மதுரையில் இனி இதற்கெல்லாம் வரியாம்! இதெற்கெல்லாம் ரூ.500 அபராதம்!

All this is no longer taxable in Madurai! A fine of Rs.500 for all this!

மதுரையில் இனி இதற்கெல்லாம் வரியாம்! இதெற்கெல்லாம் ரூ.500 அபராதம்! மதுரை மாநகராட்சி பகுதிகளில், புதிதாக வீடுகளில் உள்ள நாய், மாடு, எருமை, குதிரை போன்ற வீட்டு விலங்குகளை வளர்த்தால் 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று மாநகராட்சி புதிய கட்டளை விதித்துள்ளது. மேலும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் திட கழிவுகள் கொட்டும் இறைச்சிக் கடைகளுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் திடீர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் தெருவில் வீட்டு நாய் மற்றவர்கள் அச்சுருத்தினாலோ அல்லது அசுத்தம் செய்து … Read more

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமலிருக்க மாநகராட்சி செய்த சிறப்பு காரியம்!

Special thing done by the corporation not to disturb the public!

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமலிருக்க மாநகராட்சி செய்த சிறப்பு காரியம்! சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் தூய்மை பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் மட்டும் 387 கிலோ மீட்டர் நீளமுள்ள 471 பேருந்து போக்குவரத்து சாலைகளும், 5 ஆயிரத்து 270 கிலோ மீட்டர் நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் உள்ளன. இந்த சாலைகளில் தூய்மை பணிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அங்கு உள்ள … Read more

கொரோனாவால் குணமடைந்த 1 லட்சம் பேருக்கு மாநகராட்சி செய்த செயல்!

Corporation action for 1 lakh people cured by corona!

கொரோனாவால் குணமடைந்த 1 லட்சம் பேருக்கு மாநகராட்சி செய்த செயல்! கடந்த ஒரு வருட காலமாகவே நாம் கொரோனாவின் பாதிப்புகளை நாம் பார்த்து வருகிறோம். முதல் அலையில் அவ்வளவு பாதிப்பு இல்லாவிட்டாலும், இரண்டாவது அறையில் பல்வேறு துயரங்களை மக்கள் அனுபவித்து விட்டனர். சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு ஆக்ஸிஜன் கிடைக்காமல்  உயிரை விட்டனர். பல மருத்துவர்கள், பல முன்கள பணியாளர்கள், பல கர்ப்பிணிகள், மருத்துவ பணியாளர்கள் என்று பலரும் உயிரை விட்டனர். பல குடும்பங்களில் தாய், தந்தையை … Read more

மருத்துவர்கள் தேவை என சென்னை மாநகராட்சி அறிவிப்பு!! மாதம் 90,000 ஊதியம்.,இந்த தேதியில் நேர்முகத் தேர்வு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. இந்த நிலையில், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மேலும், அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்ததால், தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவரும் மிக தீவிரமாக பணியாற்றி வந்தனர். தற்போது கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து உள்ளது. இருந்தாலும், மருத்துவமனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது. சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் … Read more

கொரோனா போரில் ஊர்க்காவல் படையை மலர்தூவி ரூபாய் மாலையிட்டு வரவேற்க்கும் மக்கள்(வீடியோ)!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்கள் காப்பாற்ற போராடி வருகிறது. இதனையடுத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் கூட அல்லது வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. நாடு முழுவதும் சுகாதாரத்துறையினர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க இரவு பகல் பாராமல் அயராது … Read more

குடிநீர் வீணாவதை கண்டித்து குளியல் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்..! திருப்பூர் மாநகராட்சி கொர்ர்ர்ர்..!!

குடிநீர் வீணாவதை கண்டித்து குளியல் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்..! திருப்பூர் மாநகராட்சி கொர்ர்ர்ர்..!! திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் குடிநீர் குழாய் உடைந்து சிறிய குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதைப்பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் வீணாகும் குடிநீரில் இறங்கி வித்தியாசமான குளியல் போராட்டத்தை செய்தார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. மழை காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த … Read more

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 4 மாநகராட்சியா? அதிமுகவில் பரபரப்பு

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 4 மாநகராட்சியா? அதிமுகவில் பரபரப்பு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக மாநகராட்சி தொகுதிகளை கேட்டு வாங்க முடிவு செய்திருப்பதால் இரு கூட்டணிகளும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 4 மாநகராட்சி தொகுதிகளை பெற்றே ஆகவேண்டும் என்று அதிமுகவுக்கு அழுத்தம் தருவதால் அதிமுக தலைமை … Read more

தமிழகத்தில் மேலும் ஒரு புதிய மாநகராட்சி! அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் மக்கள்தொகை, வருவாய், வளர்ச்சி பொறுத்து மாநகராட்சி தரம் உயர்த்தப்படும். இதுபோன்ற 15 மாநகராட்சிகள் உள்ளன. ஆவடி மாநகராட்சி நிறுவனங்களாக ஜூன் 19, 2019 அன்று மேம்படுத்தப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 14 நகராட்சிகள் இருந்தன. கடைசியாக 2014 லில் தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. பின்பு 2019 லில் இந்த வருடம் நாகர்கோவில், ஓசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியீடு செய்தது. அதை தொடர்ந்து ஆவடி நகராட்சியாக உயர்த்தப்படும் என சட்டசபையில் அமைச்சர் வேலுமணி தாக்கல் … Read more