மாண்டஸ் புயல் காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!
மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேற்கு வடமேற்கில் நகர்ந்து தமிழகம் மற்றும் புதுவையை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோர பகுதியை வந்தடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், சென்னை, … Read more