விளையாட்டாக  பேசிவிட்டார் விளையாட்டுத்துறை அமைச்சர்!! அதுக்கெல்லாம் இப்படி செய்ய கூடாது – டிடிவி தினகரன் கண்டனம்!!

The Sports Minister has spoken as a game!! It should not be done like this - DTV Dhinakaran condemned!!

விளையாட்டாக  பேசிவிட்டார் விளையாட்டுத்துறை அமைச்சர்!! அதுக்கெல்லாம் இப்படி செய்ய கூடாது – டிடிவி தினகரன் கண்டனம்!! அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு எழுந்து வரும் எதிர்ப்புக்கு காட்டுமிராண்டித்தனம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். மாநாடு ஒன்றில் பேசிய தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி தேசிய அளவில் விவாதங்களை தற்போது கிளப்பி உள்ளார். அவருக்கு எதிராக ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழ்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் மற்றும் டெல்லியில் அவருக்கு … Read more

ஓ.பி.எஸ் டி.டி.வி தினகரன் ஆர்ப்பாட்டம்!! வண்டியில் அடைத்து வரப்பட்ட தொண்டர்கள் கூட்டம்!!

OPS DTV Dhinakaran Demonstration!! A group of volunteers packed in a cart!!

ஓ.பி.எஸ் டி.டி.வி தினகரன் ஆர்ப்பாட்டம்!! வண்டியில் அடைத்து வரப்பட்ட தொண்டர்கள் கூட்டம்!! கொடநாட்டில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை வழக்கில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க கோரி, தமிழகம் முழுவதும் இன்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆர்பாட்டத்தில் டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டத்தில் உள்ள பங்களாமேடு பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி … Read more

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்!! திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!

Price rise must be controlled!! O. Panneerselvam condemns the DMK government!!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்!! திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!! தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலை முதற்கொண்டு அனைத்து மளிகை பொருட்களின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் இருநூறு வரை விற்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது, மற்ற காய்கறிகளான பீன்ஸ், கேரட், இஞ்சி முதலியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும், மளிகை பொருட்களில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என்று அனைத்து பொருட்களின் விலையுமே தற்போது தாறு மாறாக அதிகரித்து வருகிறது. இதற்கு … Read more

அம்மா உணவகம் அவல நிலைக்கு தள்ளப்பட்டது!! ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!

Amma's restaurant is in dire straits!! O. Panneerselvam condemned!!

அம்மா உணவகம் அவல நிலைக்கு தள்ளப்பட்டது!! ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!! தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அம்மா உணவகங்கள் அனைத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதாக கண்டனம் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஏழைமக்களும், உழைக்கும் மக்களும் ,தினக்கூலிகளும் மலிவு விலையில் தரமான உணவுகளை உண்ணும் வண்ணம் அம்மா அவர்களால் அறிமுக படுத்தப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். இது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட  300க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றனர்.இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் … Read more

ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு! எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை!!

ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு! எதிர்ப்பு தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை! ஆவின் நிறுவனத்தின் மூலமாக  இனி குடிநீர் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனத்தின் மூலமாக குறைவான விலையில் இனி குடிநீர் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். … Read more

தப்பு செய்வதால் பெற்றோர்கள் கண்டிக்கதான் செய்வார்கள்!. மாணவி எடுத்த விபரீத முடிவு.!… சோகத்தில் அப்பகுதி மக்கள்!..

Parents will only reprimand for making mistakes! The unfortunate decision taken by the student..! People of the area are sad!..

தப்பு செய்வதால் பெற்றோர்கள் கண்டிக்கதான் செய்வார்கள்!. மாணவி எடுத்த விபரீத முடிவு.!… சோகத்தில் அப்பகுதி மக்கள்!.. வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.இவருடைய மனைவியும் இவரும் அயோத்தியா பட்டினத்திலுள்ள வெவ்வேறு அரிசி அரவை ஆலைகளில் கணக்காளராக  வேலை செய்து வந்திருந்தனர்.இந்த தம்பதிக்கு சுகந்தி என்கின்ற மகளும் அபிஷேக் என்கின்ற மகனும் உள்ளார்கள். தற்போது மகளின் வயது 16 மற்றும் மகனின் வயது 13.சுகந்தி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கடந்தா … Read more

எதிர்க்கட்சியின் சதியா! ஓ பன்னீர்செல்வம் கண்டனம்!

The conspiracy of the opposition! O Panneerselvam condemnation!

எதிர்க்கட்சியின் சதியா! ஓ பன்னீர்செல்வம் கண்டனம்! ஓ பன்னீர்செல்வம் திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஈரோடு மாநகர பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரனார் சாலை இபிஎன் சாலை பெருந்துறை சாலை சந்திப்புகளை எனக்கு வண்ணம் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே அதிமுக ஆட்சியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது அந்த மேம்பாலத்திற்கு செயலாளர் பெயர் சூட்டப்பட்டிருந்தது. மேலும் அந்த மேம்பாலங்களிலும் பெயர் பலகை பொருத்தப்பட்டிருந்தது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி சட்டப்பேரவை தேர்தலின் போது … Read more