சீனாவில் அதிகரிக்கும் இறப்பு விகிதம்

சீனாவில் அதிகரிக்கும் இறப்பு விகிதம்

ஷாங்ஷி என்ற மாகாணம் சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ளது. அங்குள்ள ஜியான்பெங் நகரில் சென்ஹுவாங் என்ற கிராமத்தில் 2 மாடிகள் கொண்ட பழமையான ஓட்டல் ஒன்று செயல்பட்டு வந்தது.  நேற்று முன்தினம் அந்த கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவரின் பிறந்தநாள் இந்த ஓட்டலில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்த முதியவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். அப்போது உள்ளூர் நேரப்படி காலை 9.40 மணி அளவில் திடீரென ஓட்டல் இடிந்து விழுந்தது. இதில் … Read more

சீனாவில் தொடரும் சோகம் 17 பேர் பலி

சீனாவில் தொடரும் சோகம் 17 பேர் பலி

சீனாவின் ஷன்ஜி மாகாணம் லின்ஃபென் நகரில் உணவக விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. 2 மாடிகளை கொண்ட அந்த உணவகம் இன்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.  50-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிகொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 28 பேர் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர … Read more

சீனாவில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்

சீனாவில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் … Read more

உலகிற்கு முதலில் அறிவித்தது சீனாதான்?

உலகிற்கு முதலில் அறிவித்தது சீனாதான்?

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேசும்போது கிருமிப் பரவல் தோன்றியதை அரசியலாக்குவதோ, அதன் தொடர்பில் களங்கம் கற்பிப்பதோ கூடாது. … Read more

மூன்றாம் கட்ட சோதனையில் கொரோனா தடுப்பூசி

மூன்றாம் கட்ட சோதனையில் கொரோனா தடுப்பூசி

கொரோனா உருவான சீனாவும் தான் கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பல நாட்களாக தெரிவித்து வருகிறது. மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ள உலகின் ஏழு தடுப்பூசிகளில் நான்கு சீனாவிலில் உள்ளன. சினோவாக் பயோடெக் கொரோனாவாக் என்ற மூன்றாவது தடுப்பூசியை உருவாக்கி வருகிறது, அதே நேரத்தில் கேன்சினோ பயோலாஜிக்ஸ் Ad5-nCoV இல் மாநில இராணுவ ஆராய்ச்சி பிரிவு அகாடமி ஆஃப் மிலிட்டரி மெடிக்கல் சயின்ஸுடன் இணைந்து செயல்படுகிறது.  ஜூலை மாதம் இந்த திட்டத்தை உத்தியோகபூர்வமாக தொடங்குவதற்கு முன்பு, ஜூன் … Read more

சீனாவுடன் நேரு ஏற்படுத்திய பஞ்சசீல கொள்கையை பற்றி தெரியுமா?

சீனாவுடன் நேரு ஏற்படுத்திய பஞ்சசீல கொள்கையை பற்றி தெரியுமா?

இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தில்  உருவாக்கப்பட்டதுதான் நேருவின் பஞ்சசீல கொள்கை. இந்தக் கொள்கையானது இந்திய பிரதமர் நேரு, சீன பிரதமரின் சூ-யென்-லாய் இருவரிடையே 1954 ஏப்ரல் 28ம் தேதி பீஜிங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது பஞ்சசீல கொள்கையை ஏற்றுக் கொண்டு இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர். இந்தக் கொள்கையானது, ஒரு நாடு மற்றொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் மதித்து நடப்பது, மற்றும் ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது ஆக்கிரமிப்பு செய்யாதிருப்பது, … Read more

சீனாவில் சரக்கு கப்பலுடன் விபத்தா?

சீனாவில் சரக்கு கப்பலுடன் விபத்தா?

3 ஆயிரம் டன் எடை கொண்ட பெட்ரோலை சீனாவில் உள்ள ஷாங்காய் நகருக்கு கிழக்கே மஞ்சள் கடலில் எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது.  யாங்ட்சி நதி முகத்துவாரம் அருகில் மணல் மற்றும் ஜல்லி ஏற்றி வந்த சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல்  மிகுந்த வேகத்துடன் மோதியது. இந்த சம்பவத்தில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. விபத்தான இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் 15 கப்பல்கள் மற்றும் 2 விமானங்களை ஈடுபடுத்தப்பட்டனர். இந்த மீட்பு பணியில் 3 … Read more

இந்த மாதத்தில்தான் தடுப்பூசி வருமா?

இந்த மாதத்தில்தான் தடுப்பூசி வருமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். பல்வேறு … Read more

இரு நாடுகளுமே ஆதரவை கடைப்பிடிப்பதே சிறந்த வழி

இரு நாடுகளுமே ஆதரவை கடைப்பிடிப்பதே சிறந்த வழி

இந்தியாவுக்கும்  சீனாவுக்கும் லடாக் எல்லை பிரச்சினையால் மோதல்கள் நீடித்து வருகிறது.  கடந்த ஜூன் மாதத்தில் இந்திய ராணுவத்திற்கும் சீன ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் சில வீரர்கள் இறந்தனர். இந்த மோதல் காரணமாக சீன செயலியான டிக்டாக் உள்ளிட்ட பல சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. 2 மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க பல … Read more

சீனாவின் பெயரைச் சொல்வதற்கு மத்திய அரசு பயப்படுவது ஏன்? காங்கிரஸார் கேள்வி

சீனாவின் பெயரைச் சொல்வதற்கு மத்திய அரசு பயப்படுவது ஏன்? காங்கிரஸார் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி செங்கோட்டையில் 74-வது சுதந்திர தின நாளில் கொடியேற்றி வைத்த பிறகு தனது உரையை நிகழ்த்தினார். அதில் அவரது பேச்சு பற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, “‘மத்திய அரசின் ஆட்சியில் உள்ளவர்கள், அத்துமீறி நுழையும் சீனாவின் பெயரைச் சொல்வதற்கு என்ன பயம்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டைப் பாதுகாக்கவும், சீனாவின் அத்துமீறலை எதிர்த்து சீனாவை பின்னுக்குத் தள்ளவும் இந்த சுதந்திர … Read more