மதுரையில் இனி இதற்கெல்லாம் வரியாம்! இதெற்கெல்லாம் ரூ.500 அபராதம்!
மதுரையில் இனி இதற்கெல்லாம் வரியாம்! இதெற்கெல்லாம் ரூ.500 அபராதம்! மதுரை மாநகராட்சி பகுதிகளில், புதிதாக வீடுகளில் உள்ள நாய், மாடு, எருமை, குதிரை போன்ற வீட்டு விலங்குகளை வளர்த்தால் 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று மாநகராட்சி புதிய கட்டளை விதித்துள்ளது. மேலும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் திட கழிவுகள் கொட்டும் இறைச்சிக் கடைகளுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் திடீர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் தெருவில் வீட்டு நாய் மற்றவர்கள் அச்சுருத்தினாலோ அல்லது அசுத்தம் செய்து … Read more