கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய் இழப்பீடு

கொரோனா பெருந்தொற்று ஒரு பேரலை போல் உலகையே உலுக்கி கொண்டிருக்கிறது. என்னதான் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கொரோனா இன்னும் முற்றிலுமாக அழியவில்லை. உலக அளவில் இதுவரை 21.9 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 45.5 லட்சம் பேர் இறந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 4.46 கோடி பேர் பாதிக்கப்பட்டு 4.51 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் 3.4 கோடி பேர் பாதிக்கப்பட்டு 4.51 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 65.8 … Read more

கொடைக்கானல் 100 சதவிகித தடுப்பூசியை எட்டியுள்ளது! அமைச்சர் விளக்கம்!

தமிழக மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசிகள் குறித்தான தகவல்களை தெரிவித்துள்ளார்.கொடைக்கானல் கோவிட் -19 க்கு எதிராக 100 சதவீதம் தடுப்பூசி கவரேஜ் பெற்றுள்ளது.அதே நேரத்தில் பழனியிலும் ஓரிரு நாட்களில் 100 சதவீதம் தடுப்பூசி கவரேஜ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை,ராமேஸ்வரம்,வேளாங்கண்ணி,நாகூர் போன்ற ஆன்மீக மையங்கள் 100 சதவிகிதம் தடுப்பூசி நிலையை அடைய உள்ளன என்று அவர் காமக்ஷி நினைவு மருத்துவமனையின் அதிநவீன நேரியல் முடுக்கி புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை கருவியை அறிமுகப்படுத்திய பின்னர் … Read more

கொரோனா மூன்றாவது அலை தொடர்பான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்!

None of the people trust the information regarding the third wave of the corona! Open in Google Translate • Feedback Google Translate

கொரோனா மூன்றாவது அலை தொடர்பான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்! சென்னையில் சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் தடுப்பூசி முகாம் நேற்று தான் தொடங்கப்பட்டது, இதை அமைச்சர் சுப்பிரமணியன் தான் தொடங்கி வைத்தார். அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது,தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள்,கர்ப்பினியர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போட சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அடுத்தக் கட்டமாக ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத் தலங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி தடுப்பூசி போடப்படும் என்று கூறியிருக்கிறார். திருவண்ணாமலை,ராமேஸ்வரம்,நாகூர்,வேளாங்கண்ணி போன்ற ஆன்மீகத் … Read more

திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி! அடுத்தடுத்து வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள்!

modi

திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி! அடுத்தடுத்து வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள்! இந்தியாவில் நாள்தோறும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக, அதிகாரிகள், மருத்துவர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.45 மணிக்கு திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் மோடி தனது … Read more

தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

tn assembly

தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு! தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தொற்று பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரங்கும் தமிழக அரசு விதித்துள்ளது. அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு எடுத்து வருவதால், பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில், பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான … Read more

இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு ஒரு பெட்! தலைநகரின் அவல நிலை…!

இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு ஒரு பெட்! தலைநகரின் அவல நிலை…! இந்தியவில் கொரோனா பாதிப்பு காட்டுத்தீ போன்று பரவி வருகிறது. நேற்று காலை நிலவரப்படி நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 61,695 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தலைநகர் டெல்லியில் 16,699 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. பல தனியார் மருத்துவமனைகளை … Read more

BREAKING எல்.கே.சுதீஷுக்கு என்ன ஆச்சு? அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் படிப்படியாக குறைந்து, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின், கோவிட்ஷீல்டு என உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தடுப்பூசிகளை எல்லாம் தாண்டும் விதமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. … Read more

சானிடைசரை பயன்படுத்தினால் கண்பார்வை போகும் அபாயம்:! எச்சரிக்கும் வல்லுநர்கள்!

சானிடைசரை பயன்படுத்தினால் கண்பார்வை போகும் அபாயம்:! எச்சரிக்கும் வல்லுநர்கள்! சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக சானிடைசர் அறிமுகப்படுத்தப்பட்டது. சானிடைசரை பயன்படுத்தினால்,நம் கையில் தொற்றிக் கொண்ட கொரோனவைரஸ் முற்றிலும் அழிந்து விடுவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதனால் தற்போது அனைவரின் வீடுகளிலும்,பொது இடங்களிலும் சானிடைசர் அத்தியவசிய பொருளாக மாறியுள்ளநிலையில்,தற்போது இந்த சானிடைசர்களால் குழந்தைகளின் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆபத்து … Read more

கொரோனாவைரஸை விட கொடிய வைரஸ் உலகை தாக்கக்கூடுமா!!

பல டுவிஸ்ட் நிறைந்த வருடம்தான் 2020.காரணம் இந்த கொரோனா வைரஸ்,இதனால் ஏற்பட்ட தாக்கத்தின் பிடியிலிருந்து இன்னும் இந்த உலகமே மீளவில்லை என்றே கூறலாம்.கொரோனாவை நம்மிடம் இருந்து விரட்ட இந்த உலகம் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் கொரோனாதான் வெற்றி பெற்றது,இறுதியில் கொரோனாவுடன் வாழப்பழகியது தான் மிச்சம். கடந்த வருடம் 2020 அதன் பெயருக்கேற்றவாறு 20-20 மேட்ச் போல் முடிவடைந்த நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான பதிவு ஒன்றினை விஞ்ஞானி ஒருவர் வெளியிட்டுள்ளார்.கொரோனாவிற்கே இப்படி பயந்தால் எப்படி இதைவிட வருங்காலத்தில் வரவிருக்கும் … Read more

நான்கு வகையான கொரோனாவைரஸா!! அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம்!!

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்பொழுது உலகில் மொத்தம் நான்கு வகைகளாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் இதற்கான மருந்துகள் கண்டறியப்படும் பயன்பாட்டிற்கு வராத நிலையில்‌ உலகமே என்ன செய்வது என்று தெரியாமல் தள்ளாடி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் உலகின் பெரும்பான்மையான … Read more