல் மற்றும் சளியை லேசாக எடுத்துக்கொள்கிறார்கள், ஜலதோஷம் மற்றும் இருமல் முக்கியமாக ஒரு வாரத்தில் … Read more

அடிக்கடி லிப் லாக் கிஸ் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா…

அடிக்கடி லிப் லாக் கிஸ் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா…   அடிக்கடி அல்லது தினமும் லிப்லாக் கிஸ்  அதாவது உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.   முத்தம் என்பது அன்பை மாறிக் கொள்வதற்கான ஒரு வழியாகும். நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு கை, நெற்றி, கண்ணங்கள் ஆகிய பகுதியில் முத்தம் கொடுப்போம். நமக்கு நெருக்கமான அதே சமயம் நமக்கு வாழ்க்கை துணையாக வருபவர்களுக்கு … Read more

மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் அறைகள்!!

A sudden fire accident in the hospital!! Rooms that look like a smoke zone!!

மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! புகை மண்டலமாக காட்சியளிக்கும் அறைகள்!! ராஜஸ்தான் மாநிலத்தில்  உள்ள மிகப்பெரிய அரசு குழந்தைகள் மருத்துவமனை தான் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஜேகே லோன் அரசு மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அன்று திடீரென தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குளிர்சாதனப் பெட்டியின் மூலமாக தீ பற்றிக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கிருந்த குழந்தைகளை வெளியேற்றும் பணியில் மருத்துவமனை பணியாளர்களும் … Read more

தீராத மலச்சிக்கல் பிரச்சனையா? இந்த மருந்தை தயார் செய்து சாப்பிடுங்க! 5 கிலோ மலமாக இருந்தாலும் எளிமையாக வெளியேறும்!!

தீராத மலச்சிக்கல் பிரச்சனையா? இந்த மருந்தை தயார் செய்து சாப்பிடுங்க! 5 கிலோ மலமாக இருந்தாலும் எளிமையாக வெளியேறும்!!   தீராத மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு அந்த பிரச்சனையை குணமாக்க இந்த பதிவில் அருமையான மருந்தை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். இந்த மருந்தை தயார் செய்து சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் கிலோ கணக்கில் மலம் இருந்தாலும் வெளியேறிவிடும். இந்த மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.   குழந்தைகள், பெரியவர்கள், … Read more

குடிபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்! கோரிக்கை வைத்த பயணிகள்! கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு!

குடிபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்! கோரிக்கை வைத்த பயணிகள்! கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு!   புதுவையில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் சில தனியார் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் குடித்து விட்டு மது போதையில் பேருந்துகளை இயக்குவதால் அந்த பேருந்துகளில் பயத்துடன் பயணிக்கும் பயணிகளும் பொதுமக்களும் அரசிடம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோரிக்கை வைத்துள்ளனர்.   புதுவையில் இருந்து வில்லியனூர், வடமங்கலம், அரியூர், தென்னல், கண்டமங்கலம், திருபுவனை, திருவண்டார் கோவில், திருக்கனூர், விழுப்புரம், கடலூர் … Read more

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!!

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!! தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில்  வெப்பம் உச்சநிலையை  அடைந்து வரும் நிலையில் பள்ளிகளின் திறப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 6 முதல் 12 ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு ஜூன் 12 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டதையடுத்து 1 முதல் 5ம் வகுப்பு பயில்வோர்க்கும்  14ம் தேதி பள்ளிகள்  திறக்கப்பட்டு  பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் இப்பொழுது வரையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  வெப்பம் உச்சத்தில் … Read more