ஆபத்தை மறைக்க மறைக்க அது பேராபத்தாக மாறும்! தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
ஆபத்தை மறைக்க மறைக்க அது பேராபத்தாக மாறும்! தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
ஆபத்தை மறைக்க மறைக்க அது பேராபத்தாக மாறும்! தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே டாஸ்மாக்.! இத்தனை டோக்கன் மட்டுமே வழங்கப்படும்!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம்! குறையும் பாதிப்பு எண்ணிக்கை
4 ஆம் கட்ட ஊரடங்கு.! தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை.! முக்கிய முடிவுகள் வெளியாகுமா.?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம்! ஒரே நாளில் 8 பேர் மரணம்! தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இதுவரை தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8718 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது ஓரளவு கட்டுப்பாட்டில் வைக்கபட்டிருந்த நிலையில் கோயம்பேடு சென்று வந்தவர்களால் தற்போது மீண்டும் அதிவேகமாக கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் தினந்தோறும் 700 க்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் … Read more
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்! சற்றுமுன் வெளியான அதிர்ச்சியளிக்கும் தகவல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்பான கட்டுப்பாடுகள் இன்று முதல் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக சலூன் கடைகள், பியூட்டி பார்லர்கள் தவிர பெரும்பாலான கடைகள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது குறையாமல் வழக்கம் … Read more
தமிழகத்தில் டீக்கடைகள் இயங்க அனுமதி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற நிறுவனங்கள் மற்றும் கடைகள் அனைத்தும் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழகம் முழுவதும் டீ கடைகள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை … Read more
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு? அதிர்ச்சியளிக்கும் தகவல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நிலையில் திடீரென்று சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூலமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இவ்வாறு தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வது பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இன்றைய … Read more
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சித்த தமிழர் மரணம் சென்னையில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் டாக்டர் ராஜ்குமார் என்பவரும் அவரது நண்பர் பெருங்குடியை சேர்ந்த சிவநேசன் என்பவரும் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பெருங்குடி சிவனேசன் உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூர் பகுதியில் உள்ள சுஜாதா பயோடெக் என்ற நிறுவனத்தின் புரோடக்சன் மேனேஜராக … Read more
சென்னையில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்த கோடம்பாக்கம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வைக்கபட்டிருந்தாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே வருகிறது.ஆரம்பத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்து வந்த பாதிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு காரணமாக டெல்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் காரணமாக கூறப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக அதை முறியடிக்கும் வகையில் சென்னை … Read more