கொரோனா விருந்து: கும்பகோணத்தில் கும்பலாக கறி விருந்து! கொக்கிபோட்டு தூக்கிய போலீசார்..!!

கொரோனா விருந்து: கும்பகோணத்தில் கும்பலாக கறி விருந்து! கொக்கிபோட்டு தூக்கிய போலீசார்..!!

கும்பகோணத்தில் கும்பலாக கறி விருந்து! கொக்கிபோட்டு தூக்கிய போலீசார்..!! கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் நண்பர்களுடன் சமூக இடைவெளி இல்லாமல் கும்பலாக கொரோனா கறிவிருந்துக்கு ஏற்பாடு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக போடப்பட்ட இருந்த 21 நாட்கள் முடிவடைந்தது. மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை வரும் மே 3 … Read more

மாஸ்க் கூட அணிய தெரியாத ஸ்டாலினால் மாற்றத்தை எப்படி உருவாக்க முடியும்! இணையத்தில் எழும் விமர்சனங்கள்.!!

மாஸ்க் கூட அணிய தெரியாத ஸ்டாலினால் மாற்றத்தை எப்படி உருவாக்க முடியும்! இணையத்தில் எழும் விமர்சனங்கள்.!!

மாஸ்க் கூட அணிய தெரியாத ஸ்டாலினால் மாற்றத்தை எப்படி உருவாக்க முடியும்! இணையத்தில் எழும் விமர்சனங்கள்.!! தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை ஆன்லைன் மூலம் நடத்தினார்அப்போது கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் முகத்தில் N95 மாஸ்க்கை தவறாக ஸ்டாலின் அணிந்திருந்தார். இது தற்போது இணையத்தில் விமர்சனமாக எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடப்பாடி அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் … Read more

கூட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய புதிய செயலி

கூட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய புதிய செயலி

கூட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய புதிய செயலி உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பானது இந்தியாவிலும் ஆரம்பித்து நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் நோய் அறிகுறி உள்ளவர்களை எளிதாக கண்டறிய போதுமான கருவிகள் இல்லாமல் சுகாதாரத்துறை ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர். இந்நிலையில் கோவை … Read more

கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம்! திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

DMK All Party Meeting-News4 Tamil Online Tamil News

கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம்! திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டது. இதில் கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று காணொலிக் காட்சி வழியாக … Read more

பிட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா பாதிப்பு! தொடர்புடைய 72 வீடுகள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பு

பிட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா பாதிப்பு! தொடர்புடைய 72 வீடுகள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பு

பிட்சா டெலிவரி செய்தவருக்கு கொரோனா பாதிப்பு! தொடர்புடைய 72 வீடுகள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பு உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கரோனா வைரஸ் பாதிப்பினால் தற்போது வரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் 1.34 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். ஏறக்குறைய 5.1 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குனமடைந்துள்ளனர். இவ்வாறு தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. குறிப்பாக … Read more

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில் வரும் மாற்றங்கள் என்னென்ன?

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில் வரும் மாற்றங்கள் என்னென்ன?

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில் வரும் மாற்றங்கள் என்னென்ன? இந்தியாவில் தீவிரமாகும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது.  இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது 21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் … Read more

தன்னர்வலர்களுக்கு தடை விதித்த தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் க்கு காட்டிய தாராளம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

RSS Works with Chennai Corporation-News4 Tamil

தன்னர்வலர்களுக்கு தடை விதித்த தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் க்கு காட்டிய தாராளம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள் உலகெங்கும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்துடன் பொது மக்களுக்கு பல்வேறு  கட்டுபாடுகளையும் விதித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அரசும் இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் வகையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் … Read more

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. தற்போது இந்தியா இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 10 ஆயிரம் நபர்களுக்கு மேல் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.மேலும் 339 பேர் இந்த வைரஸ் பாதிப்பினால் மரணமடைந்துள்ளனர். இவ்வாறு அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள … Read more

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது.  இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது 21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு இன்று வரை நடைமுறையில் இருந்தது.  இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட … Read more

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழகத்திலும் பொது மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேண்டுகோளை … Read more