கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு!

Corona spread echo! The government issued an order that they should not come into our country!

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு! கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி வந்தது அதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதித்தனர். அதிலும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியது. அந்த வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகாளாக ஒட்டுமொத்த உலகையும் முடக்கியது.தொற்று பரவலை முற்றிலும் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச பயணிகளின் வருகைக்கு தடை விதித்தன. … Read more

இனி வரும் நாட்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் இது கட்டாயம்! வெளிவந்த அதிரடி உத்தரவு!!

It will be mandatory in all hospitals in coming days! The action order issued!!

இனி வரும் நாட்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் இது கட்டாயம்! வெளிவந்த அதிரடி உத்தரவு!! கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்ததை அடுத்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மக்களை பெரும் அளவு பாதிப்படைய செய்தது. மக்களும் இதை எதிர்த்து மீண்டு வரும் சூழலில் அடுத்தடுத்த புதிய பரிமாற்றத்தில் இந்த கொரோனாவானது மாற்றமடைந்து மேலும் பெருமளவு பாதிப்பை தான் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஓராண்டு காலம் கொரோனா தொற்று பரவல் இல்லாத சூழலில் மக்கள் … Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா! 39 பேருக்கு தொற்று உறுதி!!

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா! 39 பேருக்கு தொற்று உறுதி!! சீனாவில் தோன்றி வேகம் எடுத்து ஆட்டி படைத்து வரும் பிஎஃப்7 என்ற ஓமிக்ரானின் துணை வைரஸ் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான்,பிரேசில், கொண்ட நாடுகளுக்கும் பரவி விட்ட நிலையில் இந்தியாவிலும் தற்போது அதிகம் பரவுமோ என்ற அச்சம் நிலவியுள்ளது. கடந்த வாரத்தில் 3 பேருக்கு குஜராத் மாநிலத்தில் உறுதி செய்யப்பட்ட வைரஸ் நேற்று முன்தினம் பீகாரின் புத்தகயாவில் 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. கடந்த 24ஆம் தேதி முதல் … Read more

கொரோனா பரிசோதனை பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Teachers will be involved in corona testing! Action order issued by the government!

கொரோனா பரிசோதனை பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! சீனா,ஜப்பான்,வடகொரியா போன்ற இடங்களில் கொரோனா பரவல் மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது. அதனால் அனைத்து விமான நிலையங்களிலும் கட்டுப்பாடுகள் பலபடுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.அதில் நேற்று மாலை மதுரை விமான நிலையத்தில் இரண்டு பெண்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் கூறுகையில் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக … Read more

கொரோனா பரவல் எதிரொலி! இந்த இடத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இதனை செய்ய வேண்டும்!

Corona spread echo! Visitors to this place must do this!

கொரோனா பரவல் எதிரொலி! இந்த இடத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இதனை செய்ய வேண்டும்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை உருவானது.மேலும் அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. தற்போது தான் கொரோனா குறைந்த நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினர். ஆனால் சீனாவில்  கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.அதனால் பொது மக்கள் … Read more

இவைதான் அறிகுறிகள்! மிரட்டும் புதிய வகை கொரோனா!

These are the signs! Scary new type of Corona!

இவைதான் அறிகுறிகள்! மிரட்டும் புதிய வகை கொரோனா! சீனாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரனாவினால் பொது மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.சீனாவில் மீண்டும் கொரோனா அதி வேகமாக எழுச்சி பெற்றுள்ளது.ஒமிக்ரானின் துணை வைரஸான பி.எப்.7 என கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் திறன் கொண்டுள்ளது. இதனால் அமெரிக்கா,பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், மற்றும் ஜப்பானிலும் மிக வேகமாக பரவியுள்ளது. இந்தியாவில் குஜராத்தில் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 2 பேர் பாதிக்கப்பட்டதாக உயிரி … Read more

இனி இவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் என்னும் கொரோனா பரிசோதனை செய்ய  தேவையில்லை!

இனி இவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் என்னும் கொரோனா பரிசோதனை செய்ய  தேவையில்லை! கொரோனா தொற்றை கண்டறிய தற்போது நடைமுறையில் உள்ள சோதனை ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையாகும். இந்த சோதனையானது ஒரு நபருக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பின், அந்த அறிகுறிகள் கண்டறியப்பட்ட மூன்றாம் நாளில் இருந்து இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும். இந்த பரிசோதனையில், தொற்று இல்லை என்று முடிவு வந்து, பிறகு அறிகுறிகள் அதிகமானால், அடுத்த இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள … Read more

இவர்களை தவிர மற்றவர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!!

இவர்களை தவிர மற்றவர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம்! மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்!! கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி தனது தீவிர பரவலால் பெரும்பாலான உலக நாடுகளை நிலைகுலையச் செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றில் இந்த கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றின் பாதிப்பு கட்டுக்குள் … Read more

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை! இருபதே நிமிடத்தில் முடிவு!! விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

செல்போன் மூலம் கொரோனா பரிசோதனை! இருபதே நிமிடத்தில் முடிவு!! விஞ்ஞானிகள் சொல்வது என்ன? உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்ததை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து கொரோனா பாதிப்பை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை முறை செயல்பாட்டில் உள்ளது. இந்த ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகளுக்கான முடிவு வருவதற்கு  சுமார் மூன்றிலிருந்து ஆறு நாட்கள் வரை ஆகிறது. எனவே பரிசோதனைகளை விரைவாக செய்து அதற்கான முடிவுகள் உடனே கிடைப்பதற்கான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவின் … Read more

இந்த வகை அறிகுறிகள் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

இந்த வகை அறிகுறிகள் இருக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனாவின் உருமாறிய வைரஸான ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் ஏற்கனவே மக்களை அச்சுறுத்தி வந்து பின்னர் குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் நாடெங்கும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து பல்வேறு … Read more