10 மற்றும்  பிளஸ் 1 &  2 மாணவர்களுக்கு இனிமேல் இது கட்டாயம் !! பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!! 

For 10th and Plus 1 & 2 students it is now compulsory !! Action order issued by the School Education Department!!

10 மற்றும் பிளஸ் 1 &  2 மாணவர்களுக்கு இனிமேல் இது கட்டாயம் !! பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!!  பத்தாம் வகுப்பு, பிளஸ் 1& 2 மாணவர்களுக்கு பள்ளிகல்வித் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்ததும் இந்த ஆண்டு 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் பல்வேறு சிரமங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டது. முதலில் 6முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று … Read more

கோவில்களில் இனி ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது? உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

loudspeakers-should-no-longer-be-used-in-temples-the-order-issued-by-the-high-court

கோவில்களில் இனி ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கூடாது? உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் அனைத்து கோவில்களிலும் பண்டிகை போன்றவற்றை ரத்து செய்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் … Read more

இந்த நேரத்தில் ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த கூடாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Teachers should not use WhatsApp at this time! Action order issued by the government!

இந்த நேரத்தில் ஆசிரியர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த கூடாது! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் தான் மாணவர்கள் பொது தேர்வு எழுதவுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டது. அதன் காரணமாக மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைந்தது என ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். அதனால் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை மாணவர்களுக்கு அதிகளவு விடுமுறை வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகை,கார்த்திகை தீப திருநாள் … Read more

மாணவர்களே அலர்ட்! இன்று தொடங்கும்  10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு!

Students alert! 10th and 12th class public exam today!

மாணவர்களே அலர்ட்! இன்று தொடங்கும்  10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்தது அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தபட்டது. மேலும் பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. … Read more

நீங்கள் பொது தேர்வு எழுதும் தனித்தேர்வர்களா? நாளை முடிவடையும் இணையவழி விண்ணப்பம் உடனே முந்துங்கள்!

Are you a stand-alone candidate writing the public exam? Online application closes tomorrow Hurry!

நீங்கள் பொது தேர்வு எழுதும் தனித்தேர்வர்களா? நாளை முடிவடையும் இணையவழி விண்ணப்பம் உடனே முந்துங்கள்! தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக தான் நடத்தப்பட்டது.அதுமட்டுமின்றி போட்டி தேர்வுகள் மற்றும் பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் தான் கொரோனா பரவல் குறைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கியது. தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! 10 11 மற்றும் 12ஆம்  வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு! 

Attention students! 10th, 11th and 12th Class Public Examination Date Released!

மாணவர்களின் கவனத்திற்கு! 10 11 மற்றும் 12ஆம்  வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல்  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. மேலும் மாணவர்களுக்கான தேர்வும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனையடுத்து தற்போது தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தேர்வு  நடத்தப்பட்டது.தேர்வு காலதாமதமாக நடத்தப்பட்டதால் … Read more

சேலம் அரசு பள்ளி ஆசிரியர் பாடம் நடத்தாமல் அந்த மாதிரி இருந்ததாக புகார்! சிஇஓ அதிகாரிகளின் உத்தரவு!

Complaint that government school teachers in Salem did not conduct lessons like that! The order of the CEO officers!

சேலம் அரசு பள்ளி ஆசிரியர் பாடம் நடத்தாமல் அந்த மாதிரி இருந்ததாக புகார்! சிஇஓ அதிகாரிகளின் உத்தரவு! சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிபவர் செந்தில்குமார்.இவர் பாடம் நடத்தாமல் மெத்தனமாக இருந்ததாக புகார்கள் எழுந்து வருகின்றது.இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் எருமாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு செல்லும் பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார் மாணவர்களுக்கு சரியான முறையில் பாடம் நடத்தாமல் இருந்து வருகிறார் … Read more

செல்போன் அதிக நேரம் பார்த்ததால் பத்தாம் வகுப்பு மாணவி விபரீத முடிவு?போலீசார் விசாரணை?..

10th class student's tragic result due to looking at her cell phone for too much time? Police investigation?..

செல்போன் அதிக நேரம் பார்த்ததால் பத்தாம் வகுப்பு மாணவி விபரீத முடிவு?போலீசார் விசாரணை?.. ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவர் ஒரு லாரி பட்டறை மெக்கானிக் ஆவார்.இவர் கர்நாடக மாநிலத்தில் அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார்.இவருடைய மனைவி பரிமளா.இவர்கூலி வேலைக்கு சென்று வருவார்.இவருடைய ஒரே மகள் ஹரிணிஸ்ரீ. இவருடைய வயது பதினைந்து.இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் கடந்த வாரம் அன்று செல்போனில் கேம் … Read more

பள்ளி மாணவியை கடத்தி உல்லாசம்! 2 வாலிபர் கைது!

பள்ளி மாணவியை கடத்தி உல்லாசம்! 2 வாலிபர் கைது! எடமலைப்பட்டி புதூர் செட்டியபட்டி சீலா நகரைசேர்ந்த சின்னதுரை மகன் பிரகாஷ் வயது20. மேலத்தெருவை செய்த அம்மாசியின் மகன் பாரத் 21. இவர்கள் இருவரும் டிரைவர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவருக்கும் பஞ்சாபூர் அருகே உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணின் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்திருக்கும் பத்தாம் வகுப்பு படித்த 15 வயது … Read more

பள்ளி சிறுமியை கடத்திய வாலிபன் கைது!

The boy who kidnapped the school girl was arrested!

  பள்ளி சிறுமியை கடத்திய வாலிபன் கைது! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கடையம்பட்டி தாலுகா பொம்மியம் பட்டி ஊராட்சி மேல் கோம்பை பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவருக்கு ஜெயலட்சுமி என்ற  மனைவியும் 16 வயது ஒரு மகளும் உள்ளனர். இவர்களது மகள் பொம்மையம்பட்டி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாள். இவளது பெற்றோர் தினந்தோறும் வேலைக்கு சென்று விடுவார்கள். அந்த பெண் பள்ளி முடிந்ததும் தினம்தோறும் நேரமாகவே வீட்டிற்கு வருவாள். இவளது பெற்றோர் … Read more